புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
5 Posts - 71%
Manimegala
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
11 Posts - 4%
prajai
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
9 Posts - 4%
Jenila
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
4 Posts - 2%
Rutu
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
2 Posts - 1%
jairam
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்களுக்கு தெரியுமா Poll_c10உங்களுக்கு தெரியுமா Poll_m10உங்களுக்கு தெரியுமா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு தெரியுமா


   
   

Page 1 of 2 1, 2  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 12:26 pm

உங்களுக்கு தெரியுமா




* குளிர்பிரதேசங்களில் பல்லிகள் இருக்காது.



*
பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.





*
லோப்ஸ்டர்கள் ஒரே சமயம் லட்சம் முட்டை இடும்.



*
ஆமைகள் 300 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும்.



*
முட்டையிட்டு பால் தரும் விலங்கு பிளாடிபஸ்.



*
பெரும்பாலான அட்டைகள் சுத்த நீரில் வாழ்பவை.

ர்வையும் கிடையாது.


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 12:28 pm

ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகம் அசாம் மற்றும் நேபாளம் பகுதிகளில் காணப்படுகின்றன.



*
இரட்டைக் கொம்புள்ள காண்டாமிருகங்கள் சுமத்ரா தீவில் அதிகம் காணப்படுகின்றன.



*
ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது. மணிக்கு சுமார் 45 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றன.



*
ஒரு யானையின் துதிக்கையில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன.


பசிபிக் கடலின் ஐந்தாயிரம் மீட்டர் ஆழத்தில் வாழும் லேம்ப் ஃபிஷ்ஷின் உடலில் உள்ள புள்ளிகளில் இருந்து மஞ்சள், சிகப்பு, நீலம், பச்சை ஆகிய வண்ண ஒளிகள் உண்டாகும்.



*
டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும், காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.


*
அமெரிக்கக் கடல் பகுதியில் வாழும் எலக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை மீன் 10 மின் விளக்குகளை ஒரே சமயத்தில் எரியச் செய்யும் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.


*
கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை.



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 12:30 pm

* கர்னார்டு என்ற வகை மீன் மனிதனிடம் பிடிபட்டதும் உடனே தன் கோபத்தை உறுமிக் காட்டும். ஆழ்கடலில் மட்டுமே இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.



*
ஒட்டகப் பால் மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.



* பூனையின் உரோமம் நச்சுத்தன்மை வாய்ந்தது.



* அண்டார்டிகா கண்டத்தில் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளே இல்லை.



*
ஆமைக்குப் பற்கள் கிடையாது.


*
சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.


*
புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டு விடும்.


*
யானைக்குத் துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.


*
நியூசிலாந்தில் உள்ள ராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.


*
குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளது.



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 22, 2010 12:31 pm

எப்படிடா இப்படி லூசு எல்லாம் திருந்தினா இப்படிதான்லெ

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 22, 2010 12:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தெரியாத தகவல்.. நன்றி செந்தில்..



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 12:32 pm

* பூரானுக்கு நாற்பது கால்கள் உள்ளன.



* தொழுநோய் மனிதனைத் தவிர வேறு விலங்குகளுக்குப் பரவுவது கிடையாது.




*
நியூசிலாந்து நாட்டில் காகம் இல்லை.



*
பூனையின் பழக்கங்கள் இரண்டு கோடி ஆண்டாக மாறவில்லை.



*
பிக்மி மர்சோசெட் குரங்கு அரை அடி நீளமே இருக்கும்.



*
கிளிகளில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரி இருக்கும்.



*
கழுதைப் புலி நொறுக்கித் தின்னும்.



*
யானை ஒரே இடத்தில் 8 மணி நேரம் கூட நிற்கும்.



* கழுகு தன் எடை போல் மூன்று பங்கு இறைச்சி தின்னும்.



நாய்களுக்கு உடலில் வியர்ப்பது கிடையாது.



ஈசலுக்கு ஜீரண உறுப்புகள் கிடையாது



பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.


நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா ஒன்றுதான்.



*
நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க மூன்று வாரம் ஆகும்.





அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Mon Mar 22, 2010 12:33 pm

தகவலுக்கு நன்றி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 12:38 pm

* சில ரக எட்டுக்கால் பூச்சிகளுக்கு 8 கண்கள் உண்டு.



*
ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் 7 எலும்புகளே இருக்கும்.



*
பறவைகளின் கண்கள் நீண்டிராமல் வட்டமாய் இருக்கும்.



தன் தலையை முழுவதும் திருப்பக் கூடிய பறவை ஆந்தை.



*
பெரிய கடல் பறவை அல்பெட்ராஸ்.

*
மிக அறிவுள்ள விலங்கு சிம்பன்ஸி குரங்கு.


*
வேகமாக ஓடக் கூடிய விலங்கு சிறுத்தை.


*
இறகு இல்லாத பறவை கிவி.


*
வேகமாக ஓடக் கூடிய பறவை ஈமு.


*
பிளாடிபஸ் விசித்திரமான உடலமைப்புடைய பிராணி. உடல் நீர் நாயைப் போன்றும், நகங்கள் நாய்களுக்கு இருப்பதைப் போலவும், அகன்ற தட்டையான அலகு வாத்தையும் போல ஒத்திருக்கும். இதற்கு சவ்வுள்ள கால்களும் இருக்கும்.

* தோலினால் சுவாசிக்கும் பிராணி மண்புழு, அட்டை.


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 12:39 pm

* உலகின் முதல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதன் பெயர் அமீபா.



நீர் அருந்தாத ஜீவராசி பல்லி



நீர்க்கோழியின் ஆயுட்காலம்? - 50 ஆண்டுகள்.



* மிருகங்களிலேயே குறைந்த நேரம் தூங்கும் தன்மை கொண்ட விலங்கு? கழுதை



*பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 12:39 pm

arulbala wrote:தகவலுக்கு நன்றி
உங்களுக்கு தெரியுமா 678642 உங்களுக்கு தெரியுமா 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக