புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
56 Posts - 50%
heezulia
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
1 Post - 1%
Shivanya
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
12 Posts - 2%
prajai
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
4 Posts - 1%
Jenila
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
4 Posts - 1%
jairam
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய ....


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sat Aug 12, 2023 4:40 pm

எங்கள் வீட்டின் அருகே அரசலாறு பாய்ந்து ஓடுகிறது.

பாய்ந்து ஓடும் - காவேரியில் தண்ணீர் திறந்து விடும் போது; மற்ற நேரங்களில் சிறு சிறு ஓடையாய் தென்படும்.

நீர் ஓடைகள் நீர் திட்டுகளாக மாறும். பிறகு திட்டுகளில் மணல் சுரண்டப்பட்டு பள்ளமும், படுகுழியுமாகவும் காட்சி தரும்.

இது நடைமுறை நிகழ்வு.


இந்த நீர் திட்டுகளின் ஓரம் பாத்தி கட்டி , நாத்து நட்டு , நீர் பாட்சி , பயிரிட்டு சாகுபடியும் நிகழும்.

ஒரு புறம் காவேரி தாய் நெகிழியை சுமக்கிறாள் ; மறுபுறம் இருக்கும் வீடுகள், மருத்துவ மனைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் இருந்து வந்து சேரும் கழிவுகளும் காவேரியின் கிளை ஆறுகளை அலங்கரிக்கும் கண்ணீர் புக்கள் !!!


யாரைச் சொல்ல ; என்ன சொல்ல ...

நானும் தான் ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறேன்- எப்படி தட்டிக் கேட்பது என தெரியாமல் , இப்படி தம்பட்டம் அடிக்க ?


கேட்டதற்கு நன்றி .




எங்கள் தெரு


எங்கள் தெருவை எடுத்துக்கொள்ளுங்கள் ; வரும் போதும் ,போகும் போதும் சதா சர்வ தினமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் - துப்புறவு பணியாளர்கள்.

மக்கும் குப்பை - இவற்றில் காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள், முட்டை ஒடுகள், காய்ந்த மலர்கள், வாழை தோல்கள் என பல....
​மறு சுழற்சி அல்லது மக்கா குப்பை- பிளாஸ்டிக், பொருட்கள் , அலுமினியம், இரும்பு என பல...
பிரித்து இரண்டு குப்பை தொட்டியில் இடும்படி பல தடவை சொல்லியும் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை.

ஏதோ நம்மை விட்டு குப்பை அகன்றுவிடுவதாக நினைக்கிறோம். ஆனால் இது மறு சுழற்சி ஆகமால் மேலும் நம் மனித சமுதாயதற்கு கேடு விளைவிக்கின்றது என்பது தெரிந்தும் யாரும் கேட்பாரில்லை.

எங்கள் தாராசுரம் காய்கறி மார்கெட் உள்ளே "திடக்கழிவு மேலாண்மை கூடம்" சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அவர்கள் செய்யும் பணி இறைப்பணி, அவர்களுக்கு என்று கோயில் கட்ட வேண்டும். அப்படி ஒரு சுத்திகரிப்பு செயலை மனிதகுலம் வாழ செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மனதார வணங்கி வந்தேன்.


திரும்பி வரும் வழியில் காய்கறி அங்காடியின் எதிர்புறம் சுமார் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசலாற்றின் கரையோரம் இருக்கும் குப்பை ( நெகிலி) எடுத்துக் கொண்டு இருந்தது என் கண்களில் இரத்தத்தை வரவழைத்து.


இது என்ன சமூகம்? ; இந்த நிலையை யார் சொல்லி புரிய வைப்பது ? இந்த படிப்பு எப்படி சாத்தியமாகும்.


சமூக அக்கறை உள்ளவர்கள் ஏன் இந்த விசயத்தில் மெத்தனம் காட்டுகிறார்கள் ?
கழிவுகளை பிரிக்காமல் விட்டால் அந்த வீட்டிற்கு தினமும் ரூ 100 முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சொன்னால் திருந்த வாய்ப்பு இருக்கிறதா ?

இது மிகவும் அவசரப் பிரச்சனை. நாம் ஒவ்வொரு ஊரையும் " பள்ளிக்கரணை" யாக மாற்றினால், தமிழகத்தில் 'அகம்' இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


பயணம் - மாறியது

மும்பை மார்க்கம் தூத்துக்குடி சென்னை ரயில் 3.45 க்கு வந்து அடைந்தது.


என்ன ரமேஷ் ,வா, வா, வா, 'நீ வருவேன்னு நான் அரை மணி நேரத்துக்கு முன்பே காத்து இருக்கிறேன்.


நீ வருகிற ' தூத்துக்கு மும்பை எக்ஸ்பிரஸ் ' ரயில் திங்கள் கிழமை 3.45 க்கு வரும்  , போய் அழைத்துக் கொண்டு வா என்று அண்ணன் ஏற்கனவே சொல்லி விட்டார். '


ஏதோ அப்பவுக்கு எதிர் பாராத "மீட்டிங்" இருந்ததால் இரண்டு டிக்கெட்யை Cancel செய்து நீ விரும்பியதால் உன்னை மட்டும் ஞாயிறு 10.30 காலை கும்பகோணத்தில் இருந்து ஏற்றி விட்டதையும் கூறினார்.


உன் அப்பாவும், அம்மாவும் காலை 6 மணிக்கு விமானம் மூலம் வந்து சேர்த்து விட்டனர்.


"ஏன் அவனை மட்டும் தனியே அனுப்பி விட்டாய்" என்று கேட்டதற்கு உன்னுடன் படிக்கும் சக மாணவனும் அதில் சோலாப்பூர் வரை வருவதால் உன் விருபத்திற்கு ஏற்ப டிக்கெட்டை கேன்சல் செய்யவில்லை என்றும் சொன்னதாக சித்தப்பா சொன்னது அவனை அலைக்கழிக்க செய்தது; அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆமாம் என்று சொல்லி தலையை குனிந்து கொண்டான்.


கார், ஒரு மணி நேர பிரயாணத்திற்கு பிறகு 'கார்வெஸ்ட்' என்கிற அவர்கள் வாழும் நகர் புற பகுதிக்கு வந்து அடைந்தது.


அப்பா, ஆற அமர அவனைப் பார்த்து -

" எப்படி இருந்தது பயணம்" மதியம் சாப்பிட்டாயா ; 'வா குளித்து விட்டு மாலை எல்லோரும் சத்திரபதி  சிவாஜி டெர்மினஸ் சென்று பார்த்து விட்டு வருவோம் ' என்று சொல்லி முடிப்பதற்குள் அம்மா அவனை ஆறத் தழுவினாள்.

அவன் அழுதது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

பிறகு வந்த இரண்டு நிமிடங்கள் அவன் தன் இறுப்பை உணர்வதற்குள் கால தேவனின் மடியில் சரணடைந்தான்.

"யாருக்குத் தெரியும் அவர்கள் வீட்டுச் சாமாச்சாரம்"


சுபம்.

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 12, 2023 5:32 pm

தம்பட்டம் ---எங்கள் தெரு --பயணம் மாறியது ---

கதம்பம்.

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun Aug 13, 2023 8:36 pm

https://www.facebook.com/GreaterChennaiCorporation/videos/6560921653986594/?app=fbl

Greater Chennai corporation commissioner Sri Radha Krishnan make a fervent appeal to general PUBLIC about the state of affairs in Chennai sub urban areas where the cows are left roaming in koovam and people dump all waste with utter disregard to hygienic conditions

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 14, 2023 12:33 pm

விஞ்ஞானிகள் ஏன் தூங்குகிறார்கள்? “இதோ நெகிழிக்கு மாற்றுப்பை!” என்று ஏன தர மறுக்கிறார்கள்? அரசியல்வாதிகளுடன் கைகோர்க்கிறார்களா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Mon Aug 14, 2023 1:25 pm

ஒரு பொது முன்னெடுப்பு இந்திய முழுவதும் நெகிழி அரசியலுக்கு எதிராக மக்களால் ஏற்படும் போது ஒரு சிறு மாற்றத்தை எதிர் பார்க்கலாம்.

நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக