புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
21 Posts - 64%
heezulia
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
148 Posts - 55%
heezulia
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
9 Posts - 3%
prajai
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் செகாவ்


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Jun 20, 2010 9:58 am

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் செகாவ் அவரின் கதைகளை சிறுகதைகள் எழுதும் எவரும் வாசித்தே ஆக வேண்டும். அவருடைய BET என்னும் கதையில் புத்தகங்கள் எப்படி ஒருவனை தனிமையிலிருந்து விடுவிக்கிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.


ஒரு கோடைக்காலத்தின் மாலையில் கூடுகிற பிரபுக்களின் அரட்டை மற்றும் ஆட்டக் கச்சேரிகளில் அன்று தூக்குத்தண்டனை கொடியதா, ஆயுள்தண்டனை கொடியதா என்று ஒரு விவாதம் நடக்கிறது. இளம் வக்கீல் ஒருவன் ஆயுள்தண்டனை கூட அனுபவித்துவிடக்கூடியதே என்று சொல்ல, ஒரு பிரபு அவனிடம் பந்தயம் கட்டுகிறார். அதன்படி ஒரு அறைக்குள் பதினைந்து வருடம் இருந்துவிட்டால், வக்கீலுக்கு இரண்டு மில்லியன் பணம் கொடுப்பதாக சொல்கிறார்.


பந்தயம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒரு அறைக்குள் வக்கீல் அடைக்கப்படுகிறான். தினமும் அவனுக்கு உணவு மட்டும் கொடுக்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் அந்த அறைக்குள் அவன் நடமாடிக்கொண்டு இருக்கிற சத்தம் கேட்கிறது. பிறகு, அவன் சில புத்தகங்கள் வேண்டும் என்கிறான். தருவிக்கப்படுகின்றன. மேலும் சில புத்தகங்களைக் கேட்கிறான். கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து புத்தகங்கள் அந்த அறைக்குள் சென்று கொண்டே இருக்கின்றன.


வருடங்கள் ஒடிவிடுகின்றன. விடிந்தால் பந்தயம் முடியும் நாள் வருகிறது. பிரபுவுக்கு அச்சமாயிருக்கிறது. இந்த காலத்திற்குள் அவர் பெரும் வியாபாரத்தில் நட்டமடைந்திருந்தார். பந்தயத்தில் தோற்று, பந்தயத்தொகையை கொடுத்துவிட்டால் அவர் அதோகதிதான். வக்கீலை கொன்றுவிட எண்ணுகிறான். வக்கீலோ ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் போய்விடுகிறான்.

அந்தக் கடிதம் நினைவில் வரும்பொதெல்லாம் நான் கரைந்துதான் போகிறேன். இந்த பூமிப்பந்தின் மேல் இந்த வாசகங்களை ஒட்டி வைக்க வேண்டும் போலத் தோன்றும்.


“இந்தப் பதினைந்து ஆண்டுகளாக நான் உலகத்தைப் பார்க்க முடியவில்லை என்றாலும், படித்துக் கொண்டு இருந்தேன். இனிமையான மதுவருந்தினேன். காடுகளில் வேட்டையாடினேன். பெண்களை காதலித்தேன். நமது கவிஞர்களாலும், மேதைகளாலும் சிருஷ்டிக்கப்பட்ட தேவதைகள் மேகங்கள் போல இரவில் வந்து என்னிடம் கதைகளைச் சொன்னார்கள். புத்தகங்களால் நான் சிகரங்களில் ஏறி நின்று சூரிய உதயத்தையும், வெள்ளமென நிறைந்த அந்தி வானம், கடல், மலைமுகடுகள், தலைக்கு மேல் பறந்த மேகங்கள், அடர்ந்த பச்சைக் காடுகள், வயல்கள், நதிகள் எல்லாவற்றையும் பார்த்தேன். நகரங்களின் சைரன் ஒலிகளையும், இடையனின் புல்லாங்குழல் இசையையும் கேட்டேன். என்னிடம் இருக்கும் கடவுளிடம் பேச வந்த சாத்தானின் சிறகுகளை தொட்டுப் பார்த்தேன். ஆழ ஆழத்திற்கும் சென்றேன். அழிந்த நகரங்களைப் பார்த்தேன். புதிய மதங்களை வழிபட்டேன். சாம்ராஜ்ஜியங்களை வென்று நின்றேன்...”

கவிதையாய் நீளும் கடிதம் இறுதியாய் இப்படி முடிகிறது....


“நீங்கள் பகுத்தறியும் சிந்தனையை இழந்து தவறான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். உண்மைகளுக்குப் பதிலாக பொய்களையும், அழகுகளுக்குப் பதிலாக அருவருப்புகளையும் ஏற்றுக்கொண்டீர்கள். ஆப்பிள், ஆரஞ்சுத் தோட்டங்களில் கனிகளுக்குப் பதிலாக திடுமென தவளைகளும் பல்லிகளும் முளைப்பதையும், அவைகளிலிருந்து வரும் வேர்த்துப்போன குதிரையின் நாற்றத்தையும் நீங்கள் வழிபடுகிறீர்கள். உங்களது செய்கைகளை, வாழ்க்கையை உங்களுக்கு புரிய வைப்பதற்காக நான் இந்தக் காரியத்தைச் செய்யப் போகிறேன். ஒரு காலத்தில் நான் கனவு கண்ட இரண்டு மில்லியன் பணத்தையும் இதோ, துறந்து போகிறேன். பேசிய காலத்திற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பு இங்கிருந்து போய் விடுவேன் பந்தயத்தை முறித்துக்கொண்டு...”

ஈகரை நண்பர்களுக்கு,
நேரம் கிடைத்தால் செகாவ் அவர்களின் மற்ற கதைகளையும் படிக்க
பணிவன்புடன் வேண்டுகிறேன்.. !

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:39 pm

எழுத்தாளர் செகாவ் 3838410834 எழுத்தாளர் செகாவ் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக