புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
54 Posts - 60%
heezulia
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
3 Posts - 3%
prajai
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 2%
Barushree
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 2%
cordiac
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
Geethmuru
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
181 Posts - 56%
heezulia
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
12 Posts - 4%
prajai
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 0%
Geethmuru
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2023 9:03 pm

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு
கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...


அஞ்சாத சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன்
ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
மனைவி
துணைவி
இணைவி
பிணைவி என
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானேன் கவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே
நீ கவிஞ‌னெனில்
நீ கலைஞர் எனில்
நீயே உனக்கு சூடிக்கொண்டாயே
யாரளித்தார் உனக்கு கலைஞர் பட்டம்
தெலுங்கன் நீ
தமிழன் என்பாய்
பொய்யில் பிறந்து
பொய்யில் வளர்ந்து
பொய்யில் வாழ்ந்து
பொய்யில் பிழைத்தவனே
அல்ப பதர் எல்லாம் கவிஞர் எனின்
ஒழுக்கமில்லா தறிகெட்ட தத்தி நீயே
நானேன் கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

நன்றி :வாட்சப் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 07, 2023 12:30 pm

இது உண்மைதானா? என்ன? என்ன?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 07, 2023 4:26 pm

கவிதை நடை பார்த்தால்
கண்ணதாசன் போல்தான் தெரிகிறது!

ஏன் சந்தேகம்?

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 07, 2023 7:06 pm

தத்தி என்ற பெயர் கண்ணதாசன் வழங்கியதா?

தந்தைக்கு வழங்கியது மகனுக்கு? பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்றுதான் அறிந்தேன்.

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Jul 08, 2023 8:33 am

ஐயா, இது பற்றி கருத்து சொல்ல எனக்கு அறிவும் கிடையாது, அனுபவமும் கிடையாது, வயதும் கிடையாது. நாங்கள் இருவர் தமிழையும் ரசித்தோம் என்பது மட்டும் உண்மை. அதிலும் கண்ணதாசன் பாடல்களை அதிகமாக. இன்னும் ஒரு யுகம் அனாலும் அவர் போல ஒரு கவியரசர் வருவது அரிது.

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 08, 2023 8:01 pm

இசைக்கு தக்கவாறு வார்த்தைகள் பிரயோகம் அனுபவிப்பது சுகம்.
நாத்திகராக இருந்தவர் ஆத்திகராக மாறி வெளியிட்ட புத்தகங்கள்
படிக்க படிக்க இவர் நாத்திகராக இருந்தார் என்பதையே நம்பமுடியாது.

படித்தது 4 வகுப்பு வரைதான் என அறிகிறேன்.

கண்ணதாசன் கவிதைகள் -முனைவர் பட்டத்திற்கு எடுத்துக்கொண்டு
பட்டம் வாங்கியவர் பலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 8:11 pm

மது, மாது என தான் வாழ்க்கையை அழித்துக் கொண்டாரே தவிர மற்றவர்களைப் போல் அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்காதவர் கண்ணதாசன்.

கருணாநிதி விபச்சாரிகளின் பின்னால் அலைந்து திரிந்ததை ஒளிவு மறைவின்றி எழுதியவர்.

விபச்சாரியிடமும் பணத்தை வாங்கி வரும் திறமை படைத்தவர் கருணாநிதி எனக் கூறியுள்ளார்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக