புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.
Page 1 of 1 •
கேள்வி: பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?. ஆம் எனில் அல்லது கூடாது எனில் ஆதாரத்துடன் விளக்கவும். .
பெண்களைப் பெருத்தவரை புருவங்களின் முடிகளை முழுமையாக மழித்து அழகுபடுத்தவதையும், பச்சைகுத்தி அழகுபடுத்திக் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. தங்க நகை, பட்டாடை உட்பட அழகு சாதனங்களால் தம்மை அழகு படுத்திக் கொள்வதற்கு தடையில்லை. அதுபோல அழகு சாதன நிலையங்களுக்குச் சென்று மேக்கப் சாதனங்களால் தம்மை அழகு படுத்திக் கொள்ள தடை இருப்பதாக பார்க்க முடிவதில்லை.
பொதுவாக இன்றைக்கு வரும் மேக்-அப் சாதனங்கள் அனைத்தும் உடலுக்கும், உடல் அழகுக்கும் பாதிப்பை உண்டாக்கும் இரசாயனப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. மேக்-அப் சாதனங்கள் அனைத்தும் ஒரு காலத்தில் சினிமா கூத்தாடிகள் மாத்திரம் உபயோகிப்பதாக இருந்தது. மற்றபடி சாதாரண குடும்பப் பெண்கள், மற்றும் கல்லூரிp பெண்கள் போன்றவர்கள் சாதாரண பவுடர் மற்றும் ஃபேர் அண்;ட் லவ்லி போன்ற க்ரீம்களை மாத்திரமே பயன் படுத்தி வந்தனர். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி சினமா ப+ச்சுக்கள் நாகரீக மேக்-அப்செட்கள் என்ற பெயரில் வீடுகிளல் நுழைந்து விட்டன. சாதாரண பெண்கள் முதல் டீன் ஏஜ் பெண்கள் வரை அதனை பயன்படுத்தத் துவங்கி விட்டனர். மேற்படி மேக்-அப் செட்களில் இருக்கும் இரசாயணப் பொருட்களினால் உடலுக்கும், உடல் அழகுக்கும் ஏற்படும் கெடுதிகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. ஆரம்ப காலங்களில் இவை முகத்திற்கு பொலிவையும் அழகையும் கொடுப்பது போல் தோன்றினாலும், பிறகு வரும் நாட்களில் அதுவும் இளமையின் மத்தியிலேயே முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி விடுகிறது. கடைசியில் மேக்-அப் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடுகிறது.
எனவேதான் மேக்-அப் இல்லாத சினிமா கூத்தாடிகளை பார்க்க சகிப்பதில்லை. தொலைகாட்சிகளில் இப்போது வரும் தொடர் சீரியல்களிலும் சரி, சாதாரண நிகழ்ச்சிகளிலும் சரி மேக்-அப் போட்டுக் கொண்டு போலி அழகிகளை கண்டு - இதர குடும்ப பெண்களும், கல்லூரி பெண்களும் தாமும் அதுபோல் அழகாக தோன்ற வேண்டும் என்று உடலுக்கும், உடல் அழகுக்கும், பணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மேக்-அப் சாதனங்களை நாடுகிறார்கள்.
இந்த செயற்கை கவர்ச்சியில் பெண்களின் இயற்கையான எழிலை பாழ்படுத்தும் சக்தி உள்ளது என்பதை அறிந்து இதுபோன்ற மே-அப் சாதானங்களை உபயோகிக்காமல் இருப்பதே சிறந்தது.
முக்கியமாக பெண்கள் தங்களை எப்படி அழகு படுத்திக் கொண்டாலும், அந்த அழகை தம்போன்ற பெண்களிடமும், உரிமையுள்ள ஆண்களிடமும்(கணவன், சகோதரர்கள், தந்தை போன்றவர்கள்) மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டும். பிற ஆண்களிடம், பெண்கள் தம் அழகை வெளிக்காட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. மேக்-அப் போட்டுக் கொண்டால்தான் இந்த தடை என்றில்லை. பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள் என்பதால் இந்த கட்டளை எல்லா வேளைகளிலும் பொதுவானதுதான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸ_ரத்துந் நூரின் 31வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்த மாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (ப+மியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும் முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி) நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
பெண்களைப் பெருத்தவரை புருவங்களின் முடிகளை முழுமையாக மழித்து அழகுபடுத்தவதையும், பச்சைகுத்தி அழகுபடுத்திக் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. தங்க நகை, பட்டாடை உட்பட அழகு சாதனங்களால் தம்மை அழகு படுத்திக் கொள்வதற்கு தடையில்லை. அதுபோல அழகு சாதன நிலையங்களுக்குச் சென்று மேக்கப் சாதனங்களால் தம்மை அழகு படுத்திக் கொள்ள தடை இருப்பதாக பார்க்க முடிவதில்லை.
பொதுவாக இன்றைக்கு வரும் மேக்-அப் சாதனங்கள் அனைத்தும் உடலுக்கும், உடல் அழகுக்கும் பாதிப்பை உண்டாக்கும் இரசாயனப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. மேக்-அப் சாதனங்கள் அனைத்தும் ஒரு காலத்தில் சினிமா கூத்தாடிகள் மாத்திரம் உபயோகிப்பதாக இருந்தது. மற்றபடி சாதாரண குடும்பப் பெண்கள், மற்றும் கல்லூரிp பெண்கள் போன்றவர்கள் சாதாரண பவுடர் மற்றும் ஃபேர் அண்;ட் லவ்லி போன்ற க்ரீம்களை மாத்திரமே பயன் படுத்தி வந்தனர். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி சினமா ப+ச்சுக்கள் நாகரீக மேக்-அப்செட்கள் என்ற பெயரில் வீடுகிளல் நுழைந்து விட்டன. சாதாரண பெண்கள் முதல் டீன் ஏஜ் பெண்கள் வரை அதனை பயன்படுத்தத் துவங்கி விட்டனர். மேற்படி மேக்-அப் செட்களில் இருக்கும் இரசாயணப் பொருட்களினால் உடலுக்கும், உடல் அழகுக்கும் ஏற்படும் கெடுதிகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. ஆரம்ப காலங்களில் இவை முகத்திற்கு பொலிவையும் அழகையும் கொடுப்பது போல் தோன்றினாலும், பிறகு வரும் நாட்களில் அதுவும் இளமையின் மத்தியிலேயே முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி விடுகிறது. கடைசியில் மேக்-அப் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடுகிறது.
எனவேதான் மேக்-அப் இல்லாத சினிமா கூத்தாடிகளை பார்க்க சகிப்பதில்லை. தொலைகாட்சிகளில் இப்போது வரும் தொடர் சீரியல்களிலும் சரி, சாதாரண நிகழ்ச்சிகளிலும் சரி மேக்-அப் போட்டுக் கொண்டு போலி அழகிகளை கண்டு - இதர குடும்ப பெண்களும், கல்லூரி பெண்களும் தாமும் அதுபோல் அழகாக தோன்ற வேண்டும் என்று உடலுக்கும், உடல் அழகுக்கும், பணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மேக்-அப் சாதனங்களை நாடுகிறார்கள்.
இந்த செயற்கை கவர்ச்சியில் பெண்களின் இயற்கையான எழிலை பாழ்படுத்தும் சக்தி உள்ளது என்பதை அறிந்து இதுபோன்ற மே-அப் சாதானங்களை உபயோகிக்காமல் இருப்பதே சிறந்தது.
முக்கியமாக பெண்கள் தங்களை எப்படி அழகு படுத்திக் கொண்டாலும், அந்த அழகை தம்போன்ற பெண்களிடமும், உரிமையுள்ள ஆண்களிடமும்(கணவன், சகோதரர்கள், தந்தை போன்றவர்கள்) மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டும். பிற ஆண்களிடம், பெண்கள் தம் அழகை வெளிக்காட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. மேக்-அப் போட்டுக் கொண்டால்தான் இந்த தடை என்றில்லை. பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள் என்பதால் இந்த கட்டளை எல்லா வேளைகளிலும் பொதுவானதுதான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸ_ரத்துந் நூரின் 31வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்த மாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (ப+மியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும் முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி) நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Similar topics
» மேக்கப் போடும் பெண்கள் அறையில் இருக்க வேண்டிய பொருட்கள்
» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
» கர்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை பெண்கள் அடுத்த ஆண்டு முதல் செய்து கொள்ளலாம்
» குறிப்பாக சொன்னால்தானே புரியும் .
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
» கர்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை பெண்கள் அடுத்த ஆண்டு முதல் செய்து கொள்ளலாம்
» குறிப்பாக சொன்னால்தானே புரியும் .
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|