புதிய பதிவுகள்
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
75 Posts - 46%
heezulia
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
70 Posts - 43%
mohamed nizamudeen
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
4 Posts - 2%
M. Priya
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
1 Post - 1%
eraeravi
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
1 Post - 1%
Kavithas
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
1 Post - 1%
சிவா
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
1 Post - 1%
bala_t
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
306 Posts - 43%
heezulia
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
6 Posts - 1%
prajai
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
4 Posts - 1%
manikavi
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_m10கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 17, 2010 8:51 am

கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை


நீதிபதி, அரசு வக்கீல், போலீசாரின் விசாரணை குளறுபடியால், கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வெளியே ஜெயராஜ் என்பவருக்கு தனியாக வீடு உள்ளது. இங்கு ஜெயராஜ் (வயது 46), அவரது மனைவி வசந்தி (42), மகள் ஜெயந்தி (17) மற்றும் 2 குழந்தைகள் வசிக்கின்றனர் (பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டு உள்ளன). வீட்டின் ஒரு பகுதியில் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் வாடகைக்கு வசித்து வந்தார். ஜெயந்தி பிளஸ்-2 மாணவி.

கடந்த 22.11.95 அன்று அதிகாலை 2.30 மணிக்கு 8 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்கு வந்து வீட்டு அழைப்பு மணியை அழுத்தினர். தங்களை போலீசார் என்றும் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். வீட்டுக் கதவை திறக்க யாரும் முன்வரவில்லை என்பதால், அவர்கள் முகமூடி அணிந்தபடி கதவை உடைத்துக் கொண்டு கொடூர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்துவிட்டனர்.

முகமூடி கும்பலைச் சேர்ந்தவர்கள் முதலில் ஜெயராஜைப் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவரை நிர்வாணமாக்கினர். அதைத் தொடர்ந்து ஜெயராஜை வீட்டின் கூரையில் இருந்த மின்விசிறியை தொங்கவிடும் கொக்கியில், மனைவியின் சேலையை வைத்துக் கட்டி, ஜெயராஜை தொங்கவிட்டனர். தொங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரது கால்களையும் கட்டிவிட்டு, அடி வயிற்றில் கட்டையால் அடித்தனர்.

கூரையில் ஜெயராஜ் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், அவர் கண் முன்பு மனைவி வசந்தியை 4 பேரும், மகள் ஜெயந்தியை 4 பேரும் பிடித்துக் கொண்டனர். அடுத்த 2 சிறு குழந்தைகளையும் (ஒரு மகள், ஒரு மகன்) அறை ஒன்றில் போட்டு அடைத்தனர். ஐ.டி.ஐ. மாணவரை மற்றொரு அறையில் போட்டு அடைத்தனர்.

கிராமத்தை விட்டு வீடு வெளியே இருந்ததால் அவர்கள் போட்ட கூக்குரல் வெளியே கேட்கவில்லை. மனைவியை சமையல் அறைக்கும், மகளை படுக்கை அறைக்கும் கொண்டு சென்று, இந்த கும்பல் மாறி மாறி கற்பழித்தது. அவர்களிடம் இருந்த நகையை அபகரித்துக் கொண்டனர். ஒரு மணி நேரம் இந்த வெறியாட்டத்தை நடத்திவிட்டு, வீட்டில் இருந்த நகை பொருட்களை 8 பேர் கொண்ட அந்த கும்பல் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டது.

பின்னர் மனைவி ஓடிச் சென்று கணவர் ஜெயராஜை அவிழ்த்துவிட்டார். பின்னர் மகளை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். இரவு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொண்ட அவர்கள் போலீசில் இந்த சம்பவம் பற்றி உடனடியாக புகார் கொடுக்கவில்லை. மறுநாள் காலையில் 9 மணியளவில் ஹட்கோ போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் புகார் கொடுத்தார். ஓசூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதால் தர்மபுரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரணை மாற்றப்பட்டது. கைரேகையின் அடிப்படையில் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ரவி, மது என்ற டிங்கு, சின்னராஜ், துரைசாமி, சந்திரப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3.1.97 அன்று 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. (2 பேர் உயிருடன் இல்லை).

இந்த வழக்கை ஓசூர் உதவி செசன்சு கோர்ட்டு நீதிபதி விசாரித்து 20.7.04 அன்று தீர்ப்பளித்தார். அதில் 6 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சந்திரப்பா, முனிராஜ், ரவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார்.

அவர் அளித்த தீர்ப்பு வருமாறு:-

இறந்து போன 2 பேர் மீது குற்றப்பதிவு செய்தது, உதவி செசன்சு கோர்ட்டு நீதிபதி செய்த மிகப் பெரிய சட்ட விரோதமான காரியம். குற்றவாளிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையும் முறைப்படி இல்லை. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணையின் போது சாட்சிகள் (பாதிக்கப்பட்டவர்கள்) மூலம் கோர்ட்டில் அடையாளம் காட்ட வேண்டும் என்ற சட்டத்தின் அரிச்சுவடியைக் கூட போலீசார், அரசுத் தரப்பு, நீதிபதி ஆகியோர் பின்பற்றவில்லை.

குற்றம் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டாலும், `இவர்தான் அந்தக் குற்றத்தைச் செய்தனர்' என்று சாட்சிகள் யாராவது அவர்களை அடையாளம் காட்டினால்தானே, அவர்களை குற்றவாளிகளாகத் தீர்க்க முடியும்? இதுகூடவா அவர்களுக்குத் தெரியாது? இந்த வழக்கின் சாட்சி விசாரணையை உதவி செசன்சு கோர்ட்டு நீதிபதி மவுனியாக இருந்து வேடிக்கைதான் பார்த்திருக்கிறார்.

அடையாள அணிவகுப்பில் ஏற்பட்ட குளறுபடிகளையும் அரசு வக்கீல் சரிப்படுத்த முயலவில்லை. பெருமாள் என்பவரை ஓசூர் போலீசார் குற்றவாளியாகக் காட்டினர். ஆனால் அவரது பெயரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கிவிட்டனர். இதற்கான காரணம் சரிவர விளக்கப்படவில்லை.

சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த கைரேகையை சரிபார்ப்பதற்கு 6 மாதம் தாமதம் ஏற்பட்டு உள்ளது. கொள்ளையடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நகை போன்ற பொருட்களை சாட்சிகள் மூலம் அடையாளம் காணவில்லை. அதற்கு உதவி செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடவுமில்லை. அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சி விசாரணையை முறைப்படுத்தாதது துரதிருஷ்டவசமானது. விசாரணை அதிகாரி சரியாக விசாரணை நடத்தாதது மட்டுமல்ல, நல்லவிதமாக சாட்சியும் அளிக்கவில்லை.

விசாரணையின் போது போலீசார் கைப்பற்றி இருந்த ஆவணங்கள், சாட்சியங்கள் ஏராளமாக இருந்தாலும், அவற்றை சாட்சி விசாரணையின்போது சரியாக பயன்படுத்தவில்லை. இதற்கு போலீசார், அரசு வக்கீல் மற்றும் அந்த நீதிபதிதான் பொறுப்பு. சாட்சி விசாரணையில் நீதிபதி முழு கவனம் செலுத்தவில்லை.

ஒப்புதல் வாக்குமூலம் விவகாரத்தில், சட்ட மாணவன் ஒருவனுக்கு தெரிந்த விஷயம் கூட இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. சரிவர கடமையாற்றாமல், இவ்வளவு குளறுபடிகளுக்கும் போலீசார், அரசு வக்கீல், நீதிபதி ஆகியோர் சமமாக பங்களித்துள்ளனர். நடந்தது முழுக்க முழுக்க கேலிக்கூத்தான சாட்சி விசாரணை. விசாரணையில் இவ்வளவு குளறுபடிகளை வைத்துக் கொண்டு இவர்களை தண்டிக்க முடியாது.

பெஸ்ட் பேக்கரி வழக்கைப் போல இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தலாம். ஆனால் குற்றம் நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட அந்த மாணவி தற்போது ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதாக கேள்விப்பட்டேன். எனவே மறுவிசாரணை என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.

ஆனால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்க அரசுக்கு பரிந்துரைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed Mar 17, 2010 9:08 am

இதல்லாம் ஒரு தீர்ப்பு :farao:

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 17, 2010 9:45 am

arularjuna wrote:இதல்லாம் ஒரு தீர்ப்பு கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை 173465

கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை 211781 கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை 812496 கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை 740322



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Mar 17, 2010 10:36 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 17, 2010 10:45 am

சே,நம்ம நாட்டு காவல் துறையும்,நீதித் துறையும் எத்தனை கேவலமான‌
நிலைமையில இருக்குங்கிறதுக்கு இது போல சம்பவங்கள்தான் சான்று.



கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Uகணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Dகணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Aகணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Yகணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Aகணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Sகணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Uகணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Dகணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை Hகணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை A
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Mar 17, 2010 10:48 am

இதுக்கு ஒரு நீதிமன்றம். இச்செய்தியைப் படிக்கும்போதே இரத்தம் கொதிக்கிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும்? பழிக்குப்பழி வாங்கும் சில நிகழ்வுகள் இப்படிப்பட்ட காவல்துறை, நீதித்துறை முறைகேடுகளால்தான் நிகழ்கின்றன. அதுதான் சரியான வழிமுறையோ என்று தோன்றுகிறது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 17, 2010 10:53 am

கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை 502589 இப்படி தீர்ப்பு அமைந்தால் இன்னும் இப்படியான சம்பவம்கள் அதிகம் நடக்கும்
இதுவே அரபு நாடாக இருந்தால் தூக்கு தண்டனை வழங்கியே தீர்ப்பு கொடுத்திருப்பார்கள் கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை 502589





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 17, 2010 11:11 am

சட்டத்தில் உள்ள ஓட்டைகள்தான் குற்ற வாளிகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் இச்சம்பவம் அதற்கு உதாரணம் கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை 67637
இவர்களை தூக்கிலிட வேண்டும் தலைவா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 11:19 am

கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை 56667 கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை 56667



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக