புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
4 Posts - 3%
bala_t
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
prajai
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
Kavithas
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
293 Posts - 42%
heezulia
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
6 Posts - 1%
prajai
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
5 Posts - 1%
manikavi
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா


   
   
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 03, 2010 9:59 pm

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா

பட்டினத்தார் பற்றி

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.

சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார் . அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ர ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்

அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.

சற்றுப் பொறுங்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 10:01 pm

பகிர்விற்கு நன்றி!!! பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 677196 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 03, 2010 10:04 pm

நன்றி தோழி

ஹரிஹர04
ஹரிஹர04
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011

Postஹரிஹர04 Wed Apr 27, 2011 5:08 pm

நன்றி

karthik111281
karthik111281
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011

Postkarthik111281 Sat Jun 11, 2011 1:43 pm

நன்றிகள் பல, முழு பாடல்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 11, 2011 2:24 pm

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக
பாடல்கள் தான் என்று நினைத்து ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா ப்ரியா.சீக்கிரம் பதிவு செய்யுங்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Image010ycm
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Sun Jul 03, 2011 12:08 am

சற்றுப் பொறுங்கள்???????????



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 8:24 am

priyamudanprabu wrote:சற்றுப் பொறுங்கள்???????????

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806



பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக