புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
6 Posts - 1%
prajai
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 30, 2010 3:41 pm

வேலைப் பளு காரணமாக ஐஃபா விழாவில் தாம் பங்கேற்பது சாத்தியமில்லை என ஷாரூக்கான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்கும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதேபோல வட இந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஃபா விழா ஏற்பாட்டாளர்களிடம் தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்த உள்ளனர்.

இதையும் மீறி பல முன்னணி திரை நட்சத்திரங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்கத் தயாராக உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் ஐஃபாவின் புதிய தூதர் சல்மான்கான், லாராதத்தா ஆகியோர்தான்.

ஷாரூக்கானும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும், இந்த விழாவையொட்டி இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் காட்சிப் போட்டியொன்றில் பங்கேற்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் அணிக்கு ஷாரூக் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷாரூக் இன்று தனது ட்விட்டர் செய்தியில், "வேலைப்பளு காரணமாக ஐஃபா விழாவுக்கு தான் செல்வது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் விழாவில் பங்கேற்காதது குறித்து தங்களுக்கு ஷாரூக்கிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 30, 2010 3:51 pm

இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 3:58 pm

ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்

உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 30, 2010 4:35 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்

உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தொந்தரவுக்கு மன்னிக்கவும் .வேதனையும் சோதனையும் கலந்த மாதம் தான் இந்த மே மாதம் . ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டதும் , இந்திய விமான விபத்தில் மக்கள் கொல்லப் பட்டதும் ,ரயில் விபத்து என ஏராளம் , அன்பான தமிழ் மக்களே ,, தமிழ்நாட்டுமக்கள் கொல்லப் படுவதையே வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு(மீனவர்கள் தான் ) ,ஈழத்த தமிழரை பற்றி சிந்திக்கவா போகின்றது .. உலகில் ஒரு தமிழ் திரைப்படம் ஓடவேண்டும் என்றால் பக்க பலமமாக இருப்பவர்கள் உலகத்தமிழர்கள் தான் .உதாரணத்துக்கு உங்கள் வீடுகளில் ஒரு கேட்ட சேதி பக்கத்து வீட்டில் கலியாணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ,,அட போனா போகுது என விட்டு விடுவீர்களா? ஒன்றா இரண்டா பல்லாயிரக் கணக்கான உயிர்கள் ?துணை நின்றது இந்தியா ..மறக்க முடியுமா ? இறந்தது என் சொந்த அண்ணனும் தான் , எப்படி மறக்க முடியும் ,வலிகளும் அவலங்களும்தான் தமிழரின் வாழ்க்கையா ? சிந்தியுங்கள் பேணான எனக்கு இவ்வளவு கோபம் இருக்கும் பொது நீங்க தமிழ் அன்னை பெற்றெடுத்த வீரப் புதல்வர்கள் . சாருக்கனை விடுவோம் .அவர் வராவிட்டால் அவர் ஒரு மனித நேயம் மிக்கவர் அவ்வளவுதான் .உங்களால் முடியும் உறவுகளே ,நான் இந்தியாவில் இருந்திருந்தால் முதல் ஆளாக இருந்திருப்பேன் ,

தவறிருந்தால் மன்னிக்கவும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 4:46 pm

அப்படி இல்லை தோழி இருபினும் இது அவரவர்க்கு தோன வேண்டும் ஆனால் இங்கே இதைவைத்து தேவை இல்லாமல் விளம்பரம் தேடிகொல்லவே பலர் விரும்புகிறார்கள் இதோ இங்கே ஈழ தமிழர்களை பலிகொடுத்துவிட்டு அந்த துக்கமே இல்லாமல் உலக த்மிழ் மாநாடு நடத்துகிறார்கள் இது போன்ற விளம்பர விரும்பிகளையே நான் கண்டித்தேன்.



ஈகரை தமிழ் களஞ்சியம் ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun May 30, 2010 5:00 pm

ப்ரியதர்ஷி wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்

உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தொந்தரவுக்கு மன்னிக்கவும் .வேதனையும் சோதனையும் கலந்த மாதம் தான் இந்த மே மாதம் . ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டதும் , இந்திய விமான விபத்தில் மக்கள் கொல்லப் பட்டதும் ,ரயில் விபத்து என ஏராளம் , அன்பான தமிழ் மக்களே ,, தமிழ்நாட்டுமக்கள் கொல்லப் படுவதையே வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு(மீனவர்கள் தான் ) ,ஈழத்த தமிழரை பற்றி சிந்திக்கவா போகின்றது .. உலகில் ஒரு தமிழ் திரைப்படம் ஓடவேண்டும் என்றால் பக்க பலமமாக இருப்பவர்கள் உலகத்தமிழர்கள் தான் .உதாரணத்துக்கு உங்கள் வீடுகளில் ஒரு கேட்ட சேதி பக்கத்து வீட்டில் கலியாணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ,,அட போனா போகுது என விட்டு விடுவீர்களா? ஒன்றா இரண்டா பல்லாயிரக் கணக்கான உயிர்கள் ?துணை நின்றது இந்தியா ..மறக்க முடியுமா ? இறந்தது என் சொந்த அண்ணனும் தான் , எப்படி மறக்க முடியும் ,வலிகளும் அவலங்களும்தான் தமிழரின் வாழ்க்கையா ? சிந்தியுங்கள் பேணான எனக்கு இவ்வளவு கோபம் இருக்கும் பொது நீங்க தமிழ் அன்னை பெற்றெடுத்த வீரப் புதல்வர்கள் . சாருக்கனை விடுவோம் .அவர் வராவிட்டால் அவர் ஒரு மனித நேயம் மிக்கவர் அவ்வளவுதான் .உங்களால் முடியும் உறவுகளே ,நான் இந்தியாவில் இருந்திருந்தால் முதல் ஆளாக இருந்திருப்பேன் ,

தவறிருந்தால் மன்னிக்கவும்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 30, 2010 5:28 pm

ப்ரியதர்ஷி wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்

உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தொந்தரவுக்கு மன்னிக்கவும் .வேதனையும் சோதனையும் கலந்த மாதம் தான் இந்த மே மாதம் . ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டதும் , இந்திய விமான விபத்தில் மக்கள் கொல்லப் பட்டதும் ,ரயில் விபத்து என ஏராளம் , அன்பான தமிழ் மக்களே ,, தமிழ்நாட்டுமக்கள் கொல்லப் படுவதையே வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு(மீனவர்கள் தான் ) ,ஈழத்த தமிழரை பற்றி சிந்திக்கவா போகின்றது .. உலகில் ஒரு தமிழ் திரைப்படம் ஓடவேண்டும் என்றால் பக்க பலமமாக இருப்பவர்கள் உலகத்தமிழர்கள் தான் .உதாரணத்துக்கு உங்கள் வீடுகளில் ஒரு கேட்ட சேதி பக்கத்து வீட்டில் கலியாணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ,,அட போனா போகுது என விட்டு விடுவீர்களா? ஒன்றா இரண்டா பல்லாயிரக் கணக்கான உயிர்கள் ?துணை நின்றது இந்தியா ..மறக்க முடியுமா ? இறந்தது என் சொந்த அண்ணனும் தான் , எப்படி மறக்க முடியும் ,வலிகளும் அவலங்களும்தான் தமிழரின் வாழ்க்கையா ? சிந்தியுங்கள் பேணான எனக்கு இவ்வளவு கோபம் இருக்கும் பொது நீங்க தமிழ் அன்னை பெற்றெடுத்த வீரப் புதல்வர்கள் . சாருக்கனை விடுவோம் .அவர் வராவிட்டால் அவர் ஒரு மனித நேயம் மிக்கவர் அவ்வளவுதான் .உங்களால் முடியும் உறவுகளே ,நான் இந்தியாவில் இருந்திருந்தால் முதல் ஆளாக இருந்திருப்பேன் ,

தவறிருந்தால் மன்னிக்கவும்
அன்புச்சகோதரி தங்களின் கருத்தை முழுதாக ஏற்கிறோம் மறுக்கவில்லை மறக்க முடியாத நிகழ்வு நடந்து விட்டது மன்னிக்கவும் முடியாது உங்களுக்கு ஒன்று தெரியுமா கறுப்பு ஜூலை உருவான சரித்திரம் தெரிந்திருக்கும் அதன் ஆரம்பம்தான் இத்தனை அழிவை தமிழனின் சின்னாபின்னத்தை வாழ்கையை இன்றும் சீர்குலைத்திருக்கிறது என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது அதன் வடு மனதில் கொழுந்து விட்டெரிந்த இளைஞர்களின் ஆர்வம்தான் ஆயுத கலாச்சாரத்தில் மக்களை திணித்து இந்த அழிவை சந்திக்க நேர்ந்தது இவைகள் பிழை என்றோ தவறு என்றோ சுட்டிக்காட்டுவது எனது நோக்க மல்ல
நடக்கின்ற ஒரு அழிவுக்கு அல்லது இழப்புக்கு பழி தீர்க்க நாடுவோமையானால் அதற்கான முடிவை எம்மால் எட்ட முடியாது என்பதுதான் எனது கருத்து
அதனை தொடராமல் எதிர்கால சந்ததிக்கு எம்மாலான முன்னேற்பாடுகளை விட்டுச்செல்வதுவே எமது தலையாய கடமையாக அமையவேண்டுமே தவிர மாறாக அவர்களையும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லக்கூடாது என்பது எனது பணிவான அபிப்பிராயம்
இனியாவது எதிர்கால சுபீட்சத்திற்காக எமது வழி அமையட்டும் சாந்தி சமாதானம் நிலவட்டும்
பிழை என்று பட்டால் மன்னிக்கவும்
நன்றி அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக