புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
56 Posts - 50%
heezulia
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
1 Post - 1%
Guna.D
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
1 Post - 1%
Shivanya
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
12 Posts - 2%
prajai
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
4 Posts - 1%
Jenila
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
4 Posts - 1%
jairam
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jan 27, 2010 3:24 pm

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

அஸ்ஹாபுல் கஹ்ஃப் எனும் குகை வாசிகள் என்பவர்கள் சில வாலிபர்கள். அவர்கள் வசித்து வந்த ஊர் மக்கள்
சிலை வணங்கிகளாக இருந்து வந்தனர். ஒரு நாள் அவ்வூர் மக்கள் தமது மத அனுக்ஷ்டான விழா ஒன்றின்
நிமித்தம் ஊரை விட்டு வெளியானார்கள். அங்கு அவர்களின் வருடாந்த திரு விழா நடைபெறும்.
அங்கு சென்று அவர்கள் தமது சிலைகளுக்கு கால்நடைகளை அறுத்துப் பலியிடுவர். ரோமை ஆட்சி புரிந்த அவர்களின்
அரசனான “தகியானூஸ்”(DECIUS) என்பவன் மக்களை அடக்கியாளும் ஒரு அநியாயகார அரசனாக இருந்தான்.
அவன் தனது சமுகத்தாரை சிலை வணக்கத்தில் ஈடு படுமாறு வற்புறுத்தி அதற்க்கான உத்தரவும் பிறப்பித்திருந்தான்.


வருடா வருடம் நடைபெறும் இத்திருவிழாவில் மக்கள் யாவரும் ஒன்று கூடினர். அதில் இந்த “கஹ்ஃப்”வாசிகளான
வாலிபர்களும் ஒன்று கூடினர். அங்கு தன் சமுகத்தினர் கற்களால் செதுக்கப்பட்ட சிலைகளை கடவுள்கள் என்று எண்ணி
அவற்றை வணங்கி அவற்றிக்காக கால்நடைகளை பலியிடுவதை அந்த வாலிபர்கள் கண்டனர். இச்சமயத்தில் அந்த வாலிபர்களின் சிந்தனையில் அல்லாஹ்வுத்தாஆலா ஒரு தெளிவை ஏற்படுத்தினான். அவர்கள் தன் சமுதாயத்தினரின்
இந்த மடத்தனமான செயலை வெறுத்தனர். உண்மையில் வணங்க வேண்டியது வானம் பூமி உட்பட அனைத்துப்
படைப்பினங்களையும் படைத்த அந்த அல்லாஹு தாஆலா ஒருவனுக்குத்தான் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.


இதை உணர்ந்து கொண்ட அந்த வாலிபர்கள் தன் சமூகத்தாரை விட்டும் ஒதுங்கி ஒரு பக்கம் வந்து சேர்ந்து கொண்டனர்.”நமது சமூகத்தார் புரியும் வணக்க வழிபாடுகள் யாவும் பிழையானதே! வணக்க வழிபாடு என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய பட வேண்டும். அவனுக்கு துணை எவரும் இல்லை” என்று அந்த வாலிபர்கள் தமக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். பின்பு அவர்கள் தமக்கென ஒரு வழிபாட்டு தலத்தை தனியாக அமைத்துக் கொண்டு அதில் ஏக இறைவனான அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளில் ஈடு படலாயினர்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jan 27, 2010 3:56 pm

நாட்கள் நகர நகர அவர்களின் செய்தி ஊரெங்கும் பரவ ஆரம்பித்தது. கோல் சொல்பவர்கள் இந்த
வாலிபர்களின் செய்தியை அரசனிடத்தில் கொண்டு சென்றனர். அரசன் அந்த வாலிபர் அனைவர்க்கும்
தனது அரச சபைக்கு வருமாறு கட்டளை பிறப்பித்தான். அவர்களும் வந்தனர். அரசன் அந்த வாலிபர்களின்
கொள்கை,வணக்க வழிபாடுகள் பற்றி வினவினான். அல்லாஹூத்தாஆலா அந்த வாலிபர்களுக்கு அச்சமயத்தில்
மன தைரியத்தை கொடுத்தான்.


அவர்கள் எந்த வித அச்சம் கொள்ளாதவர்களாக ஏகத்துவ கொள்கையை அரசன் முன் எடுத்துக் கூறினர்.
அரசனையும் சிலை வணக்கத்தை கைவிட்டு ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்புக் கொடுத்தனர்.

அவர்கள் அரசன் முன் விடுத்த ஏகத்துவ அழைப்பை அல்குர் ஆனில் அத்தியாயம்18 வசனம்13:14ல் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அரசன் அந்த வாலிபர்களின் ஏகத்துவ அழைப்பை ஏற்க மறுத்தான். அந்த வாலிபர்களை பயமுறுத்தி அதட்டவும் செய்தான் பின்பு அரசன்; நீங்கள் வாலிபர்களாக இருப்பதினால் நான் உங்களை உடனே கொல்ல வில்லை. என்றாலும் உங்கள் கொள்கையை விட்டு நீங்கள் நீங்கி கொள்ள சில நாட்கள் உங்களுக்கு நான் அவகாசம் தருகிறேன் என்றான். இந்த அவகாசம் அந்த வாலிபர்களுக்கு சந்தர்ப்பமாக அமைந்தது. அவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன் படுத்தி அங்கிருந்து தப்பித்து சென்றார்கள்.


அருகிலுள்ள மலைக்குச் சென்று அங்குள்ள ஒரு குகையில் தங்கினர். தங்கள் செலவுகளுக்கும் தர்மம் செய்வதுக்கும்
ஓரளவு நாணயங்களையும் அவர்கள் தம்முடன் கொண்டு சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து ஒரு நாயும் சென்றது.
இது பற்றி அல்குர் ஆனில்;அவர்களுடைய நாய், குகை வாயிலில் தன் இரு முன்னங்கால்களையும் விரித்து படுத்திருக்கிறது.(18:18) என்பதாக கூறப்பட்டுள்ளது.


அந்த வாலிபர்கள் அம்மலைக் குகையில் அல்லாஹ்வை வணங்குவதில் ஈடு படலாயினர். அல்லாஹ் அந்த வாலிபர்களை அக்குகையில் நீண்டதொரு காலம் தூங்க வைத்தான். வாலிபர்கள் கி.பி.250ம் ஆண்டில் குகையில் தஞ்சம் புகுந்தனர். அதாவது கி.பி.250 முதல் 550 வரை சுமார் 300 வருடங்கள் அங்கு உறங்கினர். நபி(ஸல்) அவர்கள் கி.பி 570 ஆம் ஆண்டில் பிறந்தார்கள். அதாவது நபி அவர்கள் பிறப்பதற்க்கு 20 வருடங்களுக்கு முன் அந்த வாலிபர்கள் விழித்தெழுந்த நிகழ்ச்சி ஏற்ப்பட்டது. (பயானுல் குர் ஆன்) இவர்கள் தூங்கியது சூரிய ஆண்டு கணக்கு படி 300 ஆண்டுகளாகும். இதை இப்போது (ஈஸவி) கி.பி. என்று வழங்குகின்றோம், சூரிய ஆண்டு 100க்கு சந்திர ஆண்டு கணக்கு படி 103 ஆண்டுகள் வரும்.
எனவே 300 சூரிய ஆண்டுகளுக்கு சந்திர ஆண்டில் 9 கூடி விடும். அதாவது சந்திர ஆண்டு கணக்குப் படி 309 ஆண்டுகள் அவர்கள் உறங்கி உள்ளனர்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 31, 2010 2:24 am

சிந்திக்கத்தக்கது சம்சுதீன்

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Sep 12, 2010 4:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 12, 2010 4:12 pm

பகிர்வுக்கு நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 14, 2010 11:17 am

அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சம்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 11:18 am

அறியத்தந்தமைக்கு நன்றி சம்ஸ் பாய்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 11:35 am

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Tue Sep 14, 2010 11:46 am

bhuvi wrote:பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக