புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
17 Posts - 4%
prajai
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
8 Posts - 2%
jairam
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கத்தார் போல் வருமா?  Poll_c10கத்தார் போல் வருமா?  Poll_m10கத்தார் போல் வருமா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தார் போல் வருமா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 18, 2023 6:05 pm


ஸ்டண்ட்:
பைக் ஸ்டண்ட் என்பது கட்டுப்படுத்தப்பட்ட சாலைகளில், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வல்லுநர்கள் செய்வார்கள்.
ஆனால், இவர்கள் அப்படி எதையும் செய்யாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளிலேயே அதிவேகமாக செல்வார்கள். இதனால் இவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் அனைவருக்கும் ஆபத்துதான். அப்படியொரு சம்பவத்தின் வீடியோ தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் டிரெண்டானது. அதாவது ரேஸ் டிராக்கில் இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை ஒன்றில் அந்த நபர் பைக் ஸ்டண்ட் செய்திருந்தார். பைக்கின் மீது ஏறி நின்று கொண்டு அந்த நபர் அதிவேகமாக செல்வது போல இருந்தது.
இதுதான்! ஷாக் வீடியோ:
அவர் பைக்கின் மீது நின்று கொண்டிருந்த நிலையில், அந்த நேரத்தில் யாராவது குறுக்கே வந்திருந்தால் நிச்சயம் அவரால் அதை கட்டுப்படுத்த முடிந்திருக்காது. அப்போது பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டானது. இதையடுத்து தனது உயிருக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அபாயகரமான முறையில் பைக்கை ஓட்டி ஸ்டண்ட் செய்ததற்காக அந்த பைக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பைக்கில் நின்று கொண்டு அதிவேகமாக சென்ற அந்த நபரின் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆன நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது பைக்கையும் கத்தார் போலீசார் கைப்பற்றினர். நடவடிக்கை: அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கத்தார் அரசு எச்சரித்திருந்தது. இதற்கிடையே அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த வீடியோவை கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. அதில் அவரது பைக் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கத்தார் சட்டப்படி இதுபோன்ற போக்குவரத்து மீறல்களில் ஈடுபடுபவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.. மேலும், 10,000 கத்தார் ரியால் அதாவது இந்திய மதிப்பில் 1.40 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 18, 2023 6:09 pm

இது போல் கடுமையான சட்டங்கள் --அதை காலதாமதமின்றி அமல் படுத்தல்
இங்கும் வந்தால் நல்லது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 18, 2023 7:37 pm

கடுமையான சட்டம் இங்கு வரும் ! ஆனால், அதைப் பயன்படுத்தி ஒருவனைத் தண்டிக்க முயன்றால் , பெரிய பெரிய வக்கீல்கள் புகுந்து,
‘எதையோ’ செய்து , வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட மாட்டார்களா? முதலில் பெரியவர்கள் (?) திருந்தவேண்டும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Tue Dec 19, 2023 2:04 am

நாம் நினைக்காதவரை எந்த சட்டதிட்டமும் பயன்பெறுவதில்லை நமக்கு ஒருசிலர் மட்டுமே நினைத்தால் ஓலி சற்று மட்டுதான் அதுவே ஏனையோர் சேர்ந்து ஒலியெலுப்பினால் அது நம் நாட்டையே நேர்கொண்ட பார்வையாக மாற்றும் ஆனால் அந்த பாதையில் நடப்பதற்கு ஏராளமானோர் தயக்கங்கள் கொண்டு முன்னேறுவதில்லை தோழரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக