புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களோடு சில நிமிடம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:24 pm

பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 13, 2010 11:30 pm

அருமையான வரிகள் ஒவ்வொண்றும் தேன் போல இனிக்குது மாஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள்.



பூக்களோடு சில நிமிடம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 11:33 pm

அசத்திட்டீங்க கலைநிலா... பாராட்டுக்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 11:40 pm

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:46 pm

Appukutty wrote:அருமையான வரிகள் ஒவ்வொண்றும் தேன் போல இனிக்குது மாஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள்.

என் இனிய தோழரே! நன்றி!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:47 pm

கலை wrote:அசத்திட்டீங்க கலைநிலா... பாராட்டுக்கள்...!

உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழரே! பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:50 pm

Aathira wrote:தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.


நானும் நன்றி சொல்கிறேன்!
என் கவிதைகளை படித்து,பாராட்டும் நல்ல இதயத்துக்கு!
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 11:56 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.


நானும் நன்றி சொல்கிறேன்!
என் கவிதைகளை படித்து,பாராட்டும் நல்ல இதயத்துக்கு!
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642
பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 733974 பூக்களோடு சில நிமிடம்! 154550

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 12:58 am

kalaimoon70 wrote:பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!



அருமையான கவிதை கலை நிலா பூக்களோடு சில நிமிடம்! 677196 பூக்களோடு சில நிமிடம்! 677196

பூங்காற்றும் உன்னோடு
கொஞ்சி பேசும் பூவே
உன் இதழ்களின் ஓரம்
இதழ் வைத்தே ...
பார்த்திரு..வண்டுகளும்
உன்னையே சுற்றும்
நானோ உன்னருகில் என்றும்
அறிவாயோ .....



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூக்களோடு சில நிமிடம்! Ila
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 14, 2010 2:01 am

இளமாறன் wrote:
kalaimoon70 wrote:பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!



அருமையான கவிதை கலை நிலா பூக்களோடு சில நிமிடம்! 677196 பூக்களோடு சில நிமிடம்! 677196

பூங்காற்றும் உன்னோடு
கொஞ்சி பேசும் பூவே
உன் இதழ்களின் ஓரம்
இதழ் வைத்தே ...
பார்த்திரு..வண்டுகளும்
உன்னையே சுற்றும்
நானோ உன்னருகில் என்றும்
அறிவாயோ .....
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக