புதிய பதிவுகள்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
14 Posts - 88%
Manimegala
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
97 Posts - 37%
mohamed nizamudeen
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
11 Posts - 4%
prajai
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
9 Posts - 3%
Jenila
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%
jairam
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_m10மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat May 09, 2009 5:21 pm

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் KiliHospital2
வன்னியில் கடந்த (15.12.2008 - 02.05.2009) காலங்களில் மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்களும், ஏற்பட்ட சேதங்களும்

வன்னியில் சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளை இலக்கு வைத்து கடந்த 15.12.2008 தொடக்கம் 02.05.2009 வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட சேத விபரங்களை மனித உரிமை கண்காணிப்பகம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

இத்தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் உதவி பிரதிநிதிகள், சாடசியங்கள் மூலமாக இந்த விபரங்களை திரட்டியுள்ளது.

விபரங்கள்
15.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 02 நோயாளிகள் காயம், விடுதி, மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன.

19.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது முற்பகல் 11.30 மணியளவில் 05 எறிகணைகள் ஏவப்பட்டன. இதில் மருத்துவமனை கட்டிடம், விடுதி, சத்திர சிகிச்சைப்பிரிவு,
மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமை விடுதி என்பன சேதம். 02 பணியாளர்கள் காயம்.

20.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனையின் உட்புற
வளாகத்திற்குள் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. சேத விபரம் தெரியவரவில்லை.

22.12.2008 ல் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது காலை 06.20 மணிக்கு விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை அருகில் இடம்பெற்ற தாக்குதலில் மதிற்புறம் சேதம். எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

25.12.2008 ல் கிளிநொச்சி பொது மருத்துவமனை வளாகத்தில் எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரசவ விடுதி, வெளிநோயாளர் பிரிவு, வரவேற்பறை என்பன சேதம்.
தெய்வாதீனமாக பணியாளர் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

30.12.2008 ல் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது மாலை 4.00 மணியளவில் எறிகணைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் கட்டிடங்கள் சேதம். எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
08.01.2009ல் தர்மபுரம் மருத்துவமனை மீது பிற்பகல் 01.20 மணியளவில் மருத்துவமனையிலிருந்து 75 மீற்றர் தூரத்திலுள்ள தர்மபுரம் சந்தியில் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. 07 பொதுமக்கள் பலியாகினர்.

13.01.2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனையை இலக்குவைத்து முற்பகல் 10.00மணியளவில் எறிகணைகள் வீசப்பட்டன. எறிகணைகள் நோயாளர் விடுதியின் மேல் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலி. மேலும் 06 பேர் காயம்.

19.01.2009 ல் வள்ளிபுனம் மருத்துவமனைக்கு அருகில் வீழந்த எறிகணை தாக்குதலில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்திருந்த 06 பொதுமக்கள் காயத்திற்குள்ளாகி விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

21.01.2009 ல் வள்ளிபுனம் மருத்துவமனை முன்னிரவு 07.00 மணியளவில் மருத்துவமனை மீது எறிகணை ஒன்று வெடித்துள்ளது. இதில் கட்டிடம் சேதம்.

22.01.2009ல் வள்ளிபுனம் மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் எறிகணைகள் வீசப்பட்டன. இதில் 05 பொதுமக்கள் பலி். 22 பேர் காயம்.

26.01.2009ல் உடையார்கட்டு மருத்துவமனை மீது வீழ்ந்த எறிகணை வீச்சில் 12 பொதுமக்கள் பலி. 40 பேர் காயம்.

31.01.2009 ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. உயிரிழப்பு இல்லை. கட்டிடங்கள் பகுதியளவில் சேதம்.

01.02.2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது மூன்று
தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது, மருத்துவமனை மீது எறிகணை வீசியதில் ஒருவர் காயம். இரண்டாவது, ஒரு எறிகணை மருத்துவமனையில் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலி, 4பேர்காயம். மூன்றாவது, பெண்கள்,சிறுவர் விடுதியில் ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்ததில் எவருக்கும் பாதிப்பில்லை.

02.02.2009 ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்: மருத்துவ தாதி ஒருவர் உட்பட 07 பேர் பலி, 15 பேர் காயம்.

03.02.2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இரண்டு
தாக்குதல்களில் மருத்துவமனை சத்திர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ பணியாளர்கள் பிரதான விடுதி மற்றும் பெண்கள்
விடுதி என்பன சேதமடைந்தன. 02 பேர் பலி, பலர் காயமடைந்தனர்.

05.02.2009 ல் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் 60 பொதுமக்கள் பலி.

09.02.2009 ல் புதுமாத்தளன் மருத்துவமனை மீது இரவு சுமார் 10.00 மணியளவில் மருத்துவமனைக்கு 10 மீற்றர் தூரத்தில் வீழ்ந்து வெடித்த எறிகணையில் மருத்துவமனை கட்டிட சுவர்கள் சேதமடைந்தன. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

10.02.2009 ல் புதுமாத்தளன் மருத்துவமனை மீது மேற்கொண்ட எறிகணைத் தாக்குலில் 16 பொதுமக்கள் பலி.

16.03.2009ல் புதுமாத்தளன் மருத்துவமனை வளாகத்திற்குள் முற்பகல் 11.00 மணியளவில் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத்தாக்குதலில் 02 பொதுமக்கள் பலி.

23.03.2009ல் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு முன்னால் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத்தாக்குதலில் ஒரு குழந்தை பலி, மூடியிருந்த மருத்துவமனையில் வீழ்ந்து வெடித்த இரண்டு எறிகணைகளில் சுமார் 15 பொதுமக்கள் படுகாயம்.

09.04.2009 புதுமாத்தளன் மருத்துவமனை, புதுமாத்தளன் தாய்,சேய் பராமரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது பெரும் எண்ணிக்கையான எறிகணைகள் வீசப்பட்டன. 22 பொதுமக்கள் பலி, சுமார் 300 பேர் காயம்.

20.04.2009 ல் புதுமாத்தளன் மருத்துவமனை மீது இரவு முழுவதும் கடுமையான எறிகணை வீச்சு, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டன. 13 பொதுமக்கள் பலி, இரண்டு மருத்துவ பணியாளர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயம். மருத்துவமனையின் கூரை, சத்திர சிகிச்சைக்கூடம் என்பன முற்றாக அழிவடைந்தன.

21.04.2009 ல் வலைஞர்மடம் தற்காலிக மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 04 அல்லது 05 பொதுமக்கள் பலி, ஒரு மருத்துவரும் பலி, 30 பொதுமக்கள் படுகாயம்.

23.04.2009ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது மூன்று எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. சேதங்கள் பற்றிய விபரம் கிடைக்கவில்லை.

28.04.2009ல் முள்ளிவாய்க்கால் ஆரம்ப சுகாதார நிலையம் மீது கடுமையான எறிகணை, வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஏற்கனவே காயமடைந்திருந்த 06பேர் பலி மருத்துவ பணியாளர் ஒருவர் காயம்.

29.04.2009ல் முள்ளிவாய்க்கால் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனை மீது வீழ்ந்த ஒரு எறிகணையில் 06 நோயாளிகள் பலி.

29.04.2009 ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை தாக்குதல்: மருத்துவமனையின் சிறப்பு விடுதி கூரை பாரிய சேதம். 05 பேர் பலி, 15 பேர் காயம்.

30.04.2009 ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சில் 09 பொதுமக்கள் பலி, 15 பேர் காயம். 02.05.2009ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது இரண்டு தடவை நடைபெற்ற எறிகணை தாக்குதல்களில் (காலை 09.00, காலை 10.30) 68 பொதுமக்கள் பலி, மருத்துவமனை
பணியாளர் உட்பட 87 பேர் காயம்.

இவ்வாறு மனித உரிமைகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வன்னியில் கடந்தகாலங்களில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக