புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரட்டைத் தளம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
இந்த ஆண்டு ஒவ்வொரு பொதுப் பள்ளியையும் சராசரியாக 100 குழந்தைகளாவது நிராகரித்திருக்கிறார்கள். இதன் கூடுதல் குறைந்த பட்சம் 3,00,000 இருக்கும். இதன் விளைவு வெளிப்படையாக இப்போது தெரியாது. இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து சன்னமாய் தெரிய ஆரம்பிக்கும். பொதுப் பள்ளிகளே இல்லாமல் போகும். அப்போது ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட , உழைக்கும் திரளின் பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிகள் இன்றி மீண்டும் மாடு மேய்க்கவும் குளத் தொழிலுக்கும் போகும் அபாயம் இருக்கிறது.
என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம்?
எதிர்காலத்தில் குழந்தை பெறுவதை நிறுத்துவோம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
ஹாசிம் wrote:எதிர்காலத்தில் குழந்தை பெறுவதை நிறுத்துவோம் [You must be registered and logged in to see this image.]
பொதுக் கல்வியை காப்பாற்ற ஏதேனும் செய்தே ஆக வேண்டும்
பொதுப்பள்ளிகளைப் புறக்கணிக்கக் காரணம், அங்கு ஆசிரியர்களின் அக்கறையின்மை என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா திரு எட்வின்?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அதே பள்ளியில் படித்து,400 மதிப்பெண்ணுக்கு குறைவாக வாங்கும் மாணவ மாணவிகளை,சேர்ப்பதே இல்லை.
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
சிவா wrote:பொதுப்பள்ளிகளைப் புறக்கணிக்கக் காரணம், அங்கு ஆசிரியர்களின் அக்கறையின்மை என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா திரு எட்வின்?
மிகவும் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய விஷயம் இது சிவா.
அதுவும் ஒரு சின்ன காரணம்தான் . இல்லை என்று மறுக்க இயலாது.
ஆனால் பொதுக் கல்வியை அப்புறப் படுத்திவிட வேண்டும் என்கிற அரசுகளின் செயல் திட்டம்தான்.
கல்வி என்பது சேவையல்ல என்கிற உலக வங்கியின் வழிகாட்டுதலை அரசுகள் சிரமேற்கொண்டதன் விளைவே இது.
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
kalaimoon70 wrote:அதே பள்ளியில் படித்து,400 மதிப்பெண்ணுக்கு குறைவாக வாங்கும் மாணவ மாணவிகளை,சேர்ப்பதே இல்லை.
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............
கல்வியை சேவை படியலில் இருந்து நீக்கி நுகர்வு பொருளாக மாற்ற முயற்சிப்பதன் விளைவே இது.
நாம் பேசுவது யார் வந்தாலும் என்ன பிரிவு கேட்டாலும் தரக்கூடிய பொதுப் பள்ளிகளை குறித்துதான் தோழர்
தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?
50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!
இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!
அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!
50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!
இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!
அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
சிவா wrote:தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?
50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!
இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!
அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!
இது ஒரு கட்டுரையில் விளக்க வேண்டிய விஷயம்.
செய்வேன்.
1) ஆசிரியர்களை மட்டுமே காரணப் படுத்த இயலாது.
2)நீங்கள் சொல்லும் தனியார் பள்ளிகளில் பொதுப் பள்ளிகள்தான் நிறைய
3) தனியார் பள்ளிகள் இரண்டு வகை -------அ)அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகள் ஆ)சுய நிதி பள்ளிகள்
4)200 மதிப்பெண்கள் பெற்று வரும் மாணவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பார்கள்.
சிவா சொன்ன 100 சதம் பள்ளிகளில் 450 கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் நுழைய இயலாது.
மட்டுமல்ல சிவா சொல்லும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்பு பாடங்களை நடத்துவார்கள்
11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பு பாடம்
இது மாதிரி நிறைய
எல்லாத் துறைகளையும் போலவே இங்கும் நல்லதும் உண்டு
அப்படியும் உண்டு
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
சிவா wrote:தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?
50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!
இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!
அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!
அருள் கூர்ந்து சிவா எனது "பள்ளியெனும் பழக்காடு"படிக்க வேண்டும்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|