புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
69 Posts - 52%
heezulia
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 19, 2010 1:45 am

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Tblfpnnews56794375182

இந்தியத் திருநாடு பண்பாடு, கலாச்சாரத்தின் சிகரம் என புகழப்படுகிறது. ஆனால், கலாச்சாரம், மரபு, தொன்மை, புராதனங்களை கட்டிக்காப் பதில் நாம் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை.
எஞ்சியுள்ள புராதன சின்னங்களையாவது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணியை, நாம் செய்ய வேண்டும்.


எண்ணற்ற மொழிகள் பேசப் படும் நாடு, நமது தேசம்;ஆற் றங்கரை நாகரிகத்தில் எகிப்தும், சிந்து சமவெளியும் போன்றதே நமது தமிழர் மரபும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரிகத்தின் உச்சத்தை
அறிந்தவர்கள்; கலாச்சாரத்தின் பிறப் பிடம் என அறியப்பட்டாலும், அந்த எச்சங்களை நாம் முறையாக பாதுகாக்கவில்லை.தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்கள், கோட்டைகள் எதையும் நாம் கண்டுகொள்வதில்லை. கோவில் வழிபடும் இடமாக மட்டுமே கருதப்படுகிறது.சமூகம் கூடிக் கொண்டாடிய இடமாகவும், அன்றைய சமூக வாழ்வியலின் பிரதிபலிப்பாகவும் அவை மதிக்கப்படவில்லை.

நமக்கு அருகிலேயே பல நூற்றாண்டுகள் கடந்த கோவில்கள், புராதன சின்னங்கள் உள்ளன. நமது முந்தைய தலைமுறைகள் நமக்காக விட்டுச் சென்ற அற்புதம் கோவில்கள். சமயம், மொழி வளம், ஆட்சி முறை, சிற்பக்கலை, ஆன்மிக நெறி, வாழ் வியல் நெறிமுறைகள், அன்றைய சமூகச்சூழல், இலக்கியங்களும், நடன, இசைக்கலைகளும் அரங்கேறிய மேடைகள் என பலமுகங்களை கோவில் மூலம் அறிய முடியும்.கோவில்கள் குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டு மையம் என்ற அளவில் மட்டுமே அறியப்படுவது வேதனைக்கு உரிய ஒன்று. நம்மிடம் இருக்கும் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை நேற்றைய தலைமுறையும் அறியவில்லை; மதிப்பை இன்றைய தலைமுறையும் அறிந்து கொள்ளவில்லை.அடுத்த தலைமுறையாவது அவற்றைக் கொண்டாடட்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி மலை சமணப்படுக்கைகள் புராதன சின் னங்களில் குறிப்பிடத்தக்கவை.
* திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில் ஒன்பதாம் நூற்றாண் டில் கட்டப்பட்டது. பிரதான கடவுள் சிவன்.சண்முகநாதன் என்ற பெயரின் முருகன் எழுந்தருளியுள்ளார். முருகன் சூரசம்ஹாரம்
செய்த பின், பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்டதால், பூண்டியில் லிங்கம் அமைத்து வழிபட்டார். அதனால், மனநோய்க்கு இத்தலம் பரிகாரதலமாக கருதப்படுகிறது. நிலமட்டத்தில் இருந்து கீழ் நோக்கிச் செல்லும்படி கோவில் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு. சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம்;தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


* சுந்தரபாண்டியனால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்.தலையுண்ட பிள் ளையை மீட்க, சுந்தரர் திருப்பதிகம் பாடி மீட்டது இத்தலத்தில் தான். அவிநாசி தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேர் என்ற பெருமையும் உடையது. திருப்புக்கொளியூர் என பழங் காலத்தில் இத்தலம் அழைக்கப்பட்டது.

* சுக்ரீவன் லிங்கம் அமைத்து வழிபட்டதால், சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்ற திருத்தலம், திருப்பூர் எஸ்.பெரியபாளையத்தில் உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படுகிறது.பாண்டியர்களாலும், மைசூர் உடையாராலும் புதுப் பிக்கப்பட்டது. இரண்டு நந்திகளும், மிகச்சிறந்த கட்டடக் கலையும் கோவிலின் சிறப்பம் சங்கள். மூலவர் மிளகீசர் எனவும் அழைக்கப்படுகிறார்.

* திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியில் சமணர்கள் வசித்ததற்கான சான்றுகள், படுக்கைள் உள்ளன.இவையெல்லாம் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையானவை. நம்மை கால காலத் துக்கும் பெருமை கொள்ளச் செய்யும் புராதன சின்னங்கள் பற்றி
அறியாமல் இருந்து விடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வது, இன்றைய தலைமுறையின் இன்றிமையாக் கடமை. இதுபோன்ற இடங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்துச் செல்வது அவசியம்!-நேற்று, உலக புராதன சின்னங்களுக்கான தினம்!



நன்றி: தினமலர்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 19, 2010 1:52 am

நகைச்சுவை எந்த அளவு கைவந்த கலையோ சரணுக்கு அதே அளவு கைவந்த கலை நல்ல நல்ல செய்திகளைப் பதிவதும். நல்ல நாம் அருகில் இருந்தும் அறியாத் தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி. மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் 678642 மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் 154550



மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Aமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Aமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Tமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Hமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Iமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Rமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Aமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 19, 2010 2:16 am

அறியாத்தகவல்... அரிய தகவல் ... அறியத்தந்தமைக்கு நன்றி சரா...! மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 19, 2010 6:11 am

அறியாத தகவல்கள்... நன்றி அண்ணா நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக