புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
16 Posts - 3%
prajai
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
9 Posts - 1%
jairam
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed Mar 17, 2010 1:42 pm

ஆந்திரபிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதால் காதலன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.

இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.

ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.

அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.

பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.

இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.

இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 1:47 pm

ஆண்களே உஷார்!!! காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655



காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 17, 2010 1:48 pm

காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 17, 2010 1:49 pm

புதுமைப்பெண்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 1:51 pm

arulbala wrote:புதுமைப்பெண்

புதுமைப் பெண்ணா? கொலைகாரப் பெண்ணப்பா!!!!



காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 17, 2010 1:57 pm

அவன் செய்தது காதல் துரோகம் இல்லையா?
கணவனை விட்டு வந்தபோது மகிழ்ந்தான் அல்லவா
அதனால் தான் சொன்னேன்
காதல் என்பதினால்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 1:57 pm

சிவா wrote:ஆண்களே உஷார்!!! காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655

இன்னொரு உண்மை சம்பவம்: பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை
சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வேலைப்பார்த்து வந்த பெண்ணை (அந்த பெண்மணி ஒரு
டாக்டர்) காதலித்தார், அந்த காதலர் வீட்டில் வேறொரு இடத்தில் பெண்
பார்த்துள்ளார்கள், வசத்திக்காக ஆசைப்பட்டு அந்த பய்யன் அந்த காதலியை
விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு தயார்
ஆகிக்கொண்டிருந்தார்.

ஆத்திரமடைந்த அந்தப்பெண் கடைசியா இருவரும் சந்தித்து ஓர் கெட்-டு-கெதர்
க்கு அழைத்துள்ளார். அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன்
செய்து --- ஐ கட் பண்ணிட்டு தலைமரவாகிவிட்டார்.

எதை ஐ கட் செய்தார்? மைனர் குஞ்சுமனியைத்தான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 1:59 pm

சரவணன் wrote:
சிவா wrote:ஆண்களே உஷார்!!! காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655

இன்னொரு உண்மை சம்பவம்: பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை
சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வேலைப்பார்த்து வந்த பெண்ணை (அந்த பெண்மணி ஒரு
டாக்டர்) காதலித்தார், அந்த காதலர் வீட்டில் வேறொரு இடத்தில் பெண்
பார்த்துள்ளார்கள், வசத்திக்காக ஆசைப்பட்டு அந்த பய்யன் அந்த காதலியை
விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு தயார்
ஆகிக்கொண்டிருந்தார்.

ஆத்திரமடைந்த அந்தப்பெண் கடைசியா இருவரும் சந்தித்து ஓர் கெட்-டு-கெதர்
க்கு அழைத்துள்ளார். அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன்
செய்து --- ஐ கட் பண்ணிட்டு தலைமரவாகிவிட்டார்.

எதை ஐ கட் செய்தார்? மைனர் குஞ்சுமனியைத்தான்.


அவர் பெயர் சரவணனா??? காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid



காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 2:02 pm

[quote="சிவா"]
சரவணன் wrote:
சிவா wrote:ஆண்களே உஷார்!!! காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655

இன்னொரு உண்மை சம்பவம்: பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை
சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வேலைப்பார்த்து வந்த பெண்ணை (அந்த பெண்மணி ஒரு
டாக்டர்) காதலித்தார், அந்த காதலர் வீட்டில் வேறொரு இடத்தில் பெண்
பார்த்துள்ளார்கள், வசத்திக்காக ஆசைப்பட்டு அந்த பய்யன் அந்த காதலியை
விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு தயார்
ஆகிக்கொண்டிருந்தார்.

ஆத்திரமடைந்த அந்தப்பெண் கடைசியா இருவரும் சந்தித்து ஓர் கெட்-டு-கெதர்
க்கு அழைத்துள்ளார். அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன்
செய்து --- ஐ கட் பண்ணிட்டு தலைமரவாகிவிட்டார்.

அவர் பெயர் சரவணனா??? காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid

பெயர் மறந்து போய்விட்டது, நான் பெங்களூரில் இருந்த போது பரபரப்பான செய்தியாக இருந்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 17, 2010 2:05 pm

arularjuna wrote:ஆந்திரபிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதால் காதலன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.

இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.

ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.

அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.

பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.

இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.

இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 67637





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக