புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
42 Posts - 63%
heezulia
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 14, 2010 1:17 pm

காதல் வலி பற்றி கவிதை எழுதுறீங்க..

சமுக வலியை பற்றி கவிதை எழுதுறீங்க..

தமிழ் மொழியை பற்றி எழுதுறிங்க...

நாட்டை பற்றி வீட்டை பற்றி உறவுகளை பற்றி என எல்லம் கவிதை எழுதுறிங்க ஆனா ஒன்னு இதை படிக்க நாங்க ஆர்வமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாதான் படிச்சு பதில் போடமுடியும் அதபற்றி என்றாவது நினைத்தது உண்டா..?

எனக்கு இரண்டு நாளா கடிமையான வேலை காரணமாக உடம்பு வலி குறிப்பா முதுகு வலி இந்த வலியை பற்றி ஒரு கவிதை எழுதுங்க பார்ப்போம்..?

இதை படித்து என்னை திட்டனும்னு தோன்றும் அப்படி ஒரு முடிவை எடுக்காமா எப்படி கவிதை எழுதனும்னு சிந்திச்சு ஒரு கவிதை போடுங்க அத படிச்சு எப்படி பின்னோட்டம் வருதுனு பார்த்து அப்புறம் என்னை திட்டுங்க என்ன ரெடியா உடு ஜூட்........................



[You must be registered and logged in to see this link.]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 14, 2010 1:20 pm

[You must be registered and logged in to see this image.]



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 14, 2010 1:22 pm

வேலை செய்பவர்களுக்கு
வரலாம் முதுகுவலி!

இதன் மற்றொரு பெயரோ
நாரி வலி!

ஆனால் -

வேலையென்றால் என்னவென்றே
தெரியாத உமக்கு
எப்படி வந்தது முதுகுவலி!

உண்மைக் காரணம் அறியும்
ஆவலில் காத்திருக்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 14, 2010 1:23 pm

[You must be registered and logged in to see this image.] வந்துட்டாரய்யா,வந்துட்டாரய்யா,அலும்பு பண்ண.



[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 1:25 pm

தமிழன் ஒரு சின்ன கவிதை படித்து விட்டு வருத்தபடகூடாது... [You must be registered and logged in to see this image.]


தமிழா உன் நமீதாவை பார்
அவளுக்கென்று ஒரு அழகு
அவளுக்கென்று ஒரு தனி இதயம்
நீ உழைத்து உழைத்து அவளை
வாழவைக்கிறாய் என்பதை மறந்து விடாதே தமிழா...
உன் முதுகு வலி முக்கியாமா??
எழுந்து வா.. உனக்காய் நமிதா சினிமா வடிவில்
அவளின் வாழ்க்கை தரம் உன் உழப்பில் உயர்கிறது
நீயோ ஓடாய் தேய்ந்து போகிறாய்...
நீ அவளை பார்க்க செலவிடும் ஒவ்வொரு நேரமும்
உன் கால ஏட்டில் பொறிக்க வேண்டிய
முக்கியமான துளிகள் தமிழா...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 14, 2010 1:26 pm

சிவா wrote:வேலை செய்பவர்களுக்கு
வரலாம் முதுகுவலி!

இதன் மற்றொரு பெயரோ
நாரி வலி!

ஆனால் -

வேலையென்றால் என்னவென்றே
தெரியாத உமக்கு
எப்படி வந்தது முதுகுவலி!

உண்மைக் காரணம் அறியும்
ஆவலில் காத்திருக்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]

தல இரும்பு கோட்டையில தூங்கிட்டு இருந்த முரட்டுசிங்கத்த எழுப்பிட்டிங்க இனிமே என்ன ஆகுறிங்கனு மட்டும் பாருங்க..! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 14, 2010 1:26 pm

கேள்விகுறி போல் வளைந்து உழைப்பவனுக்கு
உடலில் தோன்றியும் மனதில் தோன்றாமல்...
கேள்விகளை மட்டுமே கேட்டும் கெட்டும்
இருக்கையிலேயே அமர்ந்திருப்பதனால் உந்தன் மனதிலோ..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 14, 2010 1:26 pm

இளமாறன் wrote:தமிழன் ஒரு சின்ன கவிதை படித்து விட்டு வருத்தபடகூடாது... [You must be registered and logged in to see this image.]


தமிழா உன் நமீதாவை பார்
அவளுக்கென்று ஒரு அழகு
அவளுக்கென்று ஒரு தனி இதயம்
நீ உழைத்து உழைத்து அவளை
வாழவைக்கிறாய் என்பதை மறந்து விடாதே தமிழா...
உன் முதுகு வலி முக்கியாமா??
எழுந்து வா.. உனக்காய் நமிதா சினிமா வடிவில்
அவளின் வாழ்க்கை தரம் உன் உழப்பில் உயர்கிறது
நீயோ ஓடாய் தேய்ந்து போகிறாய்...
நீ அவளை பார்க்க செலவிடும் ஒவ்வொரு நேரமும்
உன் கால ஏட்டில் பொறிக்க வேண்டிய
முக்கியமான துளிகள் தமிழா...
சூப்பர் இளா. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Mar 14, 2010 1:27 pm

[You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 14, 2010 1:27 pm

உதயசுதா wrote:[You must be registered and logged in to see this image.] வந்துட்டாரய்யா,வந்துட்டாரய்யா,அலும்பு பண்ண.
அக்கா வணக்கம்
இந்த வலியப்பத்தி நீங்க எழுதுங்க



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக