புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
3 Posts - 2%
jairam
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
2 Posts - 1%
சிவா
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
Manimegala
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
Poomagi
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
17 Posts - 4%
prajai
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
7 Posts - 2%
jairam
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
4 Posts - 1%
Jenila
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
3 Posts - 1%
Rutu
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது.


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 13, 2010 1:47 pm

மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறினார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் .

நித்யானந்த சாமியாருடன் நடிகை ரஞ்சிதா செக்ஸ் லீலை செய்தது உண்மையென நிரூபணமானால் நடிகர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார்.

சரத்குமார் - சினேகா நடிக்கும் புதிய படமான விடியலுக்காக நேற்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

அப்போது, "புவனேஸ்வரி விவகாரத்தில் பத்திரிகைகளுக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடத்தி பெரிதாக ரியாக்ட் பண்ண நடிகர் சங்கம், ரஞ்சிதா விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறது?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சரத்குமார், "புவனேஸ்வரி விவகாரத்தில் எல்லா நடிகைகளையும் ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டியதால்தான் அந்த கண்டனக் கூட்டமே நடந்தது. ஆனால் அதுகூட பின்னர் சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் ரஞ்சிதா விவகாரம் அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். அதில் நடிகர் சங்கம் என்ன செய்ய முடியும்?", என்றார்.

"நடிகை ரஞ்சிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரஞ்சிதா குற்றவாளிதானே...அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?" என்றதற்கு,

இந்த விவகாரத்தில் யார் மீது தப்பு என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. சாமியார் தப்பு செய்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்னொன்று, சாமியாருடன், ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சியை ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பியதை பார்ப்பதற்கு நெருடலாக இருந்தது. திரும்ப, திரும்ப அதை ஒளிபரப்பியது, சின்ன குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஒருவரின் கழுத்தை திரும்ப, திரும்ப அறுத்து காண்பிப்பது போல் இருந்தது.

சாமியாரும், ரஞ்சிதாவும் விருப்பப்பட்டு ஒரு அறையில் தங்கியிருந்த பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் இருவரும், 'நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இல்லற உறவில் ஈடுபட்டால் என்ன தவறு?' என்று கேட்டால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. ஆனால், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது.

ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும்.

மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது..." என்றார்.

"சாமியாருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவுமில்லை. அவரது உணவு கூட தனிப்பட்ட விஷயம் இல்லை, அவர் உண்மையிலேயே துறவி என்றால். அப்படியெனில் ரஞ்சிதாவுடனான அவரது தனிப்பட்ட வாழ்க்கை எங்கிருந்து வந்தது? துறவியை காமத்தில் தள்ளிய ரஞ்சிதா எப்படி குற்றமற்றவராகிறார்?"

-இந்தக் கேள்விக்கு சரத்குமார் பதிலளிக்கத் தடுமாறினார்.

அதுமட்டுமல்ல, "எனக்கு இதில் முழுமையான விவரங்கள் தெரியாது. படுக்கையறைக்குள் என்ன நடந்தது என்பதில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. எனவே சட்டப்படி என்ன நடக்குமோ அது நடக்கும்" என்று நழுவினார்.

சரத்குமார் ஆசிரியராக உள்ள அவரது சொந்தப் பத்திரிகையான மீடியா வாய்ஸில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார் நித்யானந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்ச் மாத இதழிலும் அவர் பேரானந்தம் அடைவது பற்றி கட்டுரை எழுதியுள்ளார். நித்யானந்தனின் அன்றாட நிகழ்ச்சி நிரலும் அந்தக் கட்டுரையினிடையே பிரசுரமாகியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் இதையும் குறிப்பிட்ட சரத்குமார், எனக்கு நித்யானந்தனை நல்ல அறிவாளியாகத் தெரியும். அதை நான் மறைக்கவில்லை. அதற்காக என்னையும் குற்றவாளியாக்கி விடுவீர்களா? என்றார்.

அதற்கு நாம், "போலீசார் விசாரணை என்று வரும்போது முதலில் குற்றவாளிக்கு தெரிந்தவர்களிடம் எப்படி விசாரணை மேற்கொள்வார்களோ, அப்படி உங்களிடமும் மேற்கொள்ளலாம். சாமியைரை நன்கு தெரிந்தவர் என்ற முறையில் நீங்களும் பதில் சொல்ல வேண்டி வரலாம். அதற்கு சட்டம் அனுமதிக்கிறதே!" என்று நாம் பதில் சொன்னபோது, சரத் "இல்லையில்ல... நான் அடுத்த இதழிலிருந்து அவர் கட்டுரையை பிரசுரிப்பதாக இல்லை. ஒரு விளக்கமும் தரவிருக்கிறேன்' என்றார் சரத்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 2:27 pm

யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196 யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 13, 2010 4:32 pm

யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196 யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196

இது அவர்களின் தனிபட்ட கருத்து



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக