புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
26 Posts - 39%
prajai
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
1 Post - 2%
Jenila
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
6 Posts - 5%
prajai
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
3 Posts - 2%
Rutu
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:15 pm

ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 17, 2010 4:18 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?

வரிகளை படிக்கும் போது சில வரிகளில் கண்ணீர் மல்கிறது அருமையான அன்பு வெளிப்பாடு முடியவில்லை ஏக்கம் கலைக்கும் ஈகரையில் ஏங்க வைக்கும் வரிகள் அதிகரிக்கும் ஏக்கங்கள் நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 4:19 pm

அக்கா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா அமையும். ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 572280
கண்டிப்பா வருவார்! (வாசல்ல காக்கா கத்துச்சே!..ம்ம்)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jun 17, 2010 4:26 pm

ஆசைகள் நிராசைகளாகி
எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்

அருமையான வரிகள் ஆழ்ந்த அர்த்தங்கள் ....
அருமை அருமை அருமை .....
எங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு திறமை புலமை உங்களுக்கு கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அக்கா ....
அட்லீஸ்ட் நாங்கள் படிக்கவாவது முடிகிறதே ...
நன்றி நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jun 17, 2010 4:28 pm

சூப்பர் அக்கா அசத்திடிங்க சூப்பர் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:31 pm

ஹாசிம் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?

வரிகளை படிக்கும் போது சில வரிகளில் கண்ணீர் மல்கிறது அருமையான அன்பு வெளிப்பாடு முடியவில்லை ஏக்கம் கலைக்கும் ஈகரையில் ஏங்க வைக்கும் வரிகள் அதிகரிக்கும் ஏக்கங்கள் நன்றி அக்கா

அன்பு நன்றிகள் ஹாசிம் வரிகளை உணர்ந்து படிக்கும்போது அதன் தாக்கம் எனக்கும் ஏற்படுவதுண்டு..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:35 pm

பிச்ச wrote:அக்கா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா அமையும். ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 572280
கண்டிப்பா வருவார்! (வாசல்ல காக்கா கத்துச்சே!..ம்ம்)

சரவணா சரவணா காக்கா குவைத்ல இல்லையே ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637

அன்பு நன்றிகள் சரவணா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 733974



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 4:38 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிச்ச wrote:அக்கா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா அமையும். ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 572280
கண்டிப்பா வருவார்! (வாசல்ல காக்கா கத்துச்சே!..ம்ம்)

சரவணா சரவணா காக்கா குவைத்ல இல்லையே ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637
அன்பு நன்றிகள் சரவணா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 733974
காக்கா குவைத்ல இல்லை??????
ஆஹா, வடை போச்சே! ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 5:21 pm

நிர்மல் wrote:
ஆசைகள் நிராசைகளாகி
எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்

அருமையான வரிகள் ஆழ்ந்த அர்த்தங்கள் ....
அருமை அருமை அருமை .....
எங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு திறமை புலமை உங்களுக்கு கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அக்கா ....
அட்லீஸ்ட் நாங்கள் படிக்கவாவது முடிகிறதே ...
நன்றி நன்றி

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jun 17, 2010 5:24 pm


அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550

ஏன் இப்படி என்னோட பெயரை க்ரிஷ்ணாமா என்று மாற்றி விட்டார்களா மஞ்சுக்கா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக