புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_m10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10 
69 Posts - 52%
heezulia
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_m10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_m10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_m10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_m10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_m10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_m10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_m10கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பிக்கும் முறைகளில்தான் தவறு


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 3:20 pm

இன்று எமது நாடுகளில் மிகவும் கல்விமுறைமைகளில் பல வித்தியாசங்கள் காணப்பட்ட போதும் அதனை சரியான முறையில் மாணவர்களிடம் சேர்க்கும் முறையில் சிக்கல் களை காண்கிறோம் அது எவ்வாறு என்பதற்கு சிறுகதை மூலம் விளங்கலாம்

அன்பு என்கிற சிறுவன் நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தான். அந்த நாய் போஷாக்குடன் கொழு கொழு என்று வளர்வதற்காக ஒரு டானிக் வாங்கி வந்தான். நாயை இழுத்து அதன் கால்களை அழுந்தப் பிடித்துக் கொண்டு எப்படியோ மருந்தைக் கொடுத்து விட்டான். நாய்க்கு மருந்து பிடிக்கவில்லை. மருந்துடன் வரும்போதே குரைக்க ஆரம்பித்து விடும். அவன் கட்டாயப்படுத்தி காலைக் கட்டிப்போட்டு மருந்தைச் செலுத்தி விடுவான். ஒரு நாள் அந்த நாய் தன் கோபத்தை எல்லாம் சேர்த்து முரண்டு பண்ணியது. அது குதித்த குதியில் மருந்து பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. மருந்தெல்லாம் கீழே கொட்டி விட்டது. எரிச்சலுடன் தரையை சுத்தம் செய்வதற்காக அவன் துணி எடுத்து வர உள்ளே சென்றான். திரும்பி வந்த போது அவன் கண்ட காட்சி ஆச்சரியத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். நாய் கீழே கொட்டியிருந்த மருந்தை நக்கி நக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

மருந்து தவறான மருந்தல்ல. அதைக் கொடுத்த விதம்தான் தவறு. பிடிக்காத விதத்தில் கொடுத்ததால் நாய்க்கு மருந்தின் மீதே கோபம் வந்து விட்டது. இந்த உதாரணம் நம் கல்வி முறைக்கு மிகவும் பொருந்தும். கற்பிக்கப்படும் கல்வி தவறில்லை. கற்பிக்கும் முறைதான் தவறு!

ஆக எந்த விடையத்தையும் சொல்லும் விதத்தில் சொன்னால் அனைவரும் முறண்டு பிடிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை




நேசமுடன் ஹாசிம்
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 3:22 pm

மிகவும் எளிதான, பயனுள்ள விளக்கம்!

கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196

எந்த விடையத்தையும் சொல்லும் விதத்தில் சொன்னால் அனைவரும் முறண்டு
பிடிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும்




கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 15, 2010 3:38 pm

ஆக எந்த விடையத்தையும் சொல்லும் விதத்தில் சொன்னால் அனைவரும் முறண்டு பிடிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை
மகிழ்ச்சி மகிழ்ச்சி



கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 4:21 pm

சிவா wrote:மிகவும் எளிதான, பயனுள்ள விளக்கம்!

கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196

எந்த விடையத்தையும் சொல்லும் விதத்தில் சொன்னால் அனைவரும் முறண்டு
பிடிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும்

மிக்க நன்றி தலைவா கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 678642 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 678642 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 678642 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 154550



நேசமுடன் ஹாசிம்
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 4:22 pm

அப்புகுட்டி wrote:ஆக எந்த விடையத்தையும் சொல்லும் விதத்தில் சொன்னால் அனைவரும் முறண்டு பிடிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை
மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 678642 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 678642 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 154550



நேசமுடன் ஹாசிம்
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 4:26 pm

சிவா wrote:மிகவும் எளிதான, பயனுள்ள விளக்கம்!

கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196

எந்த விடையத்தையும் சொல்லும் விதத்தில் சொன்னால் அனைவரும் முறண்டு
பிடிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும்
சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 5:16 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:மிகவும் எளிதான, பயனுள்ள விளக்கம்!

கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196

எந்த விடையத்தையும் சொல்லும் விதத்தில் சொன்னால் அனைவரும் முறண்டு
பிடிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும்
சியர்ஸ்


கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 678642 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 678642 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 678642 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 154550



நேசமுடன் ஹாசிம்
கற்பிக்கும் முறைகளில்தான் தவறு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 5:37 pm

சிவா wrote:மிகவும் எளிதான, பயனுள்ள விளக்கம்!

கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196 கற்பிக்கும் முறைகளில்தான் தவறு 677196

எந்த விடையத்தையும் சொல்லும் விதத்தில் சொன்னால் அனைவரும் முறண்டு
பிடிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும்
சியர்ஸ் சியர்ஸ் ஆமோதித்தல்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக