புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 1%
Guna.D
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 1%
Shivanya
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
12 Posts - 2%
prajai
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
9 Posts - 2%
jairam
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
4 Posts - 1%
Jenila
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 20, 2010 11:26 am

ராகுலுக்கு இன்று வயது 41.

இந்தியா முழுவதும் இளைஞர்கள் தங்கள் இளந்தலைவரின் பிறந்த நாளை உற் சாகமாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். நேருவின் கொள்ளுப் பேரன், இந்திராவின் பேரன், ராஜீவ்வின் மகன் என்ற அரசியல் பாரம்பரியத்தக்கு சொந்தக்காரர்.

100 கோடி மக்கள் வாழும் இந்தியாவை ஆளும் குடும் பத்தின் வாரிசாக இருந்தும் எளிமையான வாழ்க்கை யிலும், முதிர்ந்த அனுபவ சாலி போன்ற பேச்சாலும் இந்திய மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார். எனவே அவரை வாழ்த்து வதில் நாடு முழுவதும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள ராகு லின் இன்னொரு பக்கம் சோகம் நிறைந்தது.

பாட்டி இந்திராவின் கையை பிடித்து ராகுல் உற்சாகமாக திரிந்தகாலம். திடீரென்று ஒரு நாள் சீக்கிய பாதுகாவலரால் வீட்டு முன்பே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது ராகுலுக்கு வயது 17. துள்ளித்திரியும் இளமைப்பருவம் அது. ஆனால் பாதுகாப்பு காரணங் களுக்காக ராகுலும், பிரியங் காவும் பாதுகாப்பு வளைத் துக்குள் கொண்டு வரப்பட்டனர். இதனால் அவரது இளமைக்கால சந்தோஷம் பறிபோனது.

அடுத்த 7 ஆண்டுகளில் தந்தை ராஜீவையும் இழக்க வேண்டியதாயிற்று. விமா னியாக இருந்து கொண்டு மனைவி, குழந்தைகளுடன் குதூகலமாக வாழ்ந்த ராஜீவ் இந்திரா மறைவுக்கு பிறகு அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார்.

1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டால் ராஜீவ் உயிர் பறிக்கப்பட்டது. வீட்டில் இருந்து உற்சாகமாக தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்பிய ராஜீவ் சிதறடிக்கப்பட்டது சோனியா குடும்பத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதனால் ராகுலின் பாது காப்பு மேலும் பல மடங்கு அதிகமானது. பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளி விட்டு பள்ளி மாற்றி மாற்றி படிக்க வைக்கப்பட்டார். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார்.

அம்மா, தங்கை என்ற பந்தங்களோடு ஒதுங்கியே வாழ்ந்தார்.

ஆனால் ராஜீவைப் போல் சோனியாவும் அரசியல் களத்துக்குள் இழுத்து வரப்பட்டார். பிரதமர் பதவி தேடி வந்ததையும் சோனியா ஏற்கவில்லை. தாயின் தியாகத்தையும், உள் உணர்வையும் ராகுல் புரிந்து கொண்டார்.

மகன் பதவி ஏற்க தயாராகும் வரையில் அந்த பதவியை தனது விசுவாசி யான மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார் சோனியா. ராகுல் எப்போது விரும் பினாலும் பிரதமர் பதவியை விட்டு கொடுக்க தயார் என்று மன்மோகன்சிங்கும் அறிவித்தாயிற்று. அப்படியும் ராகுல் பிரதமர் பதவியை ஏற்கவில்லை ஏன்?

தான் ஒரு பயிற்சி மாணவன் போல் அரசியலின் அனைத்து நெளிவு சுளிவு களையும் கற்று தேர்ந்து வருகிறார். இந்தியாவை கண்டறிவோம் என்ற தலைப்புடன் கடந்த 3 ஆண்டுகளாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குக்கிராமங்களுக்கு செல்லும் ராகுல் காந்தி புழுதி படிந்த தரையில் காலை மடித்து உட்கார்ந்து கிராமத்து மக்களுடன் பேசுகிறார். அவர்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கிறார். குறைகளையும் கேட்கிறார்.

அரண்மனை வாசி களுக்கு குடிசைகளின் நிலை தெரிவதில்லை என்பார்கள். ஆனால் ராகுல் குடிசைகளிலும் தங்கி ஏழ்மையின் அனுபவத்தை உணர்ந்து வருகிறார். ராகுலின் சுற்றுப் பயணம் பயன் தராது என்று பல மட்டங்களில் இருந்தும் விமர்சனம் எழுந்தது. அவர் தொட்டியில் வாழும் மீன் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து விட்டார். தனது சுற்றுப்பயணத் தாலேயே காங்கிரசின் செல்வாக்கை தலை நிமிர செய்தார். கடந்த பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் தான் முக்கிய காரணம் என்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

மிக சாதாரணமாக பைஜாமா, குர்தா அணிந்து கொண்டு சராசரி இளை ஞனை போல் ராகுல் வலம் வருவது அவருக்கே உரிய பாணி. ஆடம்பரத்தை அவர் விரும்புவதில்லை. உணவு விசயத்திலும் மிகவும் கட்டுப்பாடானவர். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதிலும் தவறுவதில்லை.

தன்னை சந்திக்கும் இளைஞர்களிடம் உடல் ஆரோக்கியம், உணவு விசயங்கள் பற்றி ஒரு ஆசிரியர் போல் பாடம் சொல்லி கொடுக்கிறார்.

நாடு முழுவதும் ஒரு கோடி இளைஞர்களை காங்கிரஸ் பக்கம் இழுத்துள்ளார். இந்த இளைஞர்களில் தகுதி வாய்ந்தவர்களை பதவியில் அமர்த்துவதே அவரது நோக்கம். கட்சி யில் நியமனம் இருக்க கூடாது. திறமையானவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

பதவி ஆசை பிடித்தவர் களை அருகில் நெருங்க விடுவதில்லை. சுய நலம் இல்லாமல் உழைக்கும் சில இளைஞர் வட்டாரத்தை தன் அருகில் வைத்துள்ளார்.

நாடு முழுவதும் திறமை சாலிகள் என்று ஒரு இளைஞர் பட்டாளத்தை தேர்வு செய்து வைத்துள்ளார். கட்சிக்கு அப்பாற்ப்பட்டு செயல்படும் இவர்கள் நாட்டு நடப்புகளையும், கட்சி செயல்பாடுகளையும் அவ்வப் போது இ-மெயிலில் தகவல் தெரிவிக்கிறார்கள். அந்த மெயில்களை பார்த்து உடனுக்குடன் பதில் அளித்து வருகிறார்.

இந்திய பிரதமராகும் வாய்ப்பு உள்ளவர் என்ற தகுதியோடு இருக்கிறார். ஆனாலும் இந்த இலக்கை எட்ட பல தடைகள் உள்ளன.

முதியவர்களை ஒதுக்கி வைக்கும் அவரது முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பும். ஆனால் அதையெல்லாம் மீறி இளைஞர்கள் மத்தியில் கட்சியை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.

தன்னை நோக்கி இழுக்கும் சவால்களை அவர் கண்டு கொள்வதில்லை. குடும்ப பாரம்பரியம், அதிகரித்து வரும் செல்வாக்கு இவை யெல்லாம் அவருக்கு சாதகமாக மாறி உள்ளது. இதுவே அவரை தலைமை பீடத்துக்கு அழைத்து செல்லும்.

புத்தக பிரியர்

ராகுல் காந்தி புத்தக பிரியர். அரசியல், பொருளா தாரம், இலக்கிய புத்தகங் களை விரும்பி படிப்பார்.

முதுபெரும் எழுத்தா ளரான குஷ்வந்த்சிங் ராகுலை பற்றி கூறும் போது, அவர் புத்திசாலி, நிறைய விசயங்களை தெரிந்து வைத்துள்ளார். யாரிடமும் விருப்பு வெறுப்பு இல்லாமல் பேசுகிறார். அவரை சந்தித்ததுசம அறிவுள்ள இருவர் கலந்து உரையாடியது போல் இருந்தது என்கிறார்.

பிரியங்கா மீது தனி பிரியம்

ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா மீது தனி பிரியம் உடையவர். சுற்றுப் பயணத்தில் இருந்தாலும் தினமும் பிரியங்காவிடம் பேச தவறுவதில்லை.

எனது சகோதரியை விட எனக்கு நெருக்கமாக யாரும் இல்லை என்று ராகுல் காந்தி பெருமையுடன் கூறுகிறார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக