புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
5 Posts - 71%
Manimegala
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
11 Posts - 4%
prajai
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_m10ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 15, 2010 2:55 am

வீட்டு ஜன்னலுக்கு வெளியில் உள்ள மின்சார கம்பி மீது எச்சில் துப்பியவர், மின்சார ம் பாய்ந்து பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மும்பையைச் சேர்ந்தத முகமது என்பரே இவ்வாறு பலியானவராவார்.

சாதாரண நடவடிக்கையினால் ஏற்பட்ட இந்த விபரீதம் குறித்து தெரியவருவதாவது விரார் பகுதியிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது. புகையிலை போடும் பழக்கம் உடைய இவர் சமீபத்தில் ஓய்வுநேரத்தில் வீட்டில் இருந்தபோது புகையிலையை மென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி, குடிப்பதற்காக தேநீர் கொண்டுவந்தார். இதனால் வாயில் உள்ள எச்சிலை ஜன்னல் வழியாக வெளியே துப்பினார்.

இந்த எச்சில், ஜன்னலுக்கு கீழ் உள்ள மின்சாரக் கம்பி மீது விழுந்தது. இந்த மின்கம்பிகள், ரயில் போக்குவரத்துக்கு பயன்படும் உயரழுத்தமுள்ள மின்சாரத்தை தாங்கிச்செல்பவை. மேலும், ரயில் போக்கு வரத்துக்குப் பயன்படும் மின் கம்பிகளுடன் இணைக்கப்பட்டிருந்தன. இதனால், மின் கம்பி மீது எச்சில் துப்பிய முகமது மீது, எச்சில் வழியாகவே உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது.
இதனையடுத்து ஜன்னலுக்கு வெளியே, இழுக்கப்பட்ட முகமது கீழே விழுந்தார்.

பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நேரங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விரார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பம் குறித்து மகாராஷ்டிரா மின் வாரியம் மற்றும் “டாடா பவர்' நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், ““உயர் அழுத்த மின்சாரம் பாயும் இந்தக் கம்பிகள், நீண்ட காலமாக இந்தப் பகுதியில் உள்ளன. ஆனால், சமீபத்தில் தான், ரயில்வே போக்குவரத்து செல்லும் இந்த இடத்திற்கு மிக அருகில் வீடுகள் கட்டப்பட்டன. ரயில் போக்குவரத்துக்கான மின்கம்பிகள் செல்லும் இடத்திற்கும், குடியிருக்கும் இடத்திற்கும், ஆறு அடிக்கும் சற்று அதிகமான இடைவெளி அவசியம். ஆனால், இங்கு குடியிருப்போர், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. சாதாரணமாக எச்சில் துப்பும் போது, இதுபோல் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்கு வாய்ப்பு இல்லை.

துப்பப்படும் எச்சிலுக்கும், மின் கம்பிக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் எச்சில் துப்பினால், இது போன்ற அசம்பாவிதம் ஏற்படும்' என்றனர்.



ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 10:28 am

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் சோகம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:46 am

சபீர் wrote:எல்லாம் விதிப்படிதான் நடக்கும் சோகம்

மதியால் வெல்ல முயற்சிக்கலாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 16, 2010 1:50 am

மின்சாரக்கம்பத்தில் ஒன்றுக்குபோய் செத்த கதை போல இல்ல இருக்கு,,, ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:52 am

கலை wrote:மின்சாரக்கம்பத்தில் ஒன்றுக்குபோய் செத்த கதை போல இல்ல இருக்கு,,, ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி 755837

ஆமா ஆமா அதிர்ச்சி



ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக