புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
17 Posts - 4%
prajai
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
9 Posts - 2%
Jenila
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
4 Posts - 1%
jairam
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 2:21 pm

வறுமை நோயால் பீடிக்கப்பட்டவன்,
பொறாமைக் குணம் கொண்டவனும்,.
அழகே இல்லாத அவலட்சணமானவனும்,
அழுக்கோடு கூடிய உடலை உடையவனும்,
தன் மனைவி, நல்ல ஆடை அணிந்த போதும்,
உடலில் சுண்டி இழுக்கும் வாசனைத்திரவியங்களைப் பூசிக் கொள்ளும் போதும்,
கண்ணைக் கவரும் வண்ண வண்ண ஆடைகள் அணிந்த போது கோபித்துக்கொள்பவனும்,
மனைவியிடம் வாய்க்குவந்தபடி பொய் சொல்பவனும்,
அவள் அறியும் படி வேறு ஒரு பெண்ணுடன் கூடி வாழ்பவனும்,
பெண்களிடத்தில் விருப்பம் இல்லாதவனும்,
ஆகிய இந்தக் குணங்களை உடைய ஆண்களைப் பெண்கள் விரும்பிச் சென்று கூடுதல் கூடாது என்கிறது காமசூத்திரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 2:22 pm

அதே போல்,
எத்தகைய பெண்களிடம் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் அது விரிவாக எடுத்துரைக்கிறது. அது எத்தகைய பெண்கள் எனப் பார்க்கலாமா?

எப்போதும் தனத இஷ்டப்படியே நடப்பவளும்,
தாய் வீட்டில் அடிக்கடி போய் இருந்து கொள்ள ஆசைப்படுகிறவளும்,
தனியாகச்சென்று வேடிக்கை பார்ப்பதில், திருவிழாக்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவளும்,
தன்னோடு சேர விரும்பும் ஆண்களுக்கு மத்தியில் எப்போதும் வாசம் செய்ய விருப்பம் கொண்டவளும்.,
தன் மனதுக்குப்பிடித்த கள்ளக்காதலனுடன், வெளியூரில் தங்கி வருபவளும்,
தன்னை விட வயது மூத்தவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அதனால் காமஇச்சை தணியாமல் தவிப்பவளும்,
அடுத்த ஆண்களைப்பற்றியே விசாரித்து அவர்களையே எப்போதும் மனதில் எண்ணிக்கொண்டிருப்பவளும்,
ஆகிய இந்தக்குணங்களை உடைய பெண்களை ஆண்கள் எந்தக் காரணத்தைக்கொண்டும் சேரக்கூடாது என எச்சரிக்கிறது காமசூத்திரம்.

உள்ளத்தில் உண்மையான அன்பு கொண்ட பெண்களை எப்படி அறிந்து கொள்வது...? அதற்கும் சில அறிகுறிகளைச் சொல்லி இருக்கிறது காமசூத்திரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 2:23 pm

அவை...

தன் மனதுக்குப்பிடித்த காதலன் தனக்கு அருகில் இருந்தும் பார்க்காமல் இருந்தால், அவனையே அடிக்கடி, உற்றுப்பார்த்து, தன் மீது ஒரு முறையாவது காதல் பார்வை வீச மாட்டானா என ஏங்குவாள். அடிக்கடி புன்னகை செய்து, தனது உள்ளத்தில் உள்ள விருப்பத்தை கண் ஜாடையாலே எடுத்துச் சொல்வாள். அடிக்கடி அவனை மனதில் எண்ணி ஏங்கி, அதன் காரணமாக அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொள்வாள். யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் அவனை நினைத்து அருகில் இருக்கும் கம்பங்களைக் கட்டிப்பிடித்துக்கொள்வாள். அவனை நினைத்து, அருகில் இருக்கும் குழந்தையை விருப்பத்தோடு அள்ளி அணைத்து, வாயோடு வாயாக முத்த மழை பொழிவாள். பிறரிடத்தில் பேசுவது போல, அருகில் இருக்கும் தன் காதலனுக்கு சில வார்த்தைகளைப் பேசுவாள். தன்னைவிட்டு நெடுந்தூரம் அவன் செல்ல இருந்தால், போக வேண்டாம் எனத் தடுத்து கெஞ்சுவாள். தன்னால் உங்களை விட்டு ஒரு கணம் கூடப் பிரிந்திருக்க முடியாது எனச் சொல்வாள்.

அவன் மீது இருக்கும் பேரன்பினால், அவனது தொழிலைப்பற்றி அவனது நண்பர்களிடத்தில் புகழ்ந்து பேசுவாள்., அவன் பேசும் சொற்களை மிகுந்த வாஞ்சையோடு அருகில் இருந்து கூர்ந்து கேட்பாள். அவனைக் கண்ட மாத்திரத்தில், நாணம் பொங்கி நிற்பாள். இத்தகைய அறிகுறிகளைக் காட்டும் பெண்கள், உள்ளத்தில் தன் மீது உண்மையான அன்பு கொண்டிருக்கிறாள் என ஆண் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது காமசூத்திரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக