புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
265 Posts - 43%
mohamed nizamudeen
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
16 Posts - 3%
prajai
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 10:05 pm



மனக் குழப்பம்:



மன குழப்பம் ஏற்பட்டால் போதும் உடனே சந்தேகம், சங்கடம், தீர்மானம் எடுக்க முடியாமை, தயக்கம், எல்லாம் இழந்து விட்டது போன்ற எண்ணம், குழப்பம், வெட்கம், பதட்டம், நிச்சயமற்ற நிலை, உறுதி இன்மை, வருத்தம் போன்றவை ஏற்படுகின்றது.

சோகம்:



சோகம் ஏற்பட்டுவிட்டால் உடனே நசுக்கப்பட்டு விட்டோம் என்ற எண்ணம், மனம் உடைந்து போகுதல், மனச்சோர்வு, ஆற்றொண்ணா மன வலி, திகைத்து போகுதல், விரக்தி, வெறுத்து இருத்தல், கனத்த மனது, பொங்கும் துக்கம், துக்ககரமான பேச்சு, வருத்தம், அழுகை என ஏற்படுகின்றது.

கோபம்:



கோபம் ஏற்பட்டு விட்டால் உடனே கிளர்ந்தெழுதல், எரிச்சல், கசப்பு, கடும் விமர்சனம், வெறுப்பு, தொடர் கோபம், கொந்தளிப்பு, பைத்தியம் பிடித்தது போன்று இருத்தல், சீற்றம், பொங்கி எழுவது என ஏற்படுகின்றது.

பயம்:



பயம் ஏற்பட்டு விட்டால் உடனே ஏதோ வேகம், மற்றவர்களை தவிர்த்தல், உதறல், பயத்தில் மூழ்குதல், குழம்பி தவித்தல், பயத்தில் வெளிவர இயலாது தவித்தல், பதட்டம், பாதிப்பு, பாதுகாப்பு இன்மை போல் உணர்தல் என ஏற்படுகின்றது.

உறுதி:



உறுதி ஏற்பட்டு விட்டால் லட்சியம், தைரியம், நிலைத்த உணர்வு, தன்னம் பிக்கை திறமை, அதிகார தோரணை, பாதுகாப்பாய் உணர்தல், தனித்தன்மை, நிச்சயதன்மை, உறுதி என ஏற்படுகின்றது.

மகிழ்ச்சி:



மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டால் மகிழ்ச்சி, நல்ல தோற்றம், நிறைவு, புத்துணர்வு, உத்வேகம், ஆனந்தம், நன்றியுணர்வு, அன்பு, வாழ்க்கை சிறப்பாய் தோன்றுதல், ஆக்கப்பூர்வம், இனிமை என ஏற்படுகின்றது.

ஆச்சரியம்:



ஆச்சரியம் ஏற்பட்டால் வியப்பு, ஆர்வம், மகிழ்ச்சி, ஒருவித ஆச்சர்ய மயக்கம், உற்சாகம், நம்ப முடியாமை, ஈர்க்கப்படுதல், புரியாத மர்மம், விளையாட்டு, அற்புதம், திகைப்பு என்ற உணர்ச்சிகள் ஏற்படுகின்றது.

சக்தி நிறைந்து ஆரோக்யமாக இருக்கும் பொழுது



ஆக்கப்பூர்வம், முழு கவனம் செலுத்துதல், உறுதியாய் இருத்தல், புத்துணர்வு, ஆரோக்கியமாய் இருத்தல், உடல், மன வலுவுடன் இருத்தல், சுறுசுறுப்பாய் இருத்தல் என்பவை ஏற்படுகின்றது.

காயப்படுதல்:



இதனை இங்கு மனக் காயம் என்று பொருள் கொள்ள வேண்டும். இதனால் முறைகேடாய் நடத்தப்பட்ட உணர்வு, தனக்கு துரோகம் இழைக்கப்பட்ட உணர்வு, பிறர் தேவையற்று விமர்சிப்பதால் வலி, தேவையற்று தண்டிக்கப்பட்ட உணர்வு, ஒதுக்கப்பட்ட உணர்வு, பொருமை, ஆறாத காயம் ஏற்படுகின்றது.

தன்னம்பிக்கை:



உறுதி, தைரியம், ஊக்கம், அமைதி, பாதுகாப்பு, வெற்றி என்ற உணர்வுகள் ஏற்படுகின்றது.

உதவி கிடைக்கும் பொழுது:



தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணர்வு, ஆசிர்வாதம் கிடைத்த உணர்வு, காயம் ஆறுதல், காப்பாற்றப்பட்ட உணர்வு, புரிந்து கொள்ளப்பட்ட உணர்வு.

ஆக உணர்ச்சிகள் குறிப்பாக பாதிப்பான உணர்ச்சிகள் ஒருவரது வாழ்வின் தரத்தினையே மாற்றக்கூடிய ஒரு சுனாமிதான். இந்த உணர்ச்சிகள் தான் ஒரு மனிதனை பண்பாளராக வாழ செய்வதும், பண்பற்றவராக வாழ செய்வதும் என்ற பலத்தினை தன் கையில் கொண்டுள்ளது.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 30, 2023 12:00 pm

மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் 3838410834 மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக