புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
34 Posts - 52%
heezulia
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
17 Posts - 2%
prajai
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
9 Posts - 1%
jairam
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
4 Posts - 1%
Jenila
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_m10கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க.............


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 08, 2010 5:34 pm

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே
சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின்
சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்
அரசு மகப்பேறு மருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பது நன்மை தீமை
இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்ட கலவை’ என்கிறார். அவரிடம்
பேசியதிலிருந்து...

அபார்ஷன் என்றால் என்ன?
ஒரு பெண்
தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத்
தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க
முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக்
கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள்
தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’
என்கிறோம்.

அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும்.
அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக
ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination
Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

தானாக ஆகும் Spontaneous
அபார்ஷனில் பல வகைகள் உள்ளன.


பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater
abortion):

உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று
தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன்
நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற
சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு
சரியாகிவிடும்.

தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable
Abortion):

இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய் திறந்து
வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகைய சூழலில் கருவகத்தை முழுவதும்
சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவது
நல்லது.

அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion)
:

கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாக மட்டுமே வெளியேறும்.
மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும். இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாக
நினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. மகப்பேறு மருத்துவரிடம்
சென்று, கருவகத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில்
முழுவதுமாக வெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிலைமை
சிக்கலடையும்.

முழுமையான அபார்ஷன் (Complete Abortion):
இம்முறையில்
கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாக வெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால்,
தனியாக மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படி முழுவதும்
வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து
பார்த்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual
Abortion):

இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து
ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட
பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில்
தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய்
திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஒவ்வொன்றாய்
பார்ப்போம்...





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 08, 2010 5:34 pm

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப்
பார்ப்போமா?

ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான்
வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின்
உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில்
காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு
கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி.
சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன்
செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை
தாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3.
பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட
சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய்
தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய்
பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய்
அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன்

சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக
திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள்,
மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க
பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால்
உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக்
காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு
ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப்
பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு
ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள்
ஏற்படக்கூடும்.

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள்
என்னென்ன?

1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன்
தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக
அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை
இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு
கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால்
பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு
(கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை
அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு
விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும்,
புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும்
காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1.
கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட
வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய
பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3.
கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும்
பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று
மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த,
போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம்,
நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7.
முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத்
தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி
காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள்
ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம்.
முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும்.
கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 08, 2010 6:15 pm

நன்றி நன்றி நன்றி SABEER



கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Uகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Dகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Aகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Yகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Aகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Sகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Uகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Dகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Hகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 09, 2010 9:50 pm

எத்துனை அருமையான தேவையான் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு... மிக்க நன்றி சபீர்,...
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Aகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Aகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Tகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Hகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Iகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Rகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Aகருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 27, 2010 10:32 am

உதயசுதா wrote:நன்றி நன்றி நன்றி SABEER
கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 11:50 am

மிக மிக அருமையான உபயோகமான எல்லா பெண்களும் கண்டு பயனடையக்கூடிய விவரங்கள் அத்தனையும் இங்கே தரப்பட்டிருக்கு சபீர்...

என் தம்பி மனைவி ரெண்டு மாதத்திற்கு முன் நடு ராத்திரி கால் செய்து 2005 ல கல்யாணம் ஆகி இதுவரை கருத்தரிக்காது இருந்து முதன் முதல் குழந்தை உண்டாகி இருக்கும் சந்தோஷமான விஷயத்தை எங்களோடு பகிர்ந்தாள்.... அடுத்த ஒரு வாரத்துக்குள் போன் மறுபடி ஆஸ்பிட்டலில் இருந்து.... கரு கலைந்துவிட்டதாகவும் நிற்காத ரத்தப்போக்கு என்று.... மிக வேதனையாகிவிட்டது... இங்கே படித்தபோது அவர்கள் செய்த தவறு என்ன என்றும் தெரிந்தது... பஸ்ஸில் பிரயாணம் செய்யவேண்டாம் அதிக தூரம் என்று டாக்டர் சொல்லை மீறி பஸ்சில் பிரயாணம் செய்தபின் இப்படி ஆகி இருக்கு....

இறைவன் அருளால் இப்போது மறுபடியும் கருவுற்றிருக்கிறாள் ஆனால் மிக கவனமாக இருப்பதால் இப்போ உடல்நலம் தேவலை....

கருவுற்ற உடனே எல்லா தாய்மார்களும் தான் தாயான சந்தோஷத்தை முகத்தில் வெளிப்படையாக காமிப்பதை நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் அந்த கரு கலையாமல் இருக்கவும் இனிதே சுக பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமுடன் இருக்க இதோ உங்களின் இந்த விழிப்புணர்வு கட்டுரையாக படித்து பயன் பெறுகிறோம்பா...

அன்பு நன்றிகள் உங்களின் இந்த சேவைக்கு சபீர்.... கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 27, 2010 7:47 pm

Aathira wrote:எத்துனை அருமையான தேவையான் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு... மிக்க நன்றி சபீர்,...
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

நன்றி அக்கா நன்றி கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jun 27, 2010 8:28 pm

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 677196 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 677196 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 677196 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 677196 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 28, 2010 6:24 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக மிக அருமையான உபயோகமான எல்லா பெண்களும் கண்டு பயனடையக்கூடிய விவரங்கள் அத்தனையும் இங்கே தரப்பட்டிருக்கு சபீர்...

என் தம்பி மனைவி ரெண்டு மாதத்திற்கு முன் நடு ராத்திரி கால் செய்து 2005 ல கல்யாணம் ஆகி இதுவரை கருத்தரிக்காது இருந்து முதன் முதல் குழந்தை உண்டாகி இருக்கும் சந்தோஷமான விஷயத்தை எங்களோடு பகிர்ந்தாள்.... அடுத்த ஒரு வாரத்துக்குள் போன் மறுபடி ஆஸ்பிட்டலில் இருந்து.... கரு கலைந்துவிட்டதாகவும் நிற்காத ரத்தப்போக்கு என்று.... மிக வேதனையாகிவிட்டது... இங்கே படித்தபோது அவர்கள் செய்த தவறு என்ன என்றும் தெரிந்தது... பஸ்ஸில் பிரயாணம் செய்யவேண்டாம் அதிக தூரம் என்று டாக்டர் சொல்லை மீறி பஸ்சில் பிரயாணம் செய்தபின் இப்படி ஆகி இருக்கு....

இறைவன் அருளால் இப்போது மறுபடியும் கருவுற்றிருக்கிறாள் ஆனால் மிக கவனமாக இருப்பதால் இப்போ உடல்நலம் தேவலை....

கருவுற்ற உடனே எல்லா தாய்மார்களும் தான் தாயான சந்தோஷத்தை முகத்தில் வெளிப்படையாக காமிப்பதை நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் அந்த கரு கலையாமல் இருக்கவும் இனிதே சுக பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமுடன் இருக்க இதோ உங்களின் இந்த விழிப்புணர்வு கட்டுரையாக படித்து பயன் பெறுகிறோம்பா...

அன்பு நன்றிகள் உங்களின் இந்த சேவைக்கு சபீர்.... கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550

உங்கள் அருமையான விளக்கத்துடன் கூடிய பின்னுாட்டங்கள் எனக்கு ஒரு ஊக்குவிப்பை ஏற்படுத்துகிறது அக்கா.மிக்க நன்றி அக்கா. கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க............. 154550 இது அனைவருக்கும் போய்சேரவேண்டும் என்பதே எனது நேக்கம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக