புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ தோழியே ..!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 2:36 am

ஹலோ தோழியே ..!
விவாகரத்து வழக்குகளும், இன்றைய பெண்களின் பிரச்னைகளும்


விவாகரத்து பெறும் போக்கு பெண்களிடையே அதிகரித்து
வருவதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறார், சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞராக உள்ள, ஜி.கீதாஞ்சலி:
குடும்ப வாழ்க்கையில் உள்ள பெண்களின் பல தீர்க்க முடியாத பிரச்னைகள், வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு பேசத்தக்கவைகளாக இல்லை என்பது, குடும்ப நல நீதிமன்ற வழக்குகள் காட்டுகின்றன. குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவது ஏன் என்பது, பொதுமக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.சென்னையில், மூன்று குடும்ப நல நீதிமன்றங்களில் 2000ம் ஆண்டு, 1,733 விவாகரத்து வழக்குகள் பதிவாகின. 2009ம் ஆண்டில் 4,265 வழக்குகள் பதிவாகி உள்ளன. பாதுகாப்பு, ஜீவனாம்சம் என்று தலைப்புகளில் பதிவாகி உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தனி பட்டியல்.சென்னையில் மட்டும் இந்த நிலை இல்லை. பிற மாநிலங் களிலும், தமிழகத்தில் உள்ள மற்ற வட்டங்களிலும் இதே நிலைமைதான். முன்பு, விவாகரத்து கேட்பவர்களில், அதிகபட்சம் ஆண்களே முதலிடம் வகித்தனர்.

ஒரே ஆணோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்திருப்பது, வரையறைக்கு அடங்கிய படிப்பு ஆகியவை காரணமாக, முன்பெல்லாம் பெண்கள் விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது, நிலைமை மாறியுள்ளது. பெண்களின் படிப்பு, அவர்களை பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றன. ஆண்களுக்கு சமமாக எதிலும் முன் நிற்க அவர்களுக்கு ஊக்கம் தரும் பல சூழ்நிலைகள் சமுதாயத்தில் உருவாகி உள்ளன.
கட்டுக்கோப்பான பண்பாடு மிக்க குடும்பங்களில் கூட பெண்களின் இன்றைய வாழ்க்கைப் பிரச்னைகள் எதிர்பாரா சினிமாபட திருப்பங்களைப் போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.


பெண்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வும் தானாக
முடிவெடுக்கும் சிந்தனைத் திறனும் ஏற்பட்டிருக்கிறது. அதனுடைய விளைவுதான் தைரியமாக விவாகரத்து செய்ய முன்வருகின்றனர். இப்போது தான், சட்டம் உரிய பாதுகாப்பை தரும் என்ற தைரியமும், நம்பிக்கையும் அவர்களுக்குப் பிறந்திருக்கிறது. அதன் விளைவு தான், தற்போதைய விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு. வினோதமான, வேடிக்கை யான,
அம்பலத்துக்கே வராத மேலோட்டமான வழக்குகள், தூசித்தட்டி எடுக்க வேண்டிய அளவிற்கு குவிந்துள்ளன. இங்கு தான், பிரச்னைகளுக்குரிய நபர்களின் வழக்குகள், தீர்வு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல வேண்டி உள்ளது. ஆண், பெண் சமம் என்ற நியாயமான உணர்வு பல குடும்பங்களில் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
நட்பு எல்லை மீறுபவர்களுடன், வரையறை வைத்து பழக வேண்டுமே தவிர, பெற்றோருக்கு பிரச்னை தரும் அளவுக்கு, விவகாரமாக்கி விடக் கூடாது.
"நண்பர்களாகப் பழகலாம்; தவறில்லை. ஆனால், தம்பதிகள் போல ஜோடி போட்டுக் கொண்டு நேரம் காலம் இல்லாமல் ஊர் சுற்றுவதும், ஊர்களுக்கு சென்று வருவதையும் எப்படி சகித்துக் கொண்டிருப்பது?' என்று, மனைவியால் பாதிக்கப்பட்ட, சென்னையில் உள்ள எம்.என்.சி., கம்பெனியில், ஐந்து
இலக்க சம்பளம் வாங்கும் நண்பர் ஒருவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

அதே ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் அவரது மனைவி, "தொழில் ரீதியாக, கூட வேலை செய்பவர்களுடன் சென்று வருவதையெல்லாம், சந்தேகப்பட்டால் எப்படி? மனிதன் படித்தால் மட்டும் போதாது; பக்குவமும் இருக்க வேண்டும்.
சந்தேகப்படுவது என்பது ஆண்களது பிறவி குணமாக உள்ளது. என்ன செய்ய முடியும்?' என்கிறார். இருவரும், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். மணவிலக்குப் பெற காத்திருக்கும் இந்த இரண்டு பேரும், மறுமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். சாதாரண, சின்னஞ்சிறிய விஷயங்களைக் கூட
பொறுத்து போகக் கூடிய மனப்பக்குவம் இப்போதைய தலைமுறைக்கு இல்லை. அதனால் தான், விவாகரத்து வழக்குகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சாதாரணமான பிரச்னைகளை எல்லாம் பேசி தீர்த்துக் கொள்ள முடிகிற விஷயங்களே. ஆனால், இங்கே "ஈகோ,' பார்த்தீனிய விஷச் செடி போல வளர்கிறது. எந்த பிரச்னைக்கும், தீர்வு என்ற ஒன்று இல்லாமல் இல்லை.
நமக்கு சில சமயம், "தீர்வு' பற்றிய ஞானம் தெரியும். ஆனால், சுயமரியாதை தடுத்து விடும். தெரியாததை, பெரியோர்களிடம் கேட்டு தீர்வு காணலாம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹலோ தோழியே ..! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக