புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது என்று பன்னாட்டு சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“பன்னாட்டு குற்றத் தண்டனை அமைப்பு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டுமெனில், அது பொதுவானதாகவும், அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும் இருக்க வேண்டு்ம். காசாவின் மீது நடந்த தாக்குதலில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் உடனடியாக பன்னாட்டுக் குழு ஒன்றை அங்கு விசாரணைக்கு அனுப்பியது, ஆனால் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கண்க்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர் விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள் குறித்தும் உலகம் மெளனம் சாதித்து வருகிறது. ஏன் இந்த வேறுபாடு? என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காசாவின் மீது இஸ்ரேல் இராணுவமும் விமானப்படையும் டிசம்பர் 2008 முதல் 2009 ஜனவரி வரை தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல் முடிந்த முன்று மாத காலத்தில், ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஒரு உண்மையறியும் குழுவை காசா பகுதிக்கு அனுப்பியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம். அத்தாக்குதலில் பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு அதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் வன்னிப்பகுதியில் சிறிலங்க அரசு நிர்ணயித்த இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்த பசியால் வாடிய, காயமுற்ற பல நூறாயிரம் பொது மக்களின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. அம்மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர். இந்த நிலையில்தான் மே மாதத்தில் அந்தப் போர் முடிவிற்கு வந்தது. 30 ஆண்டுக்காலம் நடந்த அந்தப் போரின் இறுதி 5 மாதங்களில் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கு எந்த உண்மை அறியும் குழுவையும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் அனுப்பவில்லை. மாறாக, போர் முடிக்கப்பட்டத்றகும், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க அரசு விடுவித்ததற்காகவும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மே 27ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி பாராட்டப்பட்டுள்ளது” என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“அந்தப் போரில் நடந்த அத்துமீறல்களை மறைக்க சிறிலங்க அரசு பெரு முயற்சி எடுத்தது. ஆயினும், அரச படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மக்கள் இருந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசித் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இப்படிபட்ட நிலையில் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் செய்த போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், அதற்கு சிறிலங்க இராணுவத்தின் உயர் நிலையில் உள்ளவர்களின் பங்குத் தொடர்பான உண்மையும் வெளிக்கொணர முடியும்” என்று லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“பன்னாட்டு குற்றத் தண்டனை அமைப்பு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டுமெனில், அது பொதுவானதாகவும், அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும் இருக்க வேண்டு்ம். காசாவின் மீது நடந்த தாக்குதலில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் உடனடியாக பன்னாட்டுக் குழு ஒன்றை அங்கு விசாரணைக்கு அனுப்பியது, ஆனால் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கண்க்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர் விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள் குறித்தும் உலகம் மெளனம் சாதித்து வருகிறது. ஏன் இந்த வேறுபாடு? என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காசாவின் மீது இஸ்ரேல் இராணுவமும் விமானப்படையும் டிசம்பர் 2008 முதல் 2009 ஜனவரி வரை தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல் முடிந்த முன்று மாத காலத்தில், ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஒரு உண்மையறியும் குழுவை காசா பகுதிக்கு அனுப்பியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம். அத்தாக்குதலில் பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு அதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் வன்னிப்பகுதியில் சிறிலங்க அரசு நிர்ணயித்த இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்த பசியால் வாடிய, காயமுற்ற பல நூறாயிரம் பொது மக்களின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. அம்மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர். இந்த நிலையில்தான் மே மாதத்தில் அந்தப் போர் முடிவிற்கு வந்தது. 30 ஆண்டுக்காலம் நடந்த அந்தப் போரின் இறுதி 5 மாதங்களில் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கு எந்த உண்மை அறியும் குழுவையும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் அனுப்பவில்லை. மாறாக, போர் முடிக்கப்பட்டத்றகும், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க அரசு விடுவித்ததற்காகவும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மே 27ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி பாராட்டப்பட்டுள்ளது” என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“அந்தப் போரில் நடந்த அத்துமீறல்களை மறைக்க சிறிலங்க அரசு பெரு முயற்சி எடுத்தது. ஆயினும், அரச படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மக்கள் இருந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசித் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இப்படிபட்ட நிலையில் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் செய்த போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், அதற்கு சிறிலங்க இராணுவத்தின் உயர் நிலையில் உள்ளவர்களின் பங்குத் தொடர்பான உண்மையும் வெளிக்கொணர முடியும்” என்று லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- முத்தியாலு மாதேஷ்இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
ஒரு நாள் விடியும்
விடியலில் நாமிருப்போம்
நமக்காக பலரிருப்பர்
விடியலில் நாமிருப்போம்
நமக்காக பலரிருப்பர்
Similar topics
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் .
» புலிகளின் இறுதிக் கதறலைக் கைவிட்டாரா கருணாநிதி?
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் .
» புலிகளின் இறுதிக் கதறலைக் கைவிட்டாரா கருணாநிதி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|