புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Nov 12, 2023 6:55 pm

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 84 விலை : ரூ.70
நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா
*****

கோபுர நுழைவாயில் :

மகாகவி பாரதியில் மகிழம்பூவாய் மலர்ந்த தமிழ், பாவேந்தனில் பலாச்சுளையாய் கனிந்த தமிழ், மறைமலையடிகளில் மனம் மகிழ்ந்த தமிழ், கண்ணதாசன் நாவில் கற்கண்டாய் தித்தித்த தமிழ், வித்தக கவிஞன் பா.விஜய் அவர்களின் விரல்களில் விளையாடிய தமிழ், இன்று இணையதளம் என்னும் இன்பச்சோலையில் கவிமலராகப் பூத்து குலுங்குகின்றது. ஆம், கவிஞர் இரா. இரவி ‘இயங்கிக்கொண்டே இருக்கிறார்’ என்பதை எதிரொலிக்கும் விதமாக தன் முப்பதாவது படைப்பாக முழுக்க முழுக்க தமிழை மையமாகக் கொண்டு, “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்னும் நூலை வெளியிட்டுள்ளார். நூல் முழுவதும் தமிழ்ச்சுவை ததும்பி நிற்கின்றது.

மாதுளை முத்துக்கள் :

தாய்மொழியாம் தமிழ்மொழியை மறுப்போரை, வெறுப்போரை, சுத்தமாக அலட்சியப்படுத்துவோரை, ஜென்ம எதிரிகளாகப் பாவித்து இந்நூலைப் படைத்திருப்பது கவிதைகளை உள்ளுணர்ந்து வாசித்தால் நன்கு புரிபடும். தமிழ்மொழி விடுத்து பிறமொழி தேடுவோரை கண்டித்தலும், தண்டித்தலுமாய், கேலியும் கிண்டலுமாய், முட்டுதலும் மோதலுமாய், ஏய்த்தலும் எதிர்ப்புமாய், எச்சரிக்கையும், எதிர்பார்ப்புமாய் கவிஞர் சாடும் விதம் அருமையிலும் அருமை. கவிதைவழி கேள்விக்கணைகளைத் தொடுக்கும் குருவாகவும், அதே வேளையில் அக்கேள்விக்கு தானே பதிலளிக்கும் சீடனாகவும் இந்நூலில் உலா வருவது, இவரது தாய்மொழிப்பற்றினை உலகிற்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.

எது முதல் எது வரை?

கற்கண்டு முதல் கட்டித்தங்கம் வரை, கூழாங்கல் முதல் வைரக்கல் வரை, சுரங்கம் முதல் அரங்கம் வரை, சிந்துவெளி முதல் சிங்கப்பூர் வரை, அக்கால வாசுகி முதல் இக்கால வஞ்சி வரை, ஈரத்தமிழர் முதல் ஈழத்தமிழர் வரை, அவ்வைப்பாட்டி முதல் அன்றாடம் காய்கறி விற்கும் பாட்டி வரை, கனிச்சாறு முதல் கரும்புச்சாறு வரை, கீழடி முதல் கலங்கரை விளக்கம் வரை, பட்டிமன்றம் முதல் ஐ.நா.மன்றம் வரை, ஆதியும் அந்தமுமாய் சொல்லப்பட்ட கவிதை காட்டாற்று வெள்ளமாய் வாசிப்போர் மனதிற்குள் புகுந்து அந்நிய மொழிச் சொற்களை இனி தப்பித்தவறி கூட பயன்படுத்தி விடக்கூடாது என்று எச்சரிக்கை மணி அடித்துச் செல்கின்றது.

முத்திரை வரிகள் :

“1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதை விட,
10 திருக்குறள் வழி நடப்பது நன்று” (ப.எண் 21)

சாட்டையடி வரிகள் :

“தமிழராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
தமிழை வளர்க்க முடியாது” (ப.எண் 2)

சொல் விளையாடல் :

“வாசுகியின் கணவர்
வாசகர்களின் கண் அவர்
திருவள்ளுவர்” (ப.எண் 23)

கண்ணீர் வரிகள் :

“ஈழத்தமிழர்களின் உச்சரிப்பைப் பார்
சோகத்திலும் சுந்தரத்தமிழ் பேசுகின்றனர்” (ப.எண் 33)

ஆதங்க வரிகள் :

“பத்து சொற்கள் தமிழன் பேசினால்
பத்தில் எட்டுச் சொற்கள் ஆங்கிலமானது” (ப.எண் 42)

மனதார :

கவிஞர் இரா. இரவி எப்பொழுதும் தன் படைப்பபுக்களில் பாயாசத்தில் முந்திரிப்பருப்பு, ஏலக்காய், முந்திரிப்பழம் என அலங்காரத்திற்கு பயன்படுத்துவது போல் தமிழ்மொழி பற்றி இடையிடையே கூறிக்கொண்டு செல்வார். இந்த, “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்ற நூலில் தமிழ்ப்பாலிட்டு சூடான, சுவையான பால் பாயாசத்தை வாசகர்களுக்கு அழகிய குவளையில் பரிமாறியுள்ள விதம் பாராட்டத்தக்க ஒன்று. பொதிகை மலை சந்தனமாய் கவிமுரசு இரா.இரவியின் படைப்புக்கள் தமிழுலகில் நறுமணம் பரப்ப இணையதள வாசகர் சார்பில் வாழ்த்துகிறோம்.




ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக