புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
306 Posts - 42%
heezulia
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
27 Posts - 4%
sugumaran
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
6 Posts - 1%
prajai
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
5 Posts - 1%
manikavi
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
4 Posts - 1%
Kavithas
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_m10முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 21, 2010 1:00 am

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)
- வைரம் ராஜகோபால் ஞானானந்தம்
தராசு முள் நேராக, ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத்துத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், தராசு முள் நேராக நிற்காமல், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஆடிக் கொண்டிருக்கும். அது போல, மனம் ஒரே நிலையில் இருக்க, மனதின் அடித்தளத்தில் விருப்பு, வெறுப்பு இருக்கக் கூடாது. அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும்.ஒரு தட்டில் ஆசைகள்
அனைத்தையும் வைத்து, மற்றொரு தட்டில் பக்தி என்பதை வைத்துப் பார்த்தால், பக்தியே பளுவானது, வலுவானது என்று கூறினர். மற்ற விஷயங்களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால், அவனையே பிடித்து விடலாம். சரணடைந்தவர்களை அவன் உதறித் தள்ளுவதில்லை; கை தூக்கி விடுகிறான் என்று பெரியோர் சொல்லி இருக்கின்றனர். பக்தி செய்து சரணடைந்தால், பகவான் முக்தியளிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

நமக்கு இப்போது கிடைத்துள்ள மனிதப் பிறவி, புதிதாக, முதன் முதலாகக் கிடைத்ததல்ல; இதற்கு முன் எத்தனையோ பிறவி எடுத்தாகி விட்டது. இந்த ஆத்மா அழிவற்றது. அது மேலும், கீழும் போய் போய் வருகிறது. இப்படியே போயும், வந்துமிருந்தால் எப்படி? இதற்கு முன் பிறவி என்னவென்று தெரியாது. உலகில் எத்தனையோ ஜீவராசிகள் அவைகளில் ஒன்றாகவும் இருந்திருக்கலாம்; அப்படிப்பட்ட இழிந்த பிறவி ஏற்பட்டதற்கும் கர்மா தான் காரணம் என்கின்றனர். கர்ம வினை தீர்ந்து புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்னும் கொஞ்சம் உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது.
இப்படி புண்ணிய பலன் கூடுதலாக, கூடுதலாக, பட்சி, விலங்கு, பசு, மனிதன் என்று வரிசையாக பிறவி வரும். மனித ஜென்மாவில் கூட, எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்ந்திருந்தால், மனித ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புண்ணிய காரியம் செய்வதற்கும் பிராப்தம் இருக்க வேண்டும்;
அது இல்லாவிடில் மனம் அதில் ஈடுபடாமல், வேறு எதிலோ தான் ஈடுபடும்.

புண்ணிய காரியம் என்றால் தான - தர்மங்கள் என்பது மட்டுமல்ல... தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம் இவைகளுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்கள் தரிசனம், பெரிய புண்ணியம் என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் இப்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இதற்கு முன் ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்; மகா புருஷர்களை தரிசித்திருக்கலாம்; எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒருவரை நாம் தரிசித்திருக்கலாம்; வணங்கி இருக்கலாம். அது நமக்கு தெரியா விட்டாலும் கூட, இப்போது கிடைத்துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப் பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண்ணியம் தான் காரணம் என்று யூகிக்கலாம். அதே போல இந்த ஜென்மாவிலும் இப்போதுள்ள மகான்களையும் தரிசித்து வணங்கி விட்டால், தெய்வ பக்தி செய்து வந்தால், அடுத்த பிறவி இன்னும் சிறப்பாக இருக்கும்! பிறவியே இல்லை என்ற நிலைக்கு நாம் இப்போது பக்குவமாகவில்லை என்றே சொல்லலாம்.
உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு, சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம் பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்ற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும் என்கின்றனர். இப்போது அதன் எல்லைக்கோடு வரையிலாவது போக முடியுமா என்பது தான் கேள்வி.
இப்படி மகான்கள் தரிசனம், தெய்வ பக்தி இவைகளை விருத்தி செய்து கொண்டே போனால், எப்போதோ, எந்தக் காலத்திலோ பகவானோடு சேர்ந்து விடலாம் என்கின்றனர். முயற்சி செய்ய வேண்டும்; நம்பிக்கை இருக்க வேண்டும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 1:15 am

ஏனுங் சாமி.... எங்களுக்கு இந்த பத்தி முத்தி பத்தியெல்லாம் தெரியாதுங் சாமி...

மனுச சேவை செய்யச்சொல்லோ கடவுள் அவருக்கு பக்கத்துல நம்மை வெச்சுக்குவார்னு சொல்ரதை கேட்டுஇருக்கோம் சாமியோவ்...

அது போதாதுங்ளா சாமி...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 1:24 am

//உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு, சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம் பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்ற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும் என்கின்றன//

இதெல்லாம் மேலே இருக்கர மனுச சேவை செய்யரவரால முடியுமா.. நல்லாத்தான் சொன்னீங்க..வைரம் அவர்களே...(சிரிக்க மட்டும்) சிரி சிரி சிரி



முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Aமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Aமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Tமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Hமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Iமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Rமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Aமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 1:33 am

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) 677196 ........... முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) 678642 .......... முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக