புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_m10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10 
30 Posts - 50%
heezulia
தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_m10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_m10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_m10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10 
72 Posts - 57%
heezulia
தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_m10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_m10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_m10தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2009 10:58 pm

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்து போலீஸ் சரகம் திராணி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை(வயது 64), விவசாயி. இவரது அண்ணன் கருப்பையா. இவரும் விவசாய தொழில் செய்து வருகிறார். கருப்பையாவின் மகன் செந்தில்(17).

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில் தற்போது ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் வெள்ளை தனது வீட்டு முன்பு புளிய மரம் வளர்த்து வருகிறார். அந்த மரத்தில் உள்ள புளியம் பழத்தை செந்தில் உதிர்த்தார். அத்துடன் புளியம்பழத்தை ஆடுகள் மேய்வதற்காக விட்டுவிட்டார்.

இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த வெள்ளை தனது அண்ணன் மகன் செந்திலை கண்டித்தார். அதற்கு திமிராக பதில் கூறிய செந்தில் தனது சித்தப்பா என்று கூட பார்க்காமல் அடிக்க பாய்ந் தார். உடனே வெள்ளை யின் மனைவி சிகப்பி ஓடி வந்து தடுத்தார். அவரையும் கீழே தள்ளிய செந் தில் வெள்ளையை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த வெள்ளை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து செந்தில் தப்பி ஓடிவிட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருவேகம்பத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலை மறைவான செந்திலை வலைவீசி தேடி வருகிறார். சித்தப்பாவை அடித்து கொன்ற சம்பவம் தேவ கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2009 11:00 pm

தேவகோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் உல்லாசத்துக்கு இடைஞ்சலாக இருந்ததால் ஆத்திரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது35). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஊரவயல் பாலத்துக்கு அடியில் பிணமாக கிடந்தார்

இது குறித்து ஆராவயல் போலீசார் “மர்ம” சாவு என வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆறுமுகத்தை அவரது மனைவியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஆறுமுகத்தின் மனைவி அமுதா (31), இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஆறுமுகம் வெளிநாடு சென்று விட்டார். நீண்ட நாட்களாக அவர் ஊருக்கு வரவில்லை.

அமுதாவின் தங்கை கணவர் நெற்றிவயல் தென்னரசு, இவரது தம்பி குமார். இவரது வீட்டுக்கு அமுதா அடிக்கடி சென்று வந்தார். கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ஆறுமுகம் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அப்போது அமுதாவால் குமாரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதால் தனது கணவரை கொல்ல அமுதா திட்டமிட்டார். இந்த விவரத்தை கள்ளக் காதலன் குமாரிடம் தெரி வித்தார். அவரும் இதற்கு சம்மதிக்கிறார்.

அதன்படி பிப்ரவரி மாதம் 21-ந்தேதி குமார் தனது நண்பர் களவான்குடி குமார் என்பவரை அழைத்து கொண்டு புது வயல் சென்றார். அங்கு இருந்த ஆறுமுகத்தை மதுகுடிக்கலாம் என்று கூறி தேவக்கோட்டைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆறுமுகத்துக்கு மது வாங்கி கொடுத்தனர்.

அதன் பின்னர் 2 பேரும் ஆறுமுகத்தை சினிமா வுக்கு அழைத்து சென்ற னர். ஊரவயல் பாலம் பக்கம் சென்றபோது ஏற்கனவே வாங்கி வந்த மதுவினை ஆறுமுகத்துக்கு கொடுத்தனர். போதை தலைக்கேறியதால் அவரால் நடக்க முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 2 பேரும் ஆறுமுகத்தை இரும்புக்கம் பியால் அடித்து கொன்று பாலத்தின் அடியில் வீசி விட்டு தலைமறைவானார்கள்.

அதன் பின்னர் போலீஸ் பிடியில் 2 பேரும் சிக்கினர். இதைத் தொடர்ந்து அமுதா, களவான்குடி குமார், நெற்றிவயல் குமார் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக