புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
30 Posts - 58%
heezulia
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
20 Posts - 38%
Manimegala
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
11 Posts - 4%
prajai
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
9 Posts - 3%
Jenila
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
2 Posts - 1%
jairam
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 18, 2010 4:36 pm

வடிவேலு மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சிங்கமுத்து சிறைவாசத்தை தாங்க முடியாமல் சக கைதிகளிடம் கதறி அழுதாராம்.

வடிவேலுவின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சிஙகமுத்து கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவின் பேரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாற்று உடை கூட எடுத்துக் கொள்ள அவகாசம் தராமல் சிங்கமுத்துவை கைது செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கட்டிய வேட்டி, சட்டையோடு சிறைக்கு வந்துள்ளார் சிங்கமுத்து. சிறைவாசம் அவரை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாம். சிறை அறையில் கொண்டுவந்து விடப்பட்டபோது, சக கைதிகளைப் பார்த்து ஒரு தவறும் செய்யாத என்னை போய் கைது செய்துவிட்டார்களே என்று கூறி கதறி அழுதாராம் சிங்கமுத்து.

இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டிருந்தாராம். அவரை சக கைதிகள் ஆறுதப்படுத்தினார்களாம்.

நேற்று காலை அவரது வக்கீல் மற்றும் உறவினர்கள் சிங்கமுத்துவை போய் பார்த்தார்கள். அப்போது அவருக்கு மாற்று உடைகள் கொடுத்தார்கள்.

அப்போது கண்களில் நீர் ததும்ப, சினிமாவில் மற்றவர்களை சிரிக்க வைத்தேன். இப்போது என் நிலைமை அழும் நிலையில் உள்ளது என்று சிங்கமுத்து வேதனையோடு சொன்னாராம். அவரது நிலைமையை பார்த்து அவரது உறவினர்களும், வக்கீலும் கண்கலங்கி விட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சிங்கமுத்து சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய போலீசார் அவகாசம் கேட்டதால் விசாரணை 19 ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

சிங்கமுத்து வருமானவரி கட்டுபவர் என்பதால் அவருக்கு கோர்ட் உத்தரவுப்படி ஏ வகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 6:18 pm

தவறு சிங்க முத்துவிடமா வடிவேலிடமா என்பது அறியாத வகையில் இவரது நிலைமை வருத்தம் தான் தருகிறது.

இவர் நிரபராதி என்றால் இவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுகிறேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue May 18, 2010 6:48 pm

சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! 440806



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue May 18, 2010 9:40 pm

கலை wrote:தவறு சிங்க முத்துவிடமா வடிவேலிடமா என்பது அறியாத வகையில் இவரது நிலைமை வருத்தம் தான் தருகிறது.

இவர் நிரபராதி என்றால் இவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக