புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித உடல் உறுப்பு கடிகாரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அக்குப்பஞ்சர் சித்தாந்தப்படி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்சக்தி ஓட்டத்தில் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். ஒரு மனிதனின் உடல்நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்சக்தி ஓட்டத்தின் தன்மையை பொறுத்தே இருக்கும். ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்க்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய் என்பது மருத்துவ மொழி. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் இயற்கையை குருவாக மதித்து அது காட்டும் வழியில் நடப்பதே ஒவ்வொரு மனிதனை கடமையாகும்.
கீழ்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களை பின்பற்ற கூறுகின்றன.
(@) அதிகாலை 3-5 மணி - நுரையீரல்:
இந்த நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்த நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணிவரை வெட்டவெளியில் அமுதக்காற்று(ஓசோன்) ஒன்று வீசுகிறது. அந்த நேரத்தில் எழுந்து தியானம்
செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம்.உதாரணமாக, நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை.இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றை சுவாசிப்பதுதான்.ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது.மூச்சு
விட இயலாது சிரமப்படுவர்.
(@) காலை 5-7 மணி - பெருங்குடல்:
இந்த நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.இந்நேரத்தில் எழுந்திரிப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.விடியலில் எழுந்திருப்பவன் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பது மருத்துவ பழமொழி
(@) காலை 7-9 மணி - வயிறு:
கண்டிப்பாக இந்த நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.
(@) காலை 9-11 மணி - மண்ணீரல்:
மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானகமோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிடும் பட்சத்தில் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் அந்த நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் ஆகும்.உணவின் ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு மிக முக்கியம்.உணவு சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும்,புத்துணர்வுக்கும் பதிலாக அசதியும்,தூக்கமும்
இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.நாளடைவில் பசி குறையும்.காலையில் யோகாசனம் முடித்தபின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்நேரத்தில் தோன்றும் அதற்க்கு காரணம் அவர்களுக்கும் மண்ணீரல் செயல் இயக்க குறைவுதான்.நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரமிது.(படபடப்பு,மயக்கம்,தூக்க
கலக்கம் ஏற்படும்).
(@) நண்பகல் 11-1 மணி - இருதயம்:
கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக்கொள்ளலாம்.எல்லா மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்கும் நேரமிது.காரணம் இந்த நேரத்தில் தான் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.அதனால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும்.அப்படி தூங்கினால் அபான வாயு பிராணவாயுவுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டு வாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.
(@) பகல்: 1-3 மணி - சிறுகுடல்:
மதிய உணவை முடித்து 3-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில்
தவிர்க்க வேண்டும்.
(@) பிற்பகல்: 3-5 மணி - சிறுநீர்ப்பை:
பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.முதுகு வலி, இடுப்புவலி வரும் நேரம்.
(@) மாலை: 5-7 மணி - சிறுநீரகம்:
வழக்கமான வேலைகளிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேரவேண்டும்.ரீனல் ஃபெயிலியர் முதல்
நீர்கடுப்பு வரை ஏற்படும்.
(@) இரவு: 7-9 மணி - இருதய மேலுறை:
இந்த நேரத்தில் இரவு உணவை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். மார்பு வலி,பாரம்,படபடப்பு தோன்றும்.
(@)இரவு: 9-11 மணி - மூன்று வெப்பமூட்டி:
காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம்.இந்நேரத்திற்குப்பின் கண் விழித்திருப்பதோ, படிப்பதோ கூடாது.
(@) நடுநிசி: 11-1 மணி - பித்தப்பை:
இந்நேரத்திற்குள் கண்டிப்பாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்.இந்நேரத்திற்கு பின்பு கண் விழித்திருந்தால்
அடுத்த நாள் உங்கள் முழு சக்தியை இழக்க நேரிடும்
(@) மிக அதிகாலை:1-3 மணி - கல்லீரல்:
இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும்.இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும்.உறக்கம் பாதிக்கும்.உடல் அரிப்பு,நமைச்சல் அதிகரிக்கும்.
courtesy: Prof.Dr.K.P.GUNAANEETHI, BA,MS.,M.D.,ph.d(Acu)
கீழ்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களை பின்பற்ற கூறுகின்றன.
(@) அதிகாலை 3-5 மணி - நுரையீரல்:
இந்த நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்த நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணிவரை வெட்டவெளியில் அமுதக்காற்று(ஓசோன்) ஒன்று வீசுகிறது. அந்த நேரத்தில் எழுந்து தியானம்
செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம்.உதாரணமாக, நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை.இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றை சுவாசிப்பதுதான்.ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது.மூச்சு
விட இயலாது சிரமப்படுவர்.
(@) காலை 5-7 மணி - பெருங்குடல்:
இந்த நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.இந்நேரத்தில் எழுந்திரிப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.விடியலில் எழுந்திருப்பவன் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பது மருத்துவ பழமொழி
(@) காலை 7-9 மணி - வயிறு:
கண்டிப்பாக இந்த நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.
(@) காலை 9-11 மணி - மண்ணீரல்:
மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானகமோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிடும் பட்சத்தில் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் அந்த நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் ஆகும்.உணவின் ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு மிக முக்கியம்.உணவு சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும்,புத்துணர்வுக்கும் பதிலாக அசதியும்,தூக்கமும்
இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.நாளடைவில் பசி குறையும்.காலையில் யோகாசனம் முடித்தபின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்நேரத்தில் தோன்றும் அதற்க்கு காரணம் அவர்களுக்கும் மண்ணீரல் செயல் இயக்க குறைவுதான்.நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரமிது.(படபடப்பு,மயக்கம்,தூக்க
கலக்கம் ஏற்படும்).
(@) நண்பகல் 11-1 மணி - இருதயம்:
கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக்கொள்ளலாம்.எல்லா மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்கும் நேரமிது.காரணம் இந்த நேரத்தில் தான் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.அதனால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும்.அப்படி தூங்கினால் அபான வாயு பிராணவாயுவுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டு வாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.
(@) பகல்: 1-3 மணி - சிறுகுடல்:
மதிய உணவை முடித்து 3-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில்
தவிர்க்க வேண்டும்.
(@) பிற்பகல்: 3-5 மணி - சிறுநீர்ப்பை:
பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.முதுகு வலி, இடுப்புவலி வரும் நேரம்.
(@) மாலை: 5-7 மணி - சிறுநீரகம்:
வழக்கமான வேலைகளிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேரவேண்டும்.ரீனல் ஃபெயிலியர் முதல்
நீர்கடுப்பு வரை ஏற்படும்.
(@) இரவு: 7-9 மணி - இருதய மேலுறை:
இந்த நேரத்தில் இரவு உணவை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். மார்பு வலி,பாரம்,படபடப்பு தோன்றும்.
(@)இரவு: 9-11 மணி - மூன்று வெப்பமூட்டி:
காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம்.இந்நேரத்திற்குப்பின் கண் விழித்திருப்பதோ, படிப்பதோ கூடாது.
(@) நடுநிசி: 11-1 மணி - பித்தப்பை:
இந்நேரத்திற்குள் கண்டிப்பாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்.இந்நேரத்திற்கு பின்பு கண் விழித்திருந்தால்
அடுத்த நாள் உங்கள் முழு சக்தியை இழக்க நேரிடும்
(@) மிக அதிகாலை:1-3 மணி - கல்லீரல்:
இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும்.இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும்.உறக்கம் பாதிக்கும்.உடல் அரிப்பு,நமைச்சல் அதிகரிக்கும்.
courtesy: Prof.Dr.K.P.GUNAANEETHI, BA,MS.,M.D.,ph.d(Acu)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
///காலை 5-7 மணி - பெருங்குடல்:
இந்த
நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.////
நான் தூங்கச் செல்லும் நேரம் இதுதானே! என்ன செய்வது?
இந்த
நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.////
நான் தூங்கச் செல்லும் நேரம் இதுதானே! என்ன செய்வது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
தகவலிற்கு நன்றி. எல்லோருக்கும் பயனளிக்கட்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
வழிப்போக்கன் wrote:அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|