புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும், உடல் நிலை பாதிக்கும்
என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், சிகரெட்டினால் ஏற்படும்
பிரச்சினைகள் பல. அவற்றில் தற்போது தெரிய வந்துள்ள தகவல்
என்னவென்றால், தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களுக்கு புத்தி
மழுங்குகிறது என்பதுதான்.
அதாவது, புத்திக் கூர்மை குறையும்
என்று இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின்
மார்க் வெய்ஸர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் பிடிப்பவர்களுக்கும்,
அவர்களின் புத்தி கூர்மைக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்த
குழுவினர் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்தில்
உள்ள 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், சிகரெட் பிடிப்பவர்களைக்
காட்டிலும், சிகரெட் பிடிக்காத ஊழியர்கள் புத்திக்
கூர்மையுடன் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
புகை
பிடிக்காதவர்களின் சராசரி புத்திக் கூர்மை புள்ளி 101 ஆக
உள்ள நிலையில், புகை பிடிப்பவர்களின் புத்திக் கூர்மை 94 ஆக
உள்ளது. இவர்களுக்குள் சுமார் 7 புள்ளிகள் வித்தியாசம்
காணப்படுகிறது.
மேலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு
மேல் சிகரெட்டி ஊதித் தள்ளுபவர்களுக்கு புத்திக் கூர்மையின்
அளவு 90 புள்ளிகளாக உள்ளது. ஆரோக்கியமான மற்றும் சரியான
மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116
புள்ளிகள் வரை காணப்படுகின்றன.
தற்போது மாறி வரும் இளைய
சமுதாயம், நாகரீகம் எனக் கருதி தீய வழிகளில் சென்று
விடுகிறது. மற்றவர்களைப் பார்த்தும், நண்பர்களுடனும்
சேர்ந்து புகைப்பிடிப்பது என்பது அதிகரித்து வருகிறது. மிக
இளம் வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவதால்
அவர்களது உடல்நிலை வெகு விரைவில் கெடுகிறது. இதனால்
சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏராளமான பிரச்சினைகளை
ஏற்படுத்துகிறது.
எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நன்றி:
வெப்துனியா.
என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், சிகரெட்டினால் ஏற்படும்
பிரச்சினைகள் பல. அவற்றில் தற்போது தெரிய வந்துள்ள தகவல்
என்னவென்றால், தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களுக்கு புத்தி
மழுங்குகிறது என்பதுதான்.
அதாவது, புத்திக் கூர்மை குறையும்
என்று இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின்
மார்க் வெய்ஸர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் பிடிப்பவர்களுக்கும்,
அவர்களின் புத்தி கூர்மைக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்த
குழுவினர் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்தில்
உள்ள 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், சிகரெட் பிடிப்பவர்களைக்
காட்டிலும், சிகரெட் பிடிக்காத ஊழியர்கள் புத்திக்
கூர்மையுடன் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
புகை
பிடிக்காதவர்களின் சராசரி புத்திக் கூர்மை புள்ளி 101 ஆக
உள்ள நிலையில், புகை பிடிப்பவர்களின் புத்திக் கூர்மை 94 ஆக
உள்ளது. இவர்களுக்குள் சுமார் 7 புள்ளிகள் வித்தியாசம்
காணப்படுகிறது.
மேலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு
மேல் சிகரெட்டி ஊதித் தள்ளுபவர்களுக்கு புத்திக் கூர்மையின்
அளவு 90 புள்ளிகளாக உள்ளது. ஆரோக்கியமான மற்றும் சரியான
மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116
புள்ளிகள் வரை காணப்படுகின்றன.
தற்போது மாறி வரும் இளைய
சமுதாயம், நாகரீகம் எனக் கருதி தீய வழிகளில் சென்று
விடுகிறது. மற்றவர்களைப் பார்த்தும், நண்பர்களுடனும்
சேர்ந்து புகைப்பிடிப்பது என்பது அதிகரித்து வருகிறது. மிக
இளம் வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவதால்
அவர்களது உடல்நிலை வெகு விரைவில் கெடுகிறது. இதனால்
சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏராளமான பிரச்சினைகளை
ஏற்படுத்துகிறது.
எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நன்றி:
வெப்துனியா.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Aathira wrote:திருந்துவார்களா??? நன்றி நிர்மல் சமூகத்தொண்டு தொடர....
நன்றி அக்கா .....
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பொது இடத்தில் புகையை ஊதி தள்ளுவது சட்டபடி குற்றம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
ராஜா wrote: .....பயனுள்ள தகவல் நிர்மல் , நன்றி
இங்க எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ரொம்ப நாளா தம் அடிக்குறார் , சீக்கிரம் அவர் விடணும்ண்ணு ஆண்டவனை வேண்டுகிறேன் .
யார் அது அவர
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நல்லதொரு அறிவுரை நன்றி
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நல்லதொரு அறிவுரை நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும், உடல் நிலை பாதிக்கும்
என்பது எல்லோரும் அறிந்ததே.
இவர்களுக்குப் பக்கத்தில் இருந்து அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கும் அதே கெடுதி ஏற்படும்.
அதனால் உங்கள் நண்பர்கள் புகைப்பவர்கலாயின் அவர்களை திருத்தி விடுங்கள்.
என்பது எல்லோரும் அறிந்ததே.
இவர்களுக்குப் பக்கத்தில் இருந்து அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கும் அதே கெடுதி ஏற்படும்.
அதனால் உங்கள் நண்பர்கள் புகைப்பவர்கலாயின் அவர்களை திருத்தி விடுங்கள்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பதிவுக்கு நன்றி நண்பா ஆனால்
இது போல் ஆயிரம் தரம் படித்தாலும் இவர்களை திருத்த முடியாது நண்பா..........
இது போல் ஆயிரம் தரம் படித்தாலும் இவர்களை திருத்த முடியாது நண்பா..........
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|