புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
83 Posts - 51%
heezulia
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
6 Posts - 4%
prajai
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
125 Posts - 54%
heezulia
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
8 Posts - 3%
prajai
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம்.


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun Dec 17, 2023 11:26 am

தத்துவம் நிலைக்க- கருத்தா, பொருளா, செயலா ; எது முதன்மை ?


கருத்து சிந்தனையின் மூலதனம்;
பொருள் கருத்தியல் கண்டுபிடிப்பு;
இரண்டின் வழி வருவது செயல்.

செயல் முதல் வாதம் உயிரின் அடிநாதம். அந்த செயலை உண்டு பண்ண பொருள் (உடம்பு) வேண்டும்.

அந்த பொருள் சிந்திக்க ஆற்றல் வேண்டும்.

ஆற்றலை பொருள் உண்டு பண்ணுகிறது.

இதன் ஊடாக பிறப்பது தான் ஆன்மிகம், அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற அமைப்புகள்.

ஆக செயல் புரி,

சிந்தனை செய் மனமே!

நிந்தனை அறு மனமே!

ஊண் உடம்பு உலகிற்கு,
உலகம் வளர செயல்புரி மனமே!

செயல் ஆற்ற திறன் தேவைப்படுகிறது. அந்த திறன் சக்தியிடம் இருக்கிறது. அது பெண்மையாகப் போற்றப் படுகிறது.


அதைப் பொருள் பட செய்ய (உயிர்ப்பு நிலை) ஒரு ஆண்மை பொருள் தேவைப்படுகிறது.

எனவே பொருள் முதன்மையா  ? அல்லது அதன் ஊடாக உள்ள சக்தி முதலாவதா ?அல்லது சிவன் அல்லது உயிர் அல்லது "செயல் திறன்" பெற்ற ஒன்று கூடி அமைந்த " இறை" என்று சொல்லப்படுகிற ஆற்றல் அல்லது பிரபஞ்சம் எங்கே உள்ளது?


எனவே தான் முன்னோர்கள்

அண்டமே பிண்டம் ;

பிண்டமே அண்டம்.

என்று கூறினார்.

ஆக அந்த அண்டத்தை அடைய பிண்டத்தை ஆக்கப் பூர்வமான அன்பினால் உண்டு பண்ணுவோம்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.

நாம் 6ஆம் அறிவுடன் இருக்கிறோம்.

ஆனால் நேன்று நான் கண்ட காட்சி-


நல்ல மழை, மதியம் ஒரு மணி. வீட்டின் முன் வந்து சற்று மழை நின்றதும உலாவினேன்.

சுவற்றின் கீழே உள்ள ஒரு சிறிய துவாரத்தின் வழியாக ஒரு நீண்ட மண்புழு ஊர்ந்து வந்து கொண்டு இருந்தது.

எதிரே சிறிய அளவிளான எறும்பு வருவதையும் பார்த்தேன்.


ஒரு அடிதான் இருக்கும் எறும்பு மண்புழுவை  நெறுங்கிவதற்கு.


அதற்குள் பின்நோக்கி நகர்ந்து பிறகு வட்ட வடிவம் எடுத்து சாலையில் உள்ள தண்ணீரில் நீந்தி சென்றது அந்த மண்புழு.


எறும்பு ஓடும் தண்ணிரில் நீந்த வழி தெரியாமல் சுவற்றில் ஏறி தன் பயணத்தை மேற்கொண்டது.


ஆக, மண்புழு தன் உணர்வு அறிந்து வழி மாறுவது என்னை சற்று சந்திக்க வைத்தது.


ஆக , செயல் திறன் நம்மை போன்று ஒன்று முதல் ஐந்து அறிவுள்ள எல்லா உயர் வாழிகளுக்கும் வழி காட்டுகிறது.


நாம் மற்றும் ஏன் இந்த பிரபஞ்சத்தை ஒட்டி வாழ முயற்சிக்க வில்லை.


இந்த பிரபஞ்சம் எல்லா உயர்களுக்கும் ஆனது. எல்லா உயர்களாலும் ஆக்கப் படுகிறது.


மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம்.

https://youtu.be/F3yu1dZS4SE?si=anzvMrAg63FdbL87

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக