புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10கட்டிப்பிடி வைத்தியம் Poll_m10கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10 
32 Posts - 50%
heezulia
கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10கட்டிப்பிடி வைத்தியம் Poll_m10கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10கட்டிப்பிடி வைத்தியம் Poll_m10கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10 
3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10கட்டிப்பிடி வைத்தியம் Poll_m10கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10 
74 Posts - 56%
heezulia
கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10கட்டிப்பிடி வைத்தியம் Poll_m10கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10கட்டிப்பிடி வைத்தியம் Poll_m10கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10கட்டிப்பிடி வைத்தியம் Poll_m10கட்டிப்பிடி வைத்தியம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டிப்பிடி வைத்தியம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 2:53 pm

உடல்வலியை நீக்க பயன்படுத்தப்படும் பலவிதமான வலி நிவாரணிகள் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை நேரடியாக தாக்கி, அவற்றில் செயலிழப்பை உண்டாக்குகின்றன. ஆகவேதான் பெரும்பாலான மருத்துவர்கள் வலி நிவாரணிகளை பரிந்துரைப்பதில்லை. ஆனால் வலியுடையவர்கள் தாங்களாகவே மருந்துகளை வாங்கி, பயன்படுத்தி பிற நோய்களை தானாகவே வாங்கிக் கொள்கின்றனர்.

ஆனால் வலி நிவாரணிகள் இல்லாத பழங்காலத்தில் உடலை பிடித்துவிடும் முறையில் வலிகளை சிறப்பாக நீக்கினர். அடித்தல், தட்டுதல், பிடித்தல், நீவுதல், இழுத்தல், இறக்குதல், மல்லாத்துதல், கட்டிப்பிடித்தல், அசைத்தல் போன்ற முறைகளில் வலிகளை நீக்கியதாக பழங்கால தமிழ் மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு குழந்தை அழும்பொழுது அதனை லேசாக தாளம் போடுவது போல் தட்டுவதும், அதிகம் அழுதால் சற்று அடிப்பதும், தூங்காமல் புரண்டு, புரண்டுபடுத்தால் தொட்டிலில் மல்லாக்க போட்டு ஆட்டுவதும், அவற்றின் கை, கால்கள், காது மடல்கள் ஆகியவற்றை நீவுவதும், விரல்களை இழுத்து விடுவதும், அதிக வேதனையால் கத்தும்பொழுது குழந்தையை கட்டிப்பிடிப்பதும், ஒரு தாயின் அரவணைப்போடு செய்யும்பொழுது குழந்தையின் வலி நீங்கி அமைதியாகிறது.

இந்த வலி நீக்கும் முறையை கணவன்-மனைவி, தந்தை-மகன், தாய்-மகள், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என பின்பற்றினால் குடும்ப உறவும் நீடிக்கும். பாசம் அதிகரிக்கும். வலியும் நீங்கும். மருந்துகளை தவிர்த்து, ஒருவருக்கொருவர் வலி ஏற்படும்பொழுது பிடித்துவிடுவது குடும்ப வாழ்க்கை கூடுதல் அன்புடன் திகழ வழிவகுக்கும். ஏனெனில் இந்த கட்டிப்பிடி வைத்தியம் நமது பாரம்பரிய வைத்தியம்.



கட்டிப்பிடி வைத்தியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 20, 2010 3:03 pm

வைத்தியத்தின் பல முனைகளையில்,உள்ள கலைகளை சொல்வது உங்கள் கலை .
இது ஒரு வகை ,அருமை .
பகிர்வுக்கு நன்றி தலை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 20, 2010 4:36 pm

kalaimoon70 wrote:வைத்தியத்தின் பல முனைகளையில்,உள்ள கலைகளை சொல்வது உங்கள் கலை .
இது ஒரு வகை ,அருமை .
பகிர்வுக்கு நன்றி தலை .
சியர்ஸ் சியர்ஸ்



கட்டிப்பிடி வைத்தியம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 20, 2010 4:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 20, 2010 4:52 pm

இப்படி வேற இருக்கா கட்டிப்பிடி வைத்தியம் 677196 கட்டிப்பிடி வைத்தியம் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கட்டிப்பிடி வைத்தியம் Ila
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 4:55 pm

இளமாறன் wrote:இப்படி வேற இருக்கா கட்டிப்பிடி வைத்தியம் 677196 கட்டிப்பிடி வைத்தியம் 677196
கட்டிப்பிடி வைத்தியம் 359383 கட்டிப்பிடி வைத்தியம் 359383 கட்டிப்பிடி வைத்தியம் 359383
வேற எதாவது சொல்லுங்க...





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 20, 2010 4:57 pm

இப்பொழுது விஞ்ஜானம் மனிதை/பூமியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 5:01 pm

பிச்ச wrote:இப்பொழுது விஞ்ஜானம் மனிதை/பூமியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறது.

கட்டிப்பிடி வைத்தியம் 139731 கட்டிப்பிடி வைத்தியம் 139731





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 20, 2010 5:05 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
பிச்ச wrote:இப்பொழுது விஞ்ஜானம் மனிதை/பூமியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறது.
கட்டிப்பிடி வைத்தியம் 139731 கட்டிப்பிடி வைத்தியம் 139731
Spoiler:




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 5:12 pm

பிச்ச wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
பிச்ச wrote:இப்பொழுது விஞ்ஜானம் மனிதை/பூமியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறது.
கட்டிப்பிடி வைத்தியம் 139731 கட்டிப்பிடி வைத்தியம் 139731
Spoiler:


பிச்ச சார் எப்போ எழுதிருக்கோ அப்போ விதி முடியும்... இது யாரு சொன்னாலும் மாற்றம் பெறப்போவதில்லை... இதுதான் நியதி.. யாரும் எத வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அவன் (அல்லாஹ்) என்ன எழுதிருக்கானோ அது மட்டும்தான் முடிவு..





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக