புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
6 Posts - 1%
prajai
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப்பற்றி....கொஞ்சம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Thu Apr 29, 2010 1:15 am

என்னைப்பற்றி....கொஞ்சம்

நான் ஆனந்தரவி. குவைத்தில் பணிபுரிகிறேன். கவிதை எழுதுவது என் முதல் விருப்பம் அதுவே என் முழு விருப்பம் . இதுவரை இரு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளேன். முதல் நூல் "ஆனந்த சிறகுகள்" . இந்நூல் கனிமொழி MP அவர்களால் வெளிடப்பட்டது. இரண்டாவது நூல் " முதியோர் இல்லங்களுக்கு மூடுவிழா எடுப்போம்". இந்நூல் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களால் வெளியிடப்பட்டது. இரண்டு நூட்களும் குவைத்தில் வெளியிடப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. மூன்றாவது நூல் "குடிசைகள் எப்போது கோபுரங்களாகும்?" தயாராகிவிட்டது...விரைவில் வெளிவர இருக்கிறது.

இது தவிர, நான் "நீதியின் குரல்" மாத இதழில் இணையாசிரியராக பணியாற்றினேன்". குவைத்தில் "தமிழோசை கவிஞர்கள் மன்ற"த்தில் அங்கத்தினராக உள்ளேன். சொந்த ஊர் சக்கந்தி, சிவகங்கை மாவட்டம்.

ஈகரை பார்க்கும் சந்தர்பம் தற்போதுதான் கிட்டியது. மிகவும் பயனுள்ள தளமாக இருக்கிறது. கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு இது ஒரு நல்ல களம்... சிறந்த தளம்...
ஈகரைக்கு என் வாழ்த்துக்கள். நிர்வாக குழுமத்திற்கு என் வணக்கங்கள்.

என்றும் அன்புடன்
" அருவிக்கவிஞர்" ஆனந்தரவி,குவைத்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 29, 2010 1:20 am

ஷப்பே இவ்வளவையும் உங்களிடம் இருந்து எடுப்பதற்கு போதும் போதும் என்று ஆகி விட்டது. மற்றும் இல்லாமல் அப்புவிற்கும் கொஞ்சம் மனவருத்தமாகி விட்டது அனைத்திற்கும் இப்போது விடை கிடைத்து வி்ட்டது நன்றி ஆனந்தரவி அண்ணா.

உங்கள் திறமைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் திறமைக்கு எங்கள் தளம் உதவும் என்ற நம்பிக்கையில்
உங்களை வருக வருக என்று வரவேற்கும் உள்ளம் அன்புடன் அப்புகுட்டி. வாழ்க வளமுடன்.

Spoiler:




[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 1:24 am

ஆனந்த ரவியை ஈகரைக்கு வருக வருக என வரவேற்பதில் பெருமையடைகிறேன். உங்களின் கவிதைப் புத்தகங்கள் இதுவரை படிக்கும் வாய்ப்பைப் பெறவில்லை, அடுத்து தமிழகம் வரும்பொழுது சக்கந்தியில் வந்து பெற்றுக் கொள்கிறேன்....!

நானும் உங்கள் பக்கத்து ஊர்தான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Apr 29, 2010 1:24 am

Ananadaravi wrote:என்னைப்பற்றி....கொஞ்சம்



என்றும் அன்புடன்
" அருவிக்கவிஞர்" ஆனந்தரவி,குவைத்.


"வணக்கம் அருவிக்கவிஞரே!............. உங்கள் கவி சேவை ஈகரைக்கு தேவை"

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Thu Apr 29, 2010 1:41 am

வணக்கம் நண்பர் சிவா அவர்களே..

பக்கத்து ஊர் என்றபோது
இதயத்தில்
பட்டாம்பூச்சி பறந்தது

அருகில் என்றபோது
என் இதயம்
ஆறுதல் பெற்றது

சக்கந்தி வரும்போது
சந்தித்துக் கொள்வோம்
முகவரியைக் கொடுங்கள் -என்
புத்தகங்கள் முழுவதும்
உங்கள் முகவரிக்கு வரும்

நான் குவைத் கரையில் இருந்தாலும்
இனி அடிக்கடி சந்திப்போம் ஈகரையில்.

வாழ்க வளமுடன்!!

என்றும் அன்புடன்
ஆனந்தரவி.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 1:54 am

ஈகரைக்கு வந்த தமிழே வருக ,
படைத்ததை தருக,
புதிய படைப்பையும் இடுக .
வெல்க ,தமிழோடு வாழ்க,
பழக,ஈகரைக்கு வாங்க .

உங்கள் தோழனின் இனி நானும் ஒருவன்

கலைநிலா . 🐰



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 29, 2010 1:57 am

திறமை வாய்ந்த கவிஞரைப் பெற்றது ஈகரையின் பெருமை தான்... வாருங்கள் ரவி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 29, 2010 2:03 am

கலை wrote:திறமை வாய்ந்த கவிஞரைப் பெற்றது ஈகரையின் பெருமை தான்... வாருங்கள் ரவி..!

ஈகரையின் கவிகளே இன்னுமோர் கவியை வரவேற்கிறது மகிழ்ச்சியா உள்ளது
கலை அண்ணா
கலை நிலா மாஸ்டர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Latharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

PostLatharani Thu Apr 29, 2010 2:31 am

ஒரு கவிஞரின் கவிதை இங்கே களவாடப்பட்டு விட்டதோ என அஞ்சி இது இன்னார் எழுதிய கவிதை என்று.... எழுதியவருக்கு அறிவிக்கும் முன்பே ஈகரைக்கு "ஆனந்தரவி" யையும் , ஆனந்தரவிக்கு ஈகரையையும் அறிமுகப்படுதியவள் நான்.....

ஹீம்...

"என் கடன் பணிசெய்து கிடப்பதே...!!!"

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன்
லதாராணி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 29, 2010 2:34 am

Latharani wrote:ஒரு கவிஞரின் கவிதை இங்கே களவாடப்பட்டு விட்டதோ என அஞ்சி இது இன்னார் எழுதிய கவிதை என்று.... எழுதியவருக்கு அறிவிக்கும் முன்பே ஈகரைக்கு "ஆனந்தரவி" யையும் , ஆனந்தரவிக்கு ஈகரையையும் அறிமுகப்படுதியவள் நான்.....

ஹீம்...

"என் கடன் பணிசெய்து கிடப்பதே...!!!"

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன்
லதாராணி

நீங்களும் எங்கள் தளத்தில் உங்கள் திறமைகளை காட்டலாம் கருத்துக்கள் சொல்லாம் உங்கள் வருகைக்காய் என்றும் ஈகரை உறவுகள்.
உங்களுக்கு நன்றிகள் சொல்லியே ஆக வேண்டும் ஒரு சிறந்த கவிஞ்சரை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி மேடம் நன்றி உங்கள் நல் வரவை நாடி அன்புடன் அப்புகுட்டி. அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக