புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
ஏப்ரல் 04,2010,00:14 IST
கோவை : சிறு வயதில் தந்தையை இழந்த ஏழை மாணவன், கல்லூரிகளில் இரவு நேர செக்யூரிட்டி வேலை செய்து, தனது இரண்டு தம்பிகளை படிக்க வைத்து வருகிறார். கோவை 'வழிகாட்டி' நிகழ்ச்சியில் இவரது உருக்கமான கதையைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர்.
'தினமலர்' நாளிதழ், புதிய தலைமுறை வார இதழ் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான 'வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவையில் நடந்து வருகிறது. நேற்று வங்கிக் கடன்கள் பற்றி விளக்கும் நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அப்போது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்த ரமேஷ் எனும் மாணவர், கல்விக் கடன் கிடைக்காததால், தான் விரும்பிய வேளாண் படிப்பை படிக்க முடியவில்லை என்றும், தற்போது பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டு டிப்ளமோ படிப்பதாகவும் கூறினார். அவருக்கு தேவையான உதவிகள் செய்வதாக பாரத வங்கி அதிகாரி விஜயராஜ் உறுதி அளித்தார். அந்த மாணவனின் தன்னம்பிக்கை, தைரியத்தைப் பாராட்டிய 'வழிகாட்டி' நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அவரை மேடைக்கு வரவழைத்து பாராட்டினர்.
அப்போது அந்த மாணவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா தளவாய்புரம் கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன் நான். எனக்கு இரண்டு தம்பிகள். சிறு வயதில் தந்தை இறந்து விட்டார். கண் பார்வை குறைந்த அம்மா, விவசாய கூலி வேலை பார்த்து எங்களை வளர்க்கிறார். உறவினர் எவரும் உதவவில்லை. தெரு விளக்கில் படிப்பதைக் கண்டு ஊரார் கிண்டல் செய்வர். இதனால், எப்படியும் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென மனதுக்குள் வைராக்கியம் வந்தது. குடும்ப வறுமை காரணமாக, படிக்கும் போது அம்மாவுடன் கூலி வேலைகளுக்கு சென்று தினமும் 20 ரூபாய் சம்பாதிப்பேன். கட்டட வேலைக்கு சென்றால் 40, 50 ரூபாய் கிடைக்கும்.
கூலி வேலைக்கு சென்றதால் பல நாட்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. படித்தே ஆக வேண்டும் என்ற என் அம்மாவின் வற்புறுத்தலால், நெல்லையில் உள்ள கிறிஸ்தவ அன்பு இல்லத்தில் தங்கி படித்தேன். அங்கு புழு, வண்டு கலந்த உணவு வழங்கப்பட்டாலும், குடும்ப நிலைமைக்காக சகித்துக் கொண்டு படித்தேன். ப்பல் பொறியாளர் மதிவாணன், பாதிரியார் பிரான்சிஸ் ஆகியோரின் உதவியால் 924 மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 பாஸ் செய்தேன். ஆனால், வேளாண் பல்கலை, பல் மருத்துவர் படிப்புகளில் சேர இடம் கிடைத்தும், பணம் இல்லாததால் சேர முடியவில்லை. இன்று கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 'டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்' இறுதியாண்டு படிக்கிறேன். வளாக நேர்காணலில் 8,000 ரூபாய் சம்பளம் பெற தேர்வு பெற்று விட்டேன்.
எனது இரண்டாவது தம்பியை இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜி., டிப்ளமோவும், மூன்றாவது தம்பியை சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் பத்தாவதும் படிக்க வைக்கிறேன். இங்குள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கிறோம். கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தனியார் கல்லூரிகளில் இரவு நேர 'செக்யூரிட்டி' பணி, பேப்பர் போடுவது, கூரியர், ஓட்டல், பேன்சி கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பணிபுரிந்து சம்பாதிக்கிறேன். தேர்வு நாட்களில் பணியில் இருந்து நின்று விடுவேன்.
செக்யூரிட்டி பணியில் அமைதியாக இரவில் படிக்க முடியும் என்பதால் அப்பணிகளில் அதிக நாட்கள் ஈடுபட்டேன். இப்படி சம்பாதித்து தான் எங்கள் கல்வி செலவுகளை சமாளிக்கிறோம். சிரமத்துக்கு மத்தியில் தனியாக 'ஹார்டுவேர் நெட்வொர்க்கிங்' படிப்பையும் முடித்துள்ளேன். வறுமையின் உச்சத்தை பார்த்த எங்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். இன்று எங்கள் அம்மாவுக்கு 53 வயது. இன்னும் கிராமத்தில் கூலி வேலை தான் செய்கிறார். சீக்கிரம் வேலையில் சேர்ந்து, அவருக்கு கண் பார்வையை மீட்டுக் கொடுக்க வேண்டும். அவரை கடைசி வரை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது என் லட்சியம். எங்கள் குடும்பத்தை கேலி செய்தவர்கள் முன்னிலையில் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும்.
நம்பிக்கை, உழைப்பு இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை ஒரு புத்தகத்தில் படித்தேன். அதன்படி, ஒழுக்கமான குணங்களுடன் நம்பிக்கையுடன் கடினமாக உழைக்கிறேன். நல்ல வேலைக்கு சென்ற பின், நிறைய ஏழைகள் படிக்க உதவ வேண்டும்; அதற்கான சக்தியை கடவுள் எனக்கு தர வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.
அவரது உருக்கமான, தன்னம்பிக்கை தெறிக்கும் பேச்சைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர். ரமேஷின் பேச்சைக் கேட்ட அயல்நாட்டு கல்வி ஆலோசகர் பால் செல்லக்குமார், மாணவருக்கு 10,000 ரூபாய் வழங்குவதாக மேடையில் அறிவித்தார். திருப்பூரைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் 5,000 ரூபாயும், சுகந்தி என்பவர் 1,001 ரூபாயும் வழங்கி, மாணவரின் தளராத தன்னம்பிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்
ஏப்ரல் 04,2010,00:14 IST
கோவை : சிறு வயதில் தந்தையை இழந்த ஏழை மாணவன், கல்லூரிகளில் இரவு நேர செக்யூரிட்டி வேலை செய்து, தனது இரண்டு தம்பிகளை படிக்க வைத்து வருகிறார். கோவை 'வழிகாட்டி' நிகழ்ச்சியில் இவரது உருக்கமான கதையைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர்.
'தினமலர்' நாளிதழ், புதிய தலைமுறை வார இதழ் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான 'வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவையில் நடந்து வருகிறது. நேற்று வங்கிக் கடன்கள் பற்றி விளக்கும் நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அப்போது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்த ரமேஷ் எனும் மாணவர், கல்விக் கடன் கிடைக்காததால், தான் விரும்பிய வேளாண் படிப்பை படிக்க முடியவில்லை என்றும், தற்போது பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டு டிப்ளமோ படிப்பதாகவும் கூறினார். அவருக்கு தேவையான உதவிகள் செய்வதாக பாரத வங்கி அதிகாரி விஜயராஜ் உறுதி அளித்தார். அந்த மாணவனின் தன்னம்பிக்கை, தைரியத்தைப் பாராட்டிய 'வழிகாட்டி' நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அவரை மேடைக்கு வரவழைத்து பாராட்டினர்.
அப்போது அந்த மாணவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா தளவாய்புரம் கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன் நான். எனக்கு இரண்டு தம்பிகள். சிறு வயதில் தந்தை இறந்து விட்டார். கண் பார்வை குறைந்த அம்மா, விவசாய கூலி வேலை பார்த்து எங்களை வளர்க்கிறார். உறவினர் எவரும் உதவவில்லை. தெரு விளக்கில் படிப்பதைக் கண்டு ஊரார் கிண்டல் செய்வர். இதனால், எப்படியும் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென மனதுக்குள் வைராக்கியம் வந்தது. குடும்ப வறுமை காரணமாக, படிக்கும் போது அம்மாவுடன் கூலி வேலைகளுக்கு சென்று தினமும் 20 ரூபாய் சம்பாதிப்பேன். கட்டட வேலைக்கு சென்றால் 40, 50 ரூபாய் கிடைக்கும்.
கூலி வேலைக்கு சென்றதால் பல நாட்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. படித்தே ஆக வேண்டும் என்ற என் அம்மாவின் வற்புறுத்தலால், நெல்லையில் உள்ள கிறிஸ்தவ அன்பு இல்லத்தில் தங்கி படித்தேன். அங்கு புழு, வண்டு கலந்த உணவு வழங்கப்பட்டாலும், குடும்ப நிலைமைக்காக சகித்துக் கொண்டு படித்தேன். ப்பல் பொறியாளர் மதிவாணன், பாதிரியார் பிரான்சிஸ் ஆகியோரின் உதவியால் 924 மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 பாஸ் செய்தேன். ஆனால், வேளாண் பல்கலை, பல் மருத்துவர் படிப்புகளில் சேர இடம் கிடைத்தும், பணம் இல்லாததால் சேர முடியவில்லை. இன்று கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 'டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்' இறுதியாண்டு படிக்கிறேன். வளாக நேர்காணலில் 8,000 ரூபாய் சம்பளம் பெற தேர்வு பெற்று விட்டேன்.
எனது இரண்டாவது தம்பியை இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜி., டிப்ளமோவும், மூன்றாவது தம்பியை சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் பத்தாவதும் படிக்க வைக்கிறேன். இங்குள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கிறோம். கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தனியார் கல்லூரிகளில் இரவு நேர 'செக்யூரிட்டி' பணி, பேப்பர் போடுவது, கூரியர், ஓட்டல், பேன்சி கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பணிபுரிந்து சம்பாதிக்கிறேன். தேர்வு நாட்களில் பணியில் இருந்து நின்று விடுவேன்.
செக்யூரிட்டி பணியில் அமைதியாக இரவில் படிக்க முடியும் என்பதால் அப்பணிகளில் அதிக நாட்கள் ஈடுபட்டேன். இப்படி சம்பாதித்து தான் எங்கள் கல்வி செலவுகளை சமாளிக்கிறோம். சிரமத்துக்கு மத்தியில் தனியாக 'ஹார்டுவேர் நெட்வொர்க்கிங்' படிப்பையும் முடித்துள்ளேன். வறுமையின் உச்சத்தை பார்த்த எங்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். இன்று எங்கள் அம்மாவுக்கு 53 வயது. இன்னும் கிராமத்தில் கூலி வேலை தான் செய்கிறார். சீக்கிரம் வேலையில் சேர்ந்து, அவருக்கு கண் பார்வையை மீட்டுக் கொடுக்க வேண்டும். அவரை கடைசி வரை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது என் லட்சியம். எங்கள் குடும்பத்தை கேலி செய்தவர்கள் முன்னிலையில் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும்.
நம்பிக்கை, உழைப்பு இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை ஒரு புத்தகத்தில் படித்தேன். அதன்படி, ஒழுக்கமான குணங்களுடன் நம்பிக்கையுடன் கடினமாக உழைக்கிறேன். நல்ல வேலைக்கு சென்ற பின், நிறைய ஏழைகள் படிக்க உதவ வேண்டும்; அதற்கான சக்தியை கடவுள் எனக்கு தர வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.
அவரது உருக்கமான, தன்னம்பிக்கை தெறிக்கும் பேச்சைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர். ரமேஷின் பேச்சைக் கேட்ட அயல்நாட்டு கல்வி ஆலோசகர் பால் செல்லக்குமார், மாணவருக்கு 10,000 ரூபாய் வழங்குவதாக மேடையில் அறிவித்தார். திருப்பூரைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் 5,000 ரூபாயும், சுகந்தி என்பவர் 1,001 ரூபாயும் வழங்கி, மாணவரின் தளராத தன்னம்பிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்
இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வேண்டுகிறேன்!!!
தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,
தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.
வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!
தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,
தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.
வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வாழ்த்துகிறேன்!!!
தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,
தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.
வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!
வழிமொழிகிறேன்...........!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....
இல்லை ஆனந்த கண்ணீரா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்ச wrote:sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....
இல்லை ஆனந்த கண்ணீரா?
பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ
சாரி தல.sathyan wrote:பிச்ச wrote:sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....
இல்லை ஆனந்த கண்ணீரா?
பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ
உள்ளுக்குள்ள எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்ச wrote:சாரி தல.sathyan wrote:பிச்ச wrote:sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....
இல்லை ஆனந்த கண்ணீரா?
பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ
உள்ளுக்குள்ள எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். - இது தான் வறுமை அனுபவங்கள்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வாழ்த்துகிறேன்!!!
தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,
தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.
வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!
அந்த பையன வாழ்த்திறத்த விட்டுட்டு என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கு இந்த பிச்ச
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|