புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
Page 1 of 1 •
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
புனைப் பெயர் : அகல்யா
இவர் வாழ்ந்த காலம் (1930 - 1953 )
விவசாயி
, மாடு மேய்ப்பவன் , மாட்டு வியாபாரி, இட்லி வியாபாரி, மாம்பழ வியாபாரி,
கீற்று வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, மீன் நண்டு
பிடிக்கும் தொழிலாளி , உப்பல நீர் ஊற்றுனர் , இயந்திர ஓட்டுனர்,
அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக் கலைஞர், கவிஞர் என 17 வகையான பணிகளில்
ஈடுபட்டு இருந்தார்
இதில் முக்கியமானது என்னவென்றால் தன்வாழ்நாளின் கடைசி ஒன்பது ஆண்டுகளில் தான் கவிஞராக வாழ்தார்.
திரு பட்டுக்கோட்டை அவர்கள் பழகுத் தமிழில் பாட்டு எழுதியவர். இவர் வாழ்ந்த காலம் குறைவு அவருடைய வாழ்க்கை அனுபவங்களோ மிகுதி
இவர்
பாடல்கள் கருத்து செறிவும் , கற்பனையும் , சமூக சிந்தனையும் , ஒலி நயமும்
செவி நுகர் கனிகள் ஆகும். காடு களனி எல்லாம், பட்டி தொட்டி எல்லாம்
எதிரொலித்தன இவர் பாடல்கள் தமிழின் தாகம் சேர்த்த கானங்கள்
பட்டுக்கோட்டையின் படைப்புகள் .
படிப்பறிவில்லா பாமரருக்கு திரை
உலகம் மூலம் தமிழையும், பாட்டு கலையையும், பழக்கிய பல்கலைக்கழகமாக
விளங்கியவர் பட்டுக்கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவலங்களையும் பாட பிறந்தவர் பட்டுக்கோட்டை அய்யா அவர்கள் .
நாட்டின் விடுதலைக்காக தான் இன்னுயிரை ஈந்த தியாகிகள் சிலர்
மறைக்கப்படலாம் ஆனால் அவர்கள் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைகள்
சொல்லும் அந்த உண்மை வரலாற்றை என்பதை பட்டுக்கோட்டை அவர்கள்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்
- என்றார்
மக்கள் படும் அவலங்களை,
மூள நிறஞ்சவங்க காலம் தெரிஞ்சவங்க
மூத்தவங்க படிச்சவங்க வாழ்கின்ற நாடு
முழியும் பிதுங்குதுங்க
மூச்சும் தினருதுங்க
பார்த்துக்குங்க கேட்டுக்குங்க
ஜனங்க படும் பாடு
-என்று தான் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்
நாவடக்கத்தை
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
தன் நிலைக் கேட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது ...
- என்று நாவடக்கதின் விளைவை பதிவு செய்கிறார்
ஆணின்றி
பெண்ணில்லை , பெண்ணின்றி ஆணில்லை என்று இயற்கையின் படைப்பில் எல்லாம்
சமமாக இருக்கும் போது பெண் இனத்தை அதிகாரம் பண்ணுவது , ஆதிக்கம்
செலுத்துவதும் , அடிமையாய் நடத்துவதும், அடக்கு முறையை கையாளுவதும் ஆணாக
இருப்பது மட்டும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் . இதனைத் தான் மக்கள்
கவிஞர் பாடுகிறார்
" ஆண்கள் கூட்டம் ஆடுகிற ஆட்டம்
அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் - பெண்கள்
ஆரம்பிச்சா தெரியும் திண்டாட்டம்
ஆணுக்கு பெண் அடிமை என்று யாரோ எழுதி வெச்சாங்க - அதை
அமுக்கி பிடிச்சிக்கிட்டு விடமாட்டேன் ன்னு ஆண்கள் உசந்துகிடாங்க பெண்கள் ஆமை போல ஒடுங்கி போனாங்க
அடங்கி நடக்குறதும் பணிந்து கிடக்குறதும் பெண்கள்
உண்டாக்குறதும் காக்குறதும் பெண்கள் - அதை
அடிச்சி பறிக்கிறதும், அடுத்து கெடுக்குறதும்
அட்டகாசம் பண்ணுறதும் ஆண்கள்
- என அடக்கி நடத்தும் ஆண்களை கடுமையாச விமர்சிக்கிறார் கவிஞர் .
உழைப்பையும், திறமையையும் பற்றி
"செய்யும் தொழிலே தெய்வம் கொண்ட
திறமை தான் நமது செல்வம்
கையும் காலுமே உதவி
கொண்ட கடமை தான் நமக்கு பதவி "
" வறுமையை நினைத்து பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே "
- என்று இளைய சமுதாயத்தினரை தட்டி எழுப்புகிறார்
கலைகளைப் பற்றி பேசும் போது
கொம்புல பலம் பழுத்து தொங்குறதும் கலை
லவ்வுல மனம் மயங்கி பொங்குறதும்
கலை மேடையில குந்திகிட்டு பாடுறதும் கலை
வீதியில கர்ணம் போட்டு ஆடுறதும் கலை
- என்று கலையை கவித்துவமாய் கூறுகிறார்
இயற்கையை பற்றி
காலம் அறிந்து கூவிடும் சேவலை
கவிழ்த்து போட்டாலும் நிற்காது
கல்லைத் தொக்கி பாரம் வைத்தாலும்
காணக்காய் கூவும். தவறாது
- என்கிறார்
ஒருமைப் பாட்டை பற்று கூறுமிடத்தில்
ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒன்ன ஒன்ன பிடிச்சி இருக்கு
கொள்ளை கொள்ளையா வெடிச்சிருக்கு
ஒட்டாம ஒதுங்கி நின்னா உயர முடியுமா?- எதிலும்
ஒற்றுமை கலைஞ்சதுன்னா வளர முடியுமா?
- என்று விளக்குகிறார்.
மதப்பற்றும், கடவுள் பற்றும் மக்களை ஏமாற்றுகிற வெறும் வேஷம் . மக்களை ஏமாற்றுகின்ற பித்தலாட்டம்
" சித்தர்களும் , யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வெச்சாங்க
எல்லாந்தாம் படிச்சீங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க
- என்று கோபத்தோடு கேள்வி கேட்கிறார்.
மக்கள் கவிஞரின் மறைவு நாளன்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடிய கண்ணீர் கவிதை
................................
..................................
தங்கமகன் போன பின்னர்,
தமிழுக்கு கதி இல்லையே
வெங்கொடுமை சாக்காடே ;
விழுவதற்கு ஏற்ற பொருள் மங்காத செங்குருதி மகனென்றோ என்னமிட்டாய் ?
கல்யாண சுந்தரனே! கண்ணியனே! ஒரு பொழுதும்
பொல்லாத காரியங்கள் புரியா பண்பினனே சாவது இயற்கை !
சாவதற்கும் நீதியுண்டு நீதி இல்லா சாவுன்னை
நெருங்கி விட்டதென்றாலும்
வாழும் தமிழ் நாடும் வளர் தமிழும் வாழ்கின்ற காலம் வரை
வாழ்ந்து வரும் நின்பெயரே !
கருத்தாழமும்
அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும்
ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு
கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும்
ஆற்றலுக்கும் அவர் வாழ்ந்த ஆண்டுகள் மிகக் குறுகியது. (மறைவு: 8-10-1959)
ஆனாலும் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது.
அவர் மறந்தாலும்
அவர் முடுக்கிய விசை சென்று கொண்டு தான் இருக்கிறது
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
கலை wrote:மிகச்சிறந்த பாடலாசிரியரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தமிழ்...
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பகிர்விற்கு நன்றி!!!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
நாடோடி மன்னன் திரைப்படத்தில் பட்டுக்கோட்டையார் தன் இயக்கத்திற்காகவும், பத்திரிகைக்காகவும் எழுதிய பாடல் வரிகளை எம்.ஜி.ஆர் கேட்டுத் தனது படத்திற்காக பயன்படுத்தி கொண்டார் என்ற ஒரு வரலாறு உண்டு. பின்னாளில் எம்.ஜி.ஆர் தமிழக ஆட்சி பொறுப்பில் ஏறிய பொழுது அவரிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி
''உங்கள் ஆட்சியின் கொள்கை என்ன?''
அதற்கான பதில் நாடோடி மன்னன் படத்திலேயே சொல்லிவிட்டேன் என்று கூறி....இந்த பாடல் வரிகளை கூறினார்...எம்.ஜி.ஆர்....
''நானே போடப் போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்....!
இப்படிபட்ட பாமரக்கவிஞனின் வாழ்க்கையை எளிமையாக எடுத்துக் கூறிய நண்பருக்கு நன்றி!
இந்த கவிஞனை பாராட்டாத தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களே இல்லை....எனலாம். கூடுதல் தகவலுக்காக பதிந்தது. நன்றி!
''உங்கள் ஆட்சியின் கொள்கை என்ன?''
அதற்கான பதில் நாடோடி மன்னன் படத்திலேயே சொல்லிவிட்டேன் என்று கூறி....இந்த பாடல் வரிகளை கூறினார்...எம்.ஜி.ஆர்....
''நானே போடப் போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்....!
இப்படிபட்ட பாமரக்கவிஞனின் வாழ்க்கையை எளிமையாக எடுத்துக் கூறிய நண்பருக்கு நன்றி!
இந்த கவிஞனை பாராட்டாத தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களே இல்லை....எனலாம். கூடுதல் தகவலுக்காக பதிந்தது. நன்றி!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|