புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
89 Posts - 50%
heezulia
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
29 Posts - 54%
heezulia
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_m10வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 3:59 am

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Mouth

* பெருங்காயம் 20 கிராம், சீரகம் 5 கிராம் எடுத்து நன்றாக நசித்து தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு வற்ற விட்டு இறக்கி வடித் தெடுக்கவும்.
இதனுடன் நெல்லிக்கனி அளவு வெண்ணெய் சேர்த்து கலக்கி சிறு சூட்டுடன் குழந்தைகளுக்கு புகட்ட புண் ஆறுவதுடன் வாய் நாற்றமும் போகும்.

* தாளிசப்பத்திரியின் பட்டையைத் தண்ணீரில் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

* தக்காளி அல்லது மணத்தக்காளி சமூலம் கொண்டு குடி நீர் செய்து சுண்டக் காச்சி தேவையான அளவு சர்க்கரை கூட்டி உட்கொண்டால் வாய், தொண்டை, வயிற்றுப் புண் குணமாகும்.

* கொட்டைப் பாக்கை துண்டு துண்டு களாக வெட்டி சட்டியிலிட்டு கருகும்படி வறுத்து அத்துடன் கற்பூரம் சம அளவு சேர்த்து நன்றாகப் பொடி செய்து ஒரு தே.க. சுடுநீரில் கலக்கி வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும்.

* தான்றிக் காயைச் சுட்டுச் சூரணம் செய்து சம எடை சர்க்கரை கூட்டி அரை தே.க. எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயில் நீர் ஒழுகுவது நிற்கும்.

* மணத்தக்காளி இலை 20 எடுத்து காலையில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு அதற்கு மேல் 200 மி.லீற்றர் பால் குடித்து வந்தால் வாய்ப்புண், வாயிலிருந்து நீர் ஒழுகுவது நிற்கும்.

* அகத்திக் கீரையை தேங்காய், பருப்பு சேர்த்து உணவுடன் கலந்து நெய் விட்டு சாப்பிட்டால் வாய்ப்புண், வாயிலிருந்து நீர் ஒழுகுதல் நிற்கும்.

இதனைத் தொடர்ந்து சில நாட்கள் உட் கொள்ள வேண்டும்.

* தேங்காய்ப் பால் ஒரு அவுன்ஸ் எடுத்து அதனுடன் 10 பாதம் பருப்பை சேர்க்கவும்.ஏலக்காய் 3 எடுத்து தோல் நீக்கி விட்டு உள் ளிருக்கும் ஏல>ளிருக்கும் ஏலரிசியை நன்றாக பொடி செய்யவும். பாதாம் பருப்பை நன்றாக அரைத்து, தேங்காய்ப் பாலுடன் ஏலரிசி பொடி சேர்த்து நன்றாகக் கலக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் சம்பந்தமான எந்த நோயும் விரைவில் குணமாகி விடும்.

* சுத்தம் செய்த மாதுளம் பூக்களுடன் அதேயளவு மாதுள மரத்துப் பட்டையையும் சேர்த்து தட்டி அத்துடன் 500 மி.லீற்றர் தண் ணீர் விட்டுக் காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து இளஞ் சூடாக இருக்கும் போது அந்நீரைக் கொண்டு தொண்டை வரை நீர் செல்லுமளவுக்கு வாய் கொப்பளித்து வர வேண்டும். இவ்வாறு காலை மாலை இரு நேரங்களிலும் வாய் கொப்ப ளித்து வர வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும்.

* நாவல் மரத்துப் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து 200 மி.லீற்றர் அளவு தண்ணீர் விட்டு காய்ச்சி கொதிக்க வைத்து அந்நீர் இளஞ்சூடாக இருக்கும் போதே வாயிலிட்டு நன்றாக கொப்பளித்து வரலாம்.

இவ்வாறு ஒரு நாளைக்கு காலை மாலை இரு வேளை கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

* 1/2 லீற்றல் பன்னீரில் 2 கரண்டி எலுமிச்சம் பழ இரசத்தையும் சிறிதளவில் தண்ணீரையும் கலந்து அதிகாலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண், ஈறு வீக்கம் தணியும்.

உணவில் குளிர்ச்சியான ஆகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். பால், தயிர், மோர் நன்கு பயன்படுத்தலாம்.

கீரை வகைகளில் அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, வல்லாரை, பொன்னாங் காணி, கோவை போன்றவற்றை மாறி மாறி சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.

பழ வகைகள் அனைத்தும் பயன்படுத்தலாம். வில்வம் பழம் மிகச் சிறந்தது. அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பலன் கிட்டும்.

அதே போன்று பேரிக்காயும் சிறந்தது. எந்த வகையிலும் மலச்சிக்கல் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடற் புண் இருப்பின் முதலில் அதற்கான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.



வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Sun Apr 04, 2010 4:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 08, 2010 5:14 pm

நிஷா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி அன்பு மலர்



வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 5:29 pm

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Old_man

நல்ல பயனுள்ள பதிவு
நன்றி பாஸ்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 6:35 pm

பிச்ச wrote:வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Old_man

நல்ல பயனுள்ள பதிவு
நன்றி பாஸ்.
சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 08, 2010 9:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக