புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
4 Posts - 27%
சிவா
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
310 Posts - 42%
heezulia
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
6 Posts - 1%
prajai
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
5 Posts - 1%
manikavi
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2024 10:37 pm

காட்டில் தவளை தன் நண்பன்

எட்டுக்கால் பூச்சியிடம் வந்து தனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்று சொல்ல!

சரி என்ன சந்தேகம் சொல்லு என்றது
-
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Main-qimg-56d905dac31ae45e4c29c506882ea14f
-
தவளை சொல்லியது எனக்கு ரெண்டு கால் தான் இருக்கு அதில் எந்த காலை
முதலில் எடுத்து வைப்பது என்ற குழப்பத்தில் நான் தாவி தாவி போகிறேன்!
நீ எட்டு கால் வைத்து இருக்கிறாய் எப்படி குழப்பம் இல்லாமல் நடக்கிறாய்!
சரி சொல்லு நீ நடக்கும் போது நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று
கேட்க!
-
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Main-qimg-558d161d55ceb6586cdd1e0e1dec8054
-
இப்ப எட்டு கால் பூச்சிக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது, என்ன பதில் சொல்வது
என்று தெரியாமல் குழம்பி இருந்தது.

அப்பொழுது ஒரு மறவட்டை அந்த பக்கம் சென்றது. இப்ப எட்டு கால் பூச்சிக்கு மூச்சு
வந்தது.

மரவட்டை பார்த்து என் நண்பன் தவளைக்கு ஒரே சந்தேகம், அதற்கு ரெண்டு
கால் தான் இருக்கு அதில் எந்த காலை எடுத்து வைப்பது என்று குழம்பி இருக்கு!
மரவட்டை நீ குறைந்தது 200 – 300 கால்களாவது இருக்கு! அப்படி என்றால்
நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று கேட்க! அப்பதான் மரவட்டை
குழப்பம் வர ஆரம்பித்தது.

இது நாள் வரை குழப்பமில்லாமல்

நடந்து கொண்டு இருந்த மரவட்டை அன்று முதல் தடுமாறி நடக்க ஆரம்பித்தது.

கருத்து –
வாழ்க்கையில் அன்றாடம் நிகழ்வுகளை ஆராயாமல் அப்படியே விட்டு விடுங்கள்!
அது தானாக நடக்கும்! ஆராய்ந்தால் இப்படித்தான் நடக்கும்.


-உமர்ஷெரீப் ஹபிபுல்லா – தமிழ் கோரா




Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 21, 2024 1:38 pm

கதை சிறப்பு - ‘கருத்து ’ நீங்கலாக!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:41 pm

Dr.S.Soundarapandian wrote: கதை சிறப்பு - ‘கருத்து ’ நீங்கலாக!
மேற்கோள் செய்த பதிவு: undefined


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

நன்றி இரமணியன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக