புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்
Page 1 of 1 •
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
கவுண்டமணி ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதி வருகிறார்.அதை
எப்படியோ கேள்விப்பட்டு கெடுக்க வருகிறார் செந்தில்.
செந்தில் -
அண்ணே,அண்ணே என்ன செய்றீங்க ?
கவுண்டமணி - வட தட்டிக்கிட்டு
இருக்கிறேன்..உனக்கு கொஞ்சம் வேணுமா ?
செந்தில் - அண்ணே
விளையாடாதீங்க..
கவுண்டமணி - ஆமா,நீ எம் மாமம் பொண்ணு பாரு..புதுசா சமஞ்சி
இருக்க..உங்கிட்ட விளையாடிட்டாலும்..
செந்தில் - உங்க ப்ளாக் பேர
சொல்லுங்க..
கவுண்டமணி - ஏன் வைரஸ் அனுப்பலாம்னு பாக்குறியாடா கொப்புரத்
தலையா..
செந்தில் - இல்லண்ணே படிக்கத்தான்..
கவுண்டமணி - நீ வந்தாலே வைரஸ்
வந்த மாதிரி தான்..என் ப்ளாக் பேரு ஆல்-இன்-ஆல்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
செந்தில்
- அது என்ன இப்படி ஒரு பேரு..
கவுண்டமணி - அது பாரு
மண்டையா.. நானே பதிவு போடுவேன்..நானே படிப்பேன்..ஹிட்ஸ் நானே
ஏத்துவேன்..நானெ பின்னூட்டம் போடுவேன்..நானே ஃபாலோயர் ஆகுவேன்..எல்லாம்
நானே..
செந்தில் - அழகுராஜாவ ஏன் போடல..
கவுண்டமணி - ஏன் உன்ன
மாதிரி பன்னிங்க வந்து நீ அழகுராஜாவா இல்ல..அழுக்குராஜாவா.. கேட்க ஒரு
சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறியா..அப்படி ஒரு ஆசை இருந்தா அழிச்சிரு..
செந்தில்
- அப்ப யாரும் படிக்க மாட்டாங்களா..
கவுண்டமணி - தெரியுதுல
அப்புறம் என்ன கேள்வி..ஒரு நக்கலான சிரிப்பு வேற..பேச்சப் பாரு..லொள்ளப்
பாரு..பழமையப் பாரு..
கவுண்டமணி செந்தில் எட்டி இரண்டு மிதி
மிதிக்கிறார்.
செந்தில் - எனக்கும் ஒரு ப்ளாக்
ஆரம்பிக்கனும்..நீங்கதான் அதையும் செய்ய்யணும்..
கவுண்டமணி - என்ன பேரு
வைக்கணும்..மண்டையன்.ப்ளாக்ஸ்பாட்.காம் இது ஒகேவா..
செந்தில் - அண்ணே
வேணாமுண்ணே..வேற ஏதாவது பேரு..இப்படி வைங்க..புய்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி
- அது புய்பம் இல்ல..புஷ்பம்..எங்க சொல்லு பாப்போம்..
செந்தில் -
புய்பம்..
கவுண்டமணி - கோவத்த கிளப்பாம போயிரு..
செந்தில் - சரி
விடுங்க..இந்த பேரு எப்படி இருக்கு பாருங்க..மேண்டில்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி
- அன்னைக்கும் இப்படிதான் மேண்டில உடச்ச..இன்னைக்கும் சிஸ்டத்த
உடைக்கலாம்னு ஐடியாவா..மவனே பிச்சிருவேன் பிச்சி..
கவுண்டமணி சிஸ்டத்தைப்
பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு ஒண்ணுக்கு போகிறார்.செந்தில் பலான
படங்களை ஒரு பதிவாகப் போட்டு விடுகிறார்.கவுண்டமணி வந்து பார்க்க
ப்ளாகில் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு துள்ளிக் குதிக்கிறார்.
கவுண்டமணி
- டேய் எல்லாம் நீ வந்த ராசிடா மண்டையா..கூட்டம் அம்முது..
கவுண்டமணியைத்
தேடி ஒரு கூட்டம் வருகிறது.
கூட்டதில் ஒருவன் - நீங்கதான்
ஆல்-இன்-ஆல் ப்ளாக் ஒனரா ?
கவுண்டமணி - ஆமா..நான் அப்படி ஒன்னும் சாதனை
பண்ணல..எனக்கு விருது எல்லாம் வேண்டாம்..
கூட்டம் - எங்க பொண்ணுங்க
படத்தையெல்லாம் போட்டு அசிங்கப்படுதிட்டு விருது வேற வேணுமா
உனக்கு..அடிங்கடா இவன..
தர்மயடி அடித்து விட்டு போகும் போது
(கோரஸாக) இனிமே ஒரு பதிவு போட்டா உனக்கு அடுத்தப் பதிவு போட கை
இருக்காது..
(செந்திலைக் காட்டி) அந்த பையன் மாதிரி நல்லவனா இரு..
கவுண்டமணி
(மனதுக்குள்) - இவனுக்கு எப்படியாவது ஆப்பு வைக்கனும்..
சிஸ்டம்
இருக்கும் மேஜையில் கண்ணில் படுமாறு ஒரு உண்டியல் போல இருக்கும் வெடியை
வைக்கிறார்.செந்தில் அதை லவட்டி விடுகிறார்.கொஞ்ச நேரம் கழித்து..
செந்தில்
- அண்ணே,அண்ணே..
கவுண்டமணி - என்னடா இங்க என்ன பண்ற..
செந்தில் - என்னை
மன்னிச்சிடுங்க..நான் உங்க வீட்டில திருடிட்டேன்..
கவுண்டமணி - நீ
எப்பவும் பண்றதுதானே..புதுசா என்ன மன்னிப்பு..பரவாயில்ல அது உங்கிட்டையே
இருக்கட்டும்..
செந்தில் - மனசு கேட்கல..அதான் எடுத்த இடத்துலயே
வைச்சுடேன்..
சொல்லிமுடிக்கும் சமயம் உள்ளே எல்லாம் வெடித்து
சிதறுகிறது.
கவுண்டமணி (அதிர்ச்சி விலகாமல்) - சரி வா எல்லாம்
போச்சு..தலை முழுகிட்டு வருவோம்..
குளத்திற்கு வந்தவுடன்..
கவுண்டமணி
- உனக்கு நீச்சல் தெரியுமா..
செந்தில் - தெரியாது..எனக்கு சொல்லித் தர
முடியுமா..
கவுண்டமணி எட்டி உதைத்து தண்ணீரில் செந்திலைத் தள்ளி
விடுகிறார்.
செந்தில் - அண்ணே..எனக்கு நீச்சல்
தெரியாது..காப்பாத்துங்க..
கவுண்டமணி - அப்படியே போ..நடுகடல்ல உங்க தாத்தா
பதிவு எழுதிகிட்டு இருப்பார்..உங்க அப்பன் உன் வாய் மாதிரி இருக்கும்
பின்னூட்டப் பெட்டியில் பின்னூட்டம் போட்டுகிட்டு இருப்பான்..நீ போய்
ஃபாலோயரா சேர்ந்திரு..அந்த பரதேசி பசங்க என்னை அடிச்சது கூட வருத்தம்
இல்ல..உன்னப் போய் நல்லவன்னு சொல்லிடாங்க..அதான் என்னால தாங்க
முடியல..ஐயோ அம்மா..
எப்படியோ கேள்விப்பட்டு கெடுக்க வருகிறார் செந்தில்.
செந்தில் -
அண்ணே,அண்ணே என்ன செய்றீங்க ?
கவுண்டமணி - வட தட்டிக்கிட்டு
இருக்கிறேன்..உனக்கு கொஞ்சம் வேணுமா ?
செந்தில் - அண்ணே
விளையாடாதீங்க..
கவுண்டமணி - ஆமா,நீ எம் மாமம் பொண்ணு பாரு..புதுசா சமஞ்சி
இருக்க..உங்கிட்ட விளையாடிட்டாலும்..
செந்தில் - உங்க ப்ளாக் பேர
சொல்லுங்க..
கவுண்டமணி - ஏன் வைரஸ் அனுப்பலாம்னு பாக்குறியாடா கொப்புரத்
தலையா..
செந்தில் - இல்லண்ணே படிக்கத்தான்..
கவுண்டமணி - நீ வந்தாலே வைரஸ்
வந்த மாதிரி தான்..என் ப்ளாக் பேரு ஆல்-இன்-ஆல்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
செந்தில்
- அது என்ன இப்படி ஒரு பேரு..
கவுண்டமணி - அது பாரு
மண்டையா.. நானே பதிவு போடுவேன்..நானே படிப்பேன்..ஹிட்ஸ் நானே
ஏத்துவேன்..நானெ பின்னூட்டம் போடுவேன்..நானே ஃபாலோயர் ஆகுவேன்..எல்லாம்
நானே..
செந்தில் - அழகுராஜாவ ஏன் போடல..
கவுண்டமணி - ஏன் உன்ன
மாதிரி பன்னிங்க வந்து நீ அழகுராஜாவா இல்ல..அழுக்குராஜாவா.. கேட்க ஒரு
சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறியா..அப்படி ஒரு ஆசை இருந்தா அழிச்சிரு..
செந்தில்
- அப்ப யாரும் படிக்க மாட்டாங்களா..
கவுண்டமணி - தெரியுதுல
அப்புறம் என்ன கேள்வி..ஒரு நக்கலான சிரிப்பு வேற..பேச்சப் பாரு..லொள்ளப்
பாரு..பழமையப் பாரு..
கவுண்டமணி செந்தில் எட்டி இரண்டு மிதி
மிதிக்கிறார்.
செந்தில் - எனக்கும் ஒரு ப்ளாக்
ஆரம்பிக்கனும்..நீங்கதான் அதையும் செய்ய்யணும்..
கவுண்டமணி - என்ன பேரு
வைக்கணும்..மண்டையன்.ப்ளாக்ஸ்பாட்.காம் இது ஒகேவா..
செந்தில் - அண்ணே
வேணாமுண்ணே..வேற ஏதாவது பேரு..இப்படி வைங்க..புய்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி
- அது புய்பம் இல்ல..புஷ்பம்..எங்க சொல்லு பாப்போம்..
செந்தில் -
புய்பம்..
கவுண்டமணி - கோவத்த கிளப்பாம போயிரு..
செந்தில் - சரி
விடுங்க..இந்த பேரு எப்படி இருக்கு பாருங்க..மேண்டில்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி
- அன்னைக்கும் இப்படிதான் மேண்டில உடச்ச..இன்னைக்கும் சிஸ்டத்த
உடைக்கலாம்னு ஐடியாவா..மவனே பிச்சிருவேன் பிச்சி..
கவுண்டமணி சிஸ்டத்தைப்
பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு ஒண்ணுக்கு போகிறார்.செந்தில் பலான
படங்களை ஒரு பதிவாகப் போட்டு விடுகிறார்.கவுண்டமணி வந்து பார்க்க
ப்ளாகில் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு துள்ளிக் குதிக்கிறார்.
கவுண்டமணி
- டேய் எல்லாம் நீ வந்த ராசிடா மண்டையா..கூட்டம் அம்முது..
கவுண்டமணியைத்
தேடி ஒரு கூட்டம் வருகிறது.
கூட்டதில் ஒருவன் - நீங்கதான்
ஆல்-இன்-ஆல் ப்ளாக் ஒனரா ?
கவுண்டமணி - ஆமா..நான் அப்படி ஒன்னும் சாதனை
பண்ணல..எனக்கு விருது எல்லாம் வேண்டாம்..
கூட்டம் - எங்க பொண்ணுங்க
படத்தையெல்லாம் போட்டு அசிங்கப்படுதிட்டு விருது வேற வேணுமா
உனக்கு..அடிங்கடா இவன..
தர்மயடி அடித்து விட்டு போகும் போது
(கோரஸாக) இனிமே ஒரு பதிவு போட்டா உனக்கு அடுத்தப் பதிவு போட கை
இருக்காது..
(செந்திலைக் காட்டி) அந்த பையன் மாதிரி நல்லவனா இரு..
கவுண்டமணி
(மனதுக்குள்) - இவனுக்கு எப்படியாவது ஆப்பு வைக்கனும்..
சிஸ்டம்
இருக்கும் மேஜையில் கண்ணில் படுமாறு ஒரு உண்டியல் போல இருக்கும் வெடியை
வைக்கிறார்.செந்தில் அதை லவட்டி விடுகிறார்.கொஞ்ச நேரம் கழித்து..
செந்தில்
- அண்ணே,அண்ணே..
கவுண்டமணி - என்னடா இங்க என்ன பண்ற..
செந்தில் - என்னை
மன்னிச்சிடுங்க..நான் உங்க வீட்டில திருடிட்டேன்..
கவுண்டமணி - நீ
எப்பவும் பண்றதுதானே..புதுசா என்ன மன்னிப்பு..பரவாயில்ல அது உங்கிட்டையே
இருக்கட்டும்..
செந்தில் - மனசு கேட்கல..அதான் எடுத்த இடத்துலயே
வைச்சுடேன்..
சொல்லிமுடிக்கும் சமயம் உள்ளே எல்லாம் வெடித்து
சிதறுகிறது.
கவுண்டமணி (அதிர்ச்சி விலகாமல்) - சரி வா எல்லாம்
போச்சு..தலை முழுகிட்டு வருவோம்..
குளத்திற்கு வந்தவுடன்..
கவுண்டமணி
- உனக்கு நீச்சல் தெரியுமா..
செந்தில் - தெரியாது..எனக்கு சொல்லித் தர
முடியுமா..
கவுண்டமணி எட்டி உதைத்து தண்ணீரில் செந்திலைத் தள்ளி
விடுகிறார்.
செந்தில் - அண்ணே..எனக்கு நீச்சல்
தெரியாது..காப்பாத்துங்க..
கவுண்டமணி - அப்படியே போ..நடுகடல்ல உங்க தாத்தா
பதிவு எழுதிகிட்டு இருப்பார்..உங்க அப்பன் உன் வாய் மாதிரி இருக்கும்
பின்னூட்டப் பெட்டியில் பின்னூட்டம் போட்டுகிட்டு இருப்பான்..நீ போய்
ஃபாலோயரா சேர்ந்திரு..அந்த பரதேசி பசங்க என்னை அடிச்சது கூட வருத்தம்
இல்ல..உன்னப் போய் நல்லவன்னு சொல்லிடாங்க..அதான் என்னால தாங்க
முடியல..ஐயோ அம்மா..
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சரவணன் wrote:நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. மனமார்ந்த வாழ்த்துகள்!!!
இது சுட்டது சரா...கவுண்டமணி இறந்திட்டார் என்று ஒரு வதந்தி நிலவுகிறது
..தேடும் பொழுது கிடைத்தது..மூல இணையத்தளம் எது என்று குழப்பமாக இருந்தது
அதான் பதியவில்லை
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|