புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
11 Posts - 4%
prajai
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
2 Posts - 1%
jairam
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Feb 23, 2010 8:16 pm

கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.
இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

இன்று 22-02-2010 இந்தியப் பாராளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது.
பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் -

“இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும். மனித நேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும். பாதிக்கப்பட்ட மக்களின் நெடுங்காள நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான உதவிகளைத் தாராளமாக அளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்

கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.

இலங்கை விடயத்தில் இன்று இந்தியாவை ஆளுவோர் இவ்வாறு போடுகின்ற இரட்டை வேடம் ஒன்றல்ல. இரண்டல்ல. பற்பல .

1) ஈழத் தமிழர்களுக்கு உதவி. அதே நேரத்தில் இலங்கை அரசுடன் நட்பு

2) ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு. அதே நேரத்தில் பொன்சேகா மீதும் கரிசனம்

3) தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு டெல்லியிலேயே அலுவலகம் அமைத்து கொடுத்து, தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொண்டு கண் போல் பார்த்துக் கொள்ளுதல். அதே நேரத்தில் தன் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப் பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் எம்.பி பதவி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெற்று தருதல்.

ஆறரைக் கோடிச் சொந்தங்கள் நாம் அருகிலிருந்தும், இந்திய உரலுக்கும், இலங்கை உலக்கைக்கும் இடையில் இடிபட்டுச் சாகிறதே நம் தொப்புள் கொடி உறவினம் ... யாரிதற்கு காரணம் ?

தட்டிக் கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள தி.மு.க.வும் , அ.தி.மு.க.வும் காங்கிரசுக்காரன் காலை நக்கிக் குடிப்பது நீயா? நானா? எனப் போட்டியிடுகின்றன.

அந்தத் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் நத்திப் பிழைப்பது நீயா? நானா? என தமிழீழ ஆதரவு கட்சிகள் என சொல்லிக்கொள்பவை போட்டியிடுகின்றன.

தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கும் தமிழீழ ஆதரவு இயக்கத் தலைவர்களோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் அதிகமாய்ச் சத்தம் போடுவது நீயா? நானா? என போட்டியிடுகின்றன.

தமிழ் நாட்டுத் தலைவர்களின் துரோகத்தையும் , சந்தர்ப்ப வாதத்தையும் , ஒற்றுமையின்மையையும் , கையாளாகத் தனத்தையும் புரிந்துக்கொண்டதால் தான், தன்னையே எரித்துக்கொண்ட மாவீரன் முத்துக்குமார் தன்னுடைய மரணசாசனத்தில் இப்படிக் குறிப்பிட்டான்.

தமிழீழ மக்களே தாய்த் தமிழகம் உணர்வு பூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது ஆனால் என்ன செய்வது? உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னதத் தலைவன் எங்களுக்கு இல்லையே!

ஆம் உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் ஆண்டுக்கு ஒரு முறைதான் பேசுவார். ஆனால் உலகமோ ஆண்டு முழுதும் அந்த ஒப்பற்ற தலைவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும்

ஆனால் தமிழ் நாட்டுத் தலைவர்களோ ஆண்டு முழுவதும் பேசிக்கொண்டே யிருகிறார்கள். அதனால் தான் ஆண்டு முழுவதும் ஈழத் தமிழர்களும் இங்குள்ள மீனவர்களும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்



ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Skirupairajahblackjh18
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 23, 2010 9:18 pm

அரசியல்வாதிகளே இப்படித்தான்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 25, 2010 5:20 pm

தீதும் நன்றும் பிறர் தர வரா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 25, 2010 5:25 pm

rarara wrote:தீதும் நன்றும் பிறர் தர வரா

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்! நீங்கள் யாருக்கும் பயந்து கருத்துக்களைக் கூறவேண்டியதில்லை! எனவே உங்களின் அடையாளங்களை மறைத்து கருத்துக் கூற வேண்டாம்! நாம் எதிலும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல! என் மனதில் தோன்றிய கருத்துக்களைக் கூற நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை, என்னை மறைத்துக் கொண்டு கருத்துக் கூறியதும் இல்லை! தைரியமாக பேசுங்கள்! ஈகரையில் கருத்துச் சுதந்திரம் நிறைய உண்டு!



ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக