புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 2%
jairam
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
சிவா
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
17 Posts - 4%
prajai
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
8 Posts - 2%
jairam
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரஞ்சோதி மகான் பொன்மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 8:24 am

1. ஈசனே மனிதனாகிறான். மனிதனான ஈசனே தன்உயர் ஞானத்தால் தன்னை அறிவான்.

2. நாயகன் செயல், நாயகன் செயலென்று நழுவவிடாமல் நல்லறிவாய்; நாட்டம் கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும் நாமும் ஒன்றே.

3. கடவுள் என்ற தத்துவம் இன்னதுதான் என்று விளக்கத்துடன் விளக்கியதும் மனிதனின் தன்னிலையை அறிவித்ததும், இவ்வுலக சமாதான ஆலயத்தைத்தவிர உலகில்தோன்றியது வேறு எதுவுமில்லை.

4. நடந்ததெல்லாம் நன்மையென்று கருதுவதினால் நடக்கப்போவதெல்லாம் நன்மையாகவே முடியும்.

5. புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள்.

6. அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது.

7. பெற்றவரும் தாயல்ல! பாலூட்டியவரும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்!

8. பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி

9. நாவில் ஒருசிறு நோய் இருந்தபோது நல்லருசிஅறியாதது போல், பிறர்மேல் வேறுபாடு சிறிதளவு இருந்தாலும் பேரறறிவுக்காளாக மாட்டார்கள்.

10. குருவுக்கு செய்த தொண்டும் சபைக்குச் செய்த கடமையும் கடனாகாது. துரிதம் கொண்டாவது, தூரம் சென்றாவது மக்களின் துன்பங்களை நிவர்த்திக்க முற்படுவதே துறவறத்தின் செயலாகும்.

11. சுருதி, நூல், சாஸ்திர, வேதமதங்களெல்லாம் சுருக்கிசொல்லொன்றில் அடக்கிச்சுழிமுனையும் கடத்தி சும்மாயிருக்கும் சுகமே உணர்வு.

12. ஞானத்தின் மூதாதை துன்பம், ஞானத்தின் பரம்பரை பொறுமை, ஞானத்தின் நண்பன் அனுபவம்.

13. நடுப்பகலும் நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை. அதுபோல் உலகத்தின் நெருக்கடியும் மனிதர்களின் துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.

14. வறுமையில் பொறுமையுள்ளோர் வல்லவராவார்.

15. அன்பில் நீராயிருந்தால் பள்ளம் நிரவியும் பள்ளம் பள்ளமே. அன்பில் நெருப்பாயிருங்கள், குளிரும் காய்வர். அவர்களின் அழுக்கும் எரிந்து அறிவு பிரகாசிக்கும்.

16. இருக்கும் இடத்தின் அழுக்கும், உடுத்தும் உடையின் அழுக்கும், பரு உடலின் மேல் அழுக்கும், உள்ளத்தின் மன அழுக்கும் இல்லாதிருந்தால் அறிவாளியாவர்

17. குருவை அடைவதுமேல் அதற்கும்மேல் விசுவாசம் கொள்ளுதல் அதற்குமேல் அனுபவத்திற்கு வருதல் அதற்கும் மேல் தானே தன்னிலை அடைதல்

18. உருக்கமும் உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால், தொல்லையும் நோயும் தானே விலகும்.

19. அறிவை அறிந்தோர் அன்பை மறவார், பொருளை அறிந்தோர் புகழை விரும்பார் கருவை அறிந்தோர் கடவுளை நாடார். குருவையடைந்தறிந்தோர் குறையில்லாதார்.

20. அறிவின் அறிவால், அறிவின் தெளிவால் தெளிவிலும் தெளிவாய்த்தேர்ந்தது ஞானம். ஞானமே உணர்வு, உணர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு.

21.எந்த இடையூறு இன்னல்களையும் அனுபவத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக்கூடிய வன்மை உடையவனாகப் பிரகாசிப்பான்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 14, 2009 9:01 am

சூப்பர் முத்தம்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sun Jun 14, 2009 4:26 pm

அருமையான பொன்மொழிகள் தோழரே!

படித்து பயனடைவேன். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக