புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை வளப்படுத்தும் புத்தி!
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மனசிடம் இருந்து நிர்வாகம் புத்திக்கு மாற என்ன செய்ய வேண்டும் என்று புத்தர் வழிகாட்டினார். நூற்றுக்கணக்கான கேள்விகளுடன் தன்னிடம் வரும் மனிதர்களுக்கு புத்தர் ஒரு கட்டளை பிறப்பிப்பார். போ.. உன் மூக்கைக் கவனி மூச்சை இயக்காதே ஆட்டிப் படைக்காதே! அது எப்படி இயங்குகிறது என்று கவனி.. தொடர்ந்து கவனி என்று வற்புறுத்துவார்.
இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் சுவாசத்தை நாம் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், அதில்தான் சகல சூட்சமங்களும் அடங்கி இருக்கின்றன.
வாழ்வின் சகல கேள்விகளுக்கும் மற்றவரிடம் இருந்தே விடை கிடைத்து விடவேண்டும் என்றே பலரும் எதிர்பார்க் கிறார்கள். நம்மிடமே பொக்கிஷம் உள்ளது. நம்மிடமே சாவி உள்ளது. சுவாசம்தான் அந்த சாவி. அதைக் கொண்டு படைப்பின் சகல ரகசியங்கள் குறித்தும் பாடம் கற்க முடியும். தன்னை உணரும் கலையின் முதல் பாடம், சுவாசத்தின் மீது கவனம் திரும்புவதே.
உணவால் உருவாகும் உடல் அன்னமய கோசம். அது சதையாலும் எலும்பாலும் ஆன கருவி அது; நான் அல்ல! அதை ஆட்டிப் படைப்பது உணர்வால் ஆன எண் ணங்களால் அமைந்த மனம். இது மனோமயகோசம்.. இதுவும் ‘நான்’ அல்ல.
மனதை இழுத்துப் பிடித்து அதன் போக்கில் போக விடாமல் வழிநடத்தும் வல்லமை மிக்கது நம்பிராணன் உயிர் இது, சுவாசக் காற்றுடன் தொடர்பு உடையது. இதுவே பிராமணமயகோசம். பிராண சக்தியை உறிஞ்சியே மனம் தனது நினைவுகளைச் செயல்படுத்துகிறது. இதுதான் நுட்பமான ரகசியம். மனம் சுவாசத்தின் மூலமே இயங்குகிறது புரிந்து கொள்வோம்.
நம் எண்ணம் செயலாவது எப்படி? எல்லா எண்ணங்களும் செயலாவது இல்லையே.
துளசிதாசருக்கு, தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் தோன்றியது. இந்த எண்ணம் லேசாகி காற்றில் கரைந்து போயிருந்தால் பிரச்சினை இல்லை.
ஆனால் அது அழுத்தமான அடர்த்தி யான வெறியாக உருவெடுத்தது. தமது வேலைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, அவரை வீட்டுக்கு துரத்தியது. பிறந்தகம் போயிருக்கிறாள் என்றதும் தேடிக் கொண்டு அங்கே ஓடிவரச் செய்தது. வெள்ளம் கரைபுரண்டோடும் ஆற்றை..
நீரில் மிதந்து வந்த பிணம் ஒன்றையே கட்டையாக நினைத்துப் பிடித்தபடி கடக்க வைத்தது. எவ்வளவு தட்டியும் வீட்டுக் கதவை அவள் திறக்காமல் போக, மரம், ஏறத் தூண்டியது. பக்கத்தில் இருப்பது ஆல மரம், அதில் தொங்குவது விழுது என்று எண்ணிக் கொண்டு மலைப் பாம் பைப் பிடித்து மேலே ஏறி மாடியில் ழிதிக்க வைத்தது.
பாருங்கள் ஓர் எண்ணம் ஆசையாகி வெறியாகி செயலாகி நடந்தேற அந்த மனிதர் எத்தனை சக்தியைச் செலவழித்திருக்க வேண்டும். இவ்வளவு சக்தியும் அவரின் பிராண சக்தி உயிரின் ஆற்றல். நமது எந்த எண்ணம் பிராண சக்தியை உறிஞ்சிக் கொள்கிறதோ அதுவே செயலாக முடிகிறது.
எந்த எண் ணம் செயலாகக் கூடாது என்று கருது கிறோமோ அதற்குப் பாயும் பிராண சக்தியை உடனே துண்டித்து விட்டால், அந்த எண்ணம் வெறும் எண்ணமாகவே செத்துவிடும். செயலுக்கு வராது.
வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு கருகும் வாசனை வந்ததும், புத்திசாலியானவன் மெயின் சப்ளையைத் துண்டிப்பான். அதுபோல் தவறான எண்ணம் செயலாகி விடக் கூடாது என்றால், பிராண சக்தியை எண்ணம் உறிஞ்சாதபடி உடனே துண்டிக்க வேண்டும்.
அந்த முயற்சியே சுவாசப் பயிற்சி, சென்ற இதழில் குறிப்பிட்ட சுவாசத்தை வெளியே தள்ளும் பயிற்சி முறையே பிராணனுக்கும் எண்ணத்துக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும் வழிமுறை. இப்போது உலகெங்கும் ஒரு தவறு நடக்கிறது. நமது மனதைப் பலப்படுத்தும் பலவிதமான வழிமுறை களை சுய முன்னேற்ற பயிற்சியாளர்களும் குருமார்கள் பலரும் சொல்லித் தருகின்றனர்.
நான்கு அதற்கு முற்றிலும் எதிரானவன். காரணம், பெரும்பாலும் மனம் என்பதே பலவீனங்களின் தொகுப்புதான். அதை நீங்கள் பலப்டுத்த பலப்படுத்த உங்கள் பலவீனங்கள் பலமாகும். இது எவ்வளவு ஆபத்தானது. எனவே மனதைக் கடந்து போதலையே நான் சிபாரிசு செய்கிறேன். நான் மனமல்ல என்கிற விழிப்பு நிலையையே சிறந்த வழி என்று உறுதியாகச் சொல்கிறேன்.
உடல் சம்பந்தப்பட்ட பசி, தாகம் தூக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கும் வல்லமை உடலுக்கு உண்டு. ஆனால் மனம் இடையில் புகுந்து தீர்மானிப்பதை தன் கையில் எடுத்துக் கொண்டு உடலை நாசமாக்குகிறது. வாழ்வின் சகல சிக்கல்களுக்குமான தீர்வை புத்திதான் தீர்மானிக்க வேண்டும்.
அப்போது உலகில் சண்டையே இருக்காது. ஆனால் புத்தியை ஒதுக்கிவிட்டு மனம் தீர்மானிக்கிறது. சிலர் எல்லோருடைய எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து தானே தீர்மானித்து எல்லோருக்கும் துன்பம் தருவார்கள். இந்த அற்ப மனிதர்களைப் போன்றதுதான் நம் மனமும்.
சாகும் தறுவாயில் இருந்த முதியவர் ஒருவர், “நம் வயலை எல்லாம் மூத்தவனுக்கு எழுதி வைக்கப்ப போகிறேன்” என்றார் மனைவியிடம். அவளோ வேண்டாம் சின்னவன் பேரில் எழுதுங்கள் என்றாள் “மில்லையும் வீட்டையும் சின்னவனுக்கு எழுதப் போகிறேன்” என்றார் முதியவர்.
“வேண்டாம் என் பேரில் எழுதுங்கள்” என்றாள் மனைவி. அடுத்து நகை பேங்க பேலன்ஸ்.. “ என்று முதியவர்
ஆரம்பிப்பதற்குள் இப்ப ஒண்ணும் எழுத வேண்டாம்” என்று இடைமறித்தாள் மனைவி. உடனே முதியவர் ‘இப்ப சாகப் போகிறது யாரு? நீயா.. நானா..? என்றாராம் எரிச்சலுடன்.
இந்த அம்மணி மாதிரிதான் உங்கள் மனம், உடம்பிலும் புத்தியிலும் மூக்கை நுழைத்து சங்கடப்படுத்துகிறது. அந்த மனத்தை செயல் இழக்கவைக்க சரியான வழி சுவாசப் பயிற்சி மட்டுமே.
நன்றி: தினகரன்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
தெய்வமே நன்றி
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
mohan-தாஸ் wrote:தெய்வமே நன்றி
தெய்வமே - என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா?
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
இளவரசன் wrote:mohan-தாஸ் wrote:தெய்வமே நன்றி
தெய்வமே - என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா?
ஏப்பா இப்படியில்லாம் பயமுறுத்துராய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|