புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
26 Posts - 43%
M. Priya
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
1 Post - 2%
Jenila
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
3 Posts - 3%
Rutu
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
2 Posts - 2%
prajai
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_m10அசுரனுக்கும் ஓர் ஆலயம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனுக்கும் ஓர் ஆலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:14 am

அசுரனுக்கும் ஓர் ஆலயம் 116



பெரும்பாலான புராணங்களில் அசுரர்களின் அட்டகாசத்தால் தேவர்கள் இன்னலுறுவதும் இறை அவதாரங்களால் அசுரர்கள் அழிக்கப்படுவதுமாக இருக்கும். தேவர்கள் இறைவனின் திருவடி பரவி, தோத்திரங்களால் அர்ச்சித்து வழிபடுவர். அவ்வாறு தேவர்கள் வழிபட்ட தலம் யாவும் கோயில்களாக மலர்ந்திருக்கும். இதற்கு மாறாக கந்தனிடம் போரிட்ட ஒரு அசுரனுக்கும் கோயில் உள்ளது. ஆம், அந்த ஆலயம் இருப்பது பழநியில்தான். எப்படி உருவாயிற்று இந்த ஆலயம்?

அந்த அசுரனின் பெயர் இடும்பாசுரன். பண்டைய காலத்தில் அகத்திய மாமுனிவரின் கட்டளைக்கு அசுரர்கள் செவிசாய்ப்பார்கள். அப்படி சக்திகிரி, சிவகிரி என்ற இரண்டு பிரமாண்டமான மலைகளை தமிழகத்தின் தென்பகுதியில் அமைக்க இடும்பாசுரனை பணித்தார் அகத்தியர். இரண்டு மலைகளின் உச்சிகளையும் கயிற்றில் கட்டி, அவற்றினூடே ஒரு நீண்ட கழியைப் பொருத்தி காவடி தூக்குவதுபோல அநாயசமாகத் தூக்கிவந்தான் அசுரன். பழநிக்கு அருகில் அவற்றை வைத்தான். அதே தலத்தில் எதிரே குமரனும் மலைமீது நின்றிருப்பதை கவனித்தான். இதென்ன எங்கு போனாலும் தேவர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதே என சீற்றம் கொண்டான். குழந்தை குமரனை சிறிய பாலகன்தானே என அலட்சியத்தோடு பார்த்தான். அடேய்... பாலகா என பாலமுருகனை விளித்தான். போருக்கு வருகிறாயா, அல்லது இப்பொழுதே பணிந்து விடுகிறாயா? என கேட்டான்.

அசுரனுக்கும் ஓர் ஆலயம் 314

போரிட்டுதான் பார்க்கிறேனே என்று பாலமுருகனும் போருக்கு நின்றான். தொடக்கத்திலிருந்தே சிறுவன் மிகப்பெரிய வீரனாக விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்து இடும்பன் மிரண்டான். ஈசனின் ஞானாக்னியிலிருந்து உதித்தவன் எரிமலையாக வெடித்தது கண்டு தலைதெறிக்க ஓடினான். ஆஹா... இது இறையாயிற்றே தவறாக உரசிப் பார்த்து சூடு போட்டுக் கொண்டோமே என பயந்தான். பாலமுருகன் விடாது தொடர்ந்தான். இடும்பனின் மனைவி இடும்பி கந்தா... என் கணவனை மன்னித்து ஏற்றுக் கொள் என பாதம் பணிந்து கதறினாள். இடும்பனும் ஞானமே உருவான பாலமுருகனின் திருவடி பரவினான். தான் எப்போதும் உங்களை தரிசித்தபடியே இங்கேயே இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான். முருகனும் அப்படியே ஆகட்டும் என அருளினார்.

இன்றும் ஒரு மலையில் இடும்பன் தங்கி இருக்க, மற்றொரு மலையில் முருகன் அருள்புரிகிறார். பழநி மலைப்படி பாதையில் இடும்பனின் சந்நிதானம் உள்ளது. பழநி மலைக்கு அருகில் உள்ள மலை இடும்பன்மலை என்று அழைக்கப்படுகிறது. ஏதோ தியானத்தில் இருக்கும் யோகி போல தோற்றமளிக்கிறது இடும்பன் மலை. திடப்பட்ட பக்தியை மலைபோல் இருந்து உணர்த்துவது போல் உள்ளது. இந்த மலையின் 13 அடி உயரத்தில் இடும்பனுக்கு சிலை உள்ளது. இரு மலைகளையும் காவடிபோல் தூக்கிக் கொண்டிருக்கும் சிலை அற்புதம். அதிலும் அபிஷேகத்தின் போது பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இறைவனுக்கு தேவர்கள், அசுரர்கள் என்ற பாரபட்சம் எப்போதும் இல்லை. அதர்மம் தர்மத்தை உரசும்போது அழியும். அசுரர்கள் தர்மம் என தெளிந்தால் இறைவனோடு கலப்பர். அப்படி ஞானக்குழந்தை தன்னுடனே வைத்துக் கொண்ட அசுரக் குழந்தையில் இடும்பனும் ஒருவன்.

பழநி முருகன் மலைக்கு இணையாக உள்ள இடும்பன் மலைக்குச் செல்ல 570 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இடும்பன் மலைக்கு கிழக்குப்பகுதியில் மிக அழகான இடும்பன் குளம் பக்தர்கள் நீராட வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்காலங்களில் இக்குளத்தில் பக்தர்கள் நீராடி இடும்பனை வழிபடுகின்றனர். இதுதவிர இடும்பனை வழிபடவென்றே பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பழநிக்கு வருகின்றனர். அசுரர் கோலத்தில் பக்தர்கள் வேடமிட்டு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். கடவுளுக்கு இணையாக அசுரனுக்கு கோயில் அமைந்திருப்பது பழநியில் மட்டும்தான் என்றே சொல்லலாம்.

இடும்பன் கோயிலுக்கு செல்ல பழநி பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.



அசுரனுக்கும் ஓர் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக