புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
46 Posts - 47%
heezulia
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
17 Posts - 2%
prajai
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
5 Posts - 1%
Jenila
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
4 Posts - 1%
jairam
தாலாட்ட தாயில்லை...! Poll_c10தாலாட்ட தாயில்லை...! Poll_m10தாலாட்ட தாயில்லை...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்ட தாயில்லை...!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 09, 2010 5:43 pm

தாலாட்ட தாயில்லை...! :
அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் : அடுத்தடுத்து கோவையில் சம்பவம்




[You must be registered and logged in to see this image.]



















கோவை நகரில் பச்சிளம் குழந்தைகளை தெருவில் வீசிச்செல்வதும், பிரசவத்துக்கு பின்
அரசு மருத்துவமனை வார்டில் அனாதையாக விட்டுச் செல்வதும் தொடர்கிறது. ஈவு, இரக்கமற்ற
சில பெண்களின் இச்செயல், நாகரீக சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. கோவை -
திருச்சி ரோட்டிலுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் 7,000 நோயாளிகள்
வருகின்றனர். தவிர, கர்ப்ப பை பரிசோதனை, கருத்தரிப்பு சிகிச்சை, பிரசவம்,
பிரவசத்துக்கு பின் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் 250 - 300
பெண்கள் மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு வருகின்றனர். இருநூறு படுக்கை வசதியுடன்
கூடிய இச்சிகிச்சை பிரிவில் நாள்தோறும் 40 முதல் 50 பிரசவங்கள் நடக்கின்றன.
சிகிச்சைக்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
மகப்பேறுக்கு பின் குழந்தையுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால், சில பெண்கள்
பிரசவத்துக்கு பின், பச்சிளம் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ஓடிவிடுகின்றனர்.
இவ்வாறு, பிரசவ வார்டில் மாதத்துக்கு ஒரு குழந்தையாவது அனாதையாக விட்டு செல்லும்
சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு அனாதையாகும் குழந்தைகள், அரசு மருத்துவமனை
செவிலியர்களால் சில நாட்கள் பராமரிக்கப்படுகின் றன. அதன் பின் குழந்தையை பெற்றுச்
செல்ல தாய் வராவிடில், விதிமுறைகளின்படி, அரசிடம் அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில்
ஒப்படைக்கப்படுகின்றன. கை, கால் ஊனமாக பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி,
ஆரோக்கியமாக பிறக்கும் அழகான ஆண் குழந்தைகளையும் தவிக்கவிட்டு பெண்கள்
ஓடிவிடுகின்றனர். சில குழந்தைகள் இறந்து பிறக்கும் போதும் இது போன்ற "ஓட்டங்கள்'
நிகழ்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் போது பச்சிளம் சிசுவின் சடலத்தை மருத்துவமனை
ஊழியர்களே அடக்கம் செய்கின்றனர். குப்பையில் குழந்தை: கடந்த 6ம் தேதி கோவை,
ரத்தினபுரியிலுள்ள கண்ணப்ப நகரில் ஒரு சம்பவம் நடந்தது. பிறந்து இரண்டு மணி
நேரத்தில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் ஆண் குழந்தை குப்பை தொட்டியில்
வீசப்பட்டு கிடந்தது. அப்பகுதி பெண், குப்பை கொட்ட சென்ற போது அழுகுரல் கேட்டு
குழந்தையை மீட்டெடுத்தார். அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை - 108, சம்பவ இடத்துக்கு
வரவழைக்கப்பட்டு குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தை தற்போது, அரசு
மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் செவிலியர்களின்
பராமரிப்பில் உள்ளது. இதற்கு முன், கோவை ராமநாதபுரம் பகுதியில் குப்பை அள்ளும்
தள்ளுவண்டியிலும், கணபதியில் ஆளில்லா வீட்டு முன்பும் பச்சிளம் குழந்தைகள் அனாதையாக
வீசப்பட்டு கிடந்தன. பின்னர் அவை, போலீசாரால் மீட்கப்பட்டு காப்பகத்தில்
விடப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன், இறந்து பிறந்த ஆண் சிசுவின் சடலம்,
பாப்பநாயக்கன்பாளையத்தில் சாக்கடை கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. இந்த சம்பவம்,
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 5:45 pm

என்ற செல்லமே ஏப்பா இப்படியல்லாம் நடக்குது

anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Postanbutannaan Tue Feb 09, 2010 5:46 pm

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக