புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
1 Post - 1%
Kavithas
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
1 Post - 1%
சிவா
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
1 Post - 1%
bala_t
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
1 Post - 1%
prajai
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
297 Posts - 42%
heezulia
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
6 Posts - 1%
prajai
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
4 Posts - 1%
manikavi
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரணவ சொரூபி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 04, 2010 3:12 pm

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரண அற்புத மலர் தலைக் கணிவோமே

விநாயகப் பொருமான் பிரணவ சொரூபியபக விளங்குகிறார். பிரணவம் ஒம் என்னும் மூலமந்திரத்தை ஆதாரமாக்கொண்டு விளங்குகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளிடம் இருந்து முதலாவது உண்டாகிய படைப்பு ஒம் என்னும் பிரணவ நாதமே ஆகும்.பிரபஞ்ச உற்பத்திக்கு முதற் காரணமாக விளங்குவது அதுவே. ஏந்த வகையான மந்திரங்களை ஒதப்புகினும் முதலாவதாக ஒதப்படுவது பிரணவ மந்திரமே. இந்தப் பிரணவ மந்திரத்துள்பல தத்துவப்பொருள்கள் அடங்கியுள்ளன.ஓம் என்னும் மந்திரத்தில் அ உ ம் என்ற மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பு சேர்ந்திருப்பதை அவதானிக்கலாம். அதில் அ”என்ற எழுத்து நம்முடைய வயிற்றுப் பகுதியில் இருந்து சக்தியுடன் எழுத்த வருகிறது. ஊஎன்பதுநமது கண்டத்தில் இருந்து புறப்படுகின்றது. நாம முடிக்கும் ம் என்ற எழுத்து இந்த உச்சரிப்பை உதடுகளை மூடி முடித்து வைக்கிறது. நமது ரிஷிகள் இந்த மூன்றையும் இணைத்தே பிரணவ மந்திரமாக அமைந்திருக்கிறார்கள். அந்த ஒம் என்னும் ஒலியின் வரி வடிவமே விநாயகப் பொருமானின் திருவுருவமாகும். அதனால் ஓங்காரரூபன் என்று எம்பொருமான் அழைக்கப்படுகின்றார். ஓங்காரத்தின் இடப்புறம் மட்டுமே ஒரு கோடு இருக்கிறது. வலப்புறம் கோடு இல்லை விநாயகப் பெருமானுக்கு இடப்புறம் மட்டும் ஒரு கொம்பு உண்டு; வலப்புறம் கொம்பு இல்லை.

ஓங்காரம் ஒலிகளுக்கெல்லாம் மூலமாக விளங்குவது. வுpநாயகப்பொருமானின் யானை முகம் ஒங்காரமாகிய பிரயவ மந்திரத்தை குறிப்பது அவரது திருமேனி ஞான மாயமானது எனவே எம்பெருமானை ஞான முதல்வன் ஞானக் கொழுந்து என்று சமய நூல்கள் புகழ்ந்து போற்றுகின்றன. அவரின் திருப்பாதங்கள் ஞான சத்தியும் கிரியா சத்தியும் ஆகும். முக்குணகள் முச்சுடரையும் உணர்த்துகின்றன.வுpநாயகப் பொருமான் மந்திர சொரூபமாக விளங்குகின்றார். சமஷ்டிப் பிரணவம் ஆகிய இரண்டு பிரணவ மந்திரங்களின் மீது பார்வதி பரமேஸ்வரர் தங்கள் திருக்கண் சாத்த அம் மந்திரங்கள் யானை உருவம் கொண்டு மருவ அதனின்றும் அவதாரம் செய்தவர் விநாயகப்பெருமான். எனவே சதை இரத்தம் ஆகிய கலப்பு இல்லாமல் முழுவதும் மந்திர சொரூபமானவர் விநாயகப் பெருமான்.

விநாயகருக்கு கணபதி விக்னேஸ்வரன் ஏகந்தன் பிள்னளயார் முதலிய பல திருநாமங்கள் உள்ளன. சிவ கணங்களுக்குகெல்லாம் தலைவராக இருப்பதனால் கணபதி என்று போற்றித் துதிக்கப்படுகின்றார். கணபதி என்னும் சொல்லில் க என்னும் எழுத்து ஞானத்தைக் குறிக்கின்றது ண என்னும் எழுத்து ஐPவன்களின் மோட்சத்தைக் குறிக்கின்றது. பதி என்பது தலைவன் எனப் பொருள்படுகின்றது. எனவே ஞானத்துக்கும் மோட்சத்திற்கும் தலைவனாய் பரப்பிரம்ம சொரூபியாயிருப்பவவேர கணபதி என்றும் பொருள் கொள்ளலாம். மெய்யன்போடு தன்னை வழிபட்டு இயற்றும் கருமங்களை இடைய10றின்றி இனிது நிறைவேற செய்வதனால் (விக்ன ஈஸ்வரன்) விக்னேஸ்வரன் என்றும் ஒற்றைக்கொம்பை உடையவரான தன்மையினால் || ஏகந்தன்|| என்றும் தனக்கு மேலான ஓரு தலைவன் இல்லாமல் தானே அனைவருக்கும் நாயகனாக விளங்குகின்றமையினால் விநாயகன் என்று போற்றப்படுகினடறார். பார்வதி பரமேஸ்வரனின் முத்த பிள்ளையாக உலக வழக்கில் கருதப்படுவதால் “||பிள்ளையார்|| என்றும் அடியார்களால் அன்புடன் அழைக்கப்படுகின்றார்.

விநாயகப்பொருமானை வழிபடாது தொடங்கிய எக் காரியமும் நலமே நிறைவேறாது.

|| என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல்
முன்னரே உளது தான் முடியுறப் பணிவரேல்
அன்னர் தம் சிந்தை போல் ஆக்குதி -– அல்துனை
உன்னலார் செய்கையை ஊறு செய்திடு நீ ||

என்று சிவபெருமானே சிறீவிநாயகப் பெருமானிடம் அவரது அவதாரத்தின் போது கூறியுள்ளார். என்று பழ்ந்தழிழ்ப் பாடல் ஒன்று எடுத்து இயம்புகிறது.எனவே எந்தக் கருமங்களையும் செய்ய தொடங்குமுன்னர் விக்கினங்களை போக்கும் வேiமுகத்து விநாயகப் பெருமானை சிந்தையில் இருத்திக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வேண்டும் அப்பொழுது எல்லாக் காரியங்களும் தடையின்றி இனிது நிறைவேறும். இது அனுபவ வாயிலாகக் கண்ட உண்மை.விநாயகர் எல்லா நன்மைகளையும் நமக்கு அருளுபவர். எந்த நல்ல காரியமும் புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் விக்னேஸ்வரர் ப10சையைச் செய்ய வேண்டும் அதற்கு விநாயகர் படம் அல்லது சிலை அதுவும் கிடைக்காவிட்டால் பசுவின் சாணத்தில் அல்லது மஞ்சல் மாவில் அவரை உருவாக்கி விடலாம். விநாயகப் பொருமானுக்கு மிக உயர்ந்த நிவேதனங்களைப் படைப்பதற்கு வேண்டிய அவசியமுமில்லை. அறுகம்புல் அனேகமாக எங்கும் கிடைக்கும் இந்த அறுகம்புல்லினால் மனதரா அர்ச்சனை செய்தால் போதும் உள்ளன்போடு செய்யும் எந்த பூசையும் அவர் ஏற்றுக் கொள்வார். மலர்களை விட கணபதிக்கு மிகவும் உகந்தது அறுகம்புல் இவ்வாறு எம் பொருமான் தனது வழிபாட்டை எல்லோருக்கும் எளிமையாக ஆக்கியிருக்கிறார்.பிரணவ சொரூபியாக விளங்கும் விநாயகப்பெருமான் தம்மை உள்ளன்புடன் வழிபடும் அடியார்களுக்கு எளிதில் இன்னருள் புரியும் கருணைக் கடல் அவர்களது துன்பங்களை நீக்குவதில் வல்லலர் அத்துடன் கல்வி செல்வம் ஞானம் சகல கலைகள் ஆகியவற்றையும் வாரி வழங்குவார். மெய்யன்போடு வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு வாக்கு வல்லமையும் கொடுப்பார்.

||நற்கும் சரக்கன்று நண்ணிற் கலை ஞானம்
கற்கும் சரக்கன்று காண்||

என்ற உமாவதி சிவாச்சாரியாரது அருள் வாக்கும் இங்கு சிந்திக்கத் தக்கது.வுpநாயகப் பெருமானை உள்ளன்புடன் வழிபட்டு நற்கதி அடைந்தவர்கள் வியாசர். நம்பியாண்டார்நம்பிகள் கபிலர் மெய்கண்டார் ஒளவையார் கச்சியப்பமுனிவர் முதலானோர் பக்தியோடு அவரை வழிபடுவோருக்கு விக்கினங்களைப் போக்கி வீடுபேறு அருள்வதும் அவரின் பெருங்கருணையை எடுத்துக் காட்டும்.எமது வௌ;வினையை வேரறுக்க வல்லவர். பிரணவ சொரூபியான விநாயகப் பெருமானே: வேட்கை தணிவிப்பவரும் அவரே! எனவே எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை நாமும் நாள்தோறும் போற்றித் துதிப்போமாக.

||விநாயகனே வௌ;வினையை வேரறுக்க வல்லரன்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து||


- கபிலதேவ நாயனார்.



பிரணவ சொரூபி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக