புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
29 Posts - 35%
prajai
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
3 Posts - 4%
Jenila
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
2 Posts - 2%
jairam
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
7 Posts - 5%
prajai
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
5 Posts - 4%
Jenila
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
4 Posts - 3%
Rutu
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 1%
jairam
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 6:34 pm

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம், சிங்காநல்லூர் செல்லும் பாதையை கடக்கும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பை ஏற்படுத்தினர். இதனால், ஹோப் காலேஜ் பாலம் முதல் மாநாடு நடக்கும் கொடிசியா வரை எப்போதும் போக்குவரத்து நெருக்கம் இருந்தது. வரதராஜா மில் அருகே இருந்து மாநாடு நடக்கும் கொடிசியா பகுதிக்கு செல்ல குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆனது.

* இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வருபவர்களுக்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு செல்ல வாகனங்களில் வருபவர்களில் சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள் மருத்துக் கல்லூரி அருகே உள்ள சிறப்பு பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மாநாடு நடக்கும் மைதானத்துக்கு எதிரே, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மைதானம், அரசினர் பாலிடெனிக் மைதானம் ஆகிய இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

*மாநாடு நடக்கும் மைதானத்தில் பத்திரிக்கை மற்றும் "டிவி' நிருபர்களுக்காக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. முன்புறம் அழகான தோற்றத்துடன் இருந்த அரங்கத்தை பார்த்து அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். பின், அரங்கம் நிருபர்களுக்காக அமைக்கப்பட்டது என தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

* மாநாடு மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கூட்டம் நடக்கும் பகுதியில் அரங்கின் முன்பகுதியில் மட்டும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பின்பகுதியில் பல சேர்கள் காலியாக கிடந்தன. அதில் அமர விரும்பியவர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. இதனால் அரங்கத்தை விட்டு வெகு தொலைவில் இருந்த சேர்களில் பொதுமக்கள் அமர்ந்து ஆய்வரங்கத்தை பார்வையிட்டனர்.

* மாநாட்டு அரங்கு உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பாடு 30 ரூபாய்க்கு விற்பனையானது, நல்ல சுவையான சாப்பாடு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் கூட்டம் குவிந்தது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை பார்த்து பலர் "டோக்கன்' பெற காத்திருக்க வேண்டும் என சங்கடப்பட்டு சென்று விட்டனர். சாப்பாடு டோக்கனை வழங்க இன்னும் அதிக "கவுன்டர்'கள் அமைக்கப்பட்டால், இன்னும் பலர் பயன் பெறுவர்.

* மாநாடு நடக்கும் மைதானத்துக்குள் மாநாடு தொடர்பான பணிக்களுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வேறு வாகனகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மாநாடு நடக்கும் பகுதியை பொதுமக்கள் சுதந்திரமாக சுற்றி பார்க்க முடிந்தது. மாநாட்டுக்கு செல்ல குறிப்பிட்ட பாதையை மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து பாதைகளிலும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்றனர்.

* தற்காலிக கழிப்பறைகள் ஏராளமாக நிறுவப்பட்டு இருந்தன. இதில், தண்ணீர் வசதி போதுமானதாக இருந்தது. சுகாதாரமாக இருந்ததால், இதை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தினர்.

* மாநாட்டின் முதல் நாள் "இனியவை நாற்பது' என்ற எழிலார் பவனி நிகழ்ச்சியில் இடம் பெற்ற அலங்கார வாகனங்கள் அனைத்தும் சி.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். சிலர் அந்த வாகனங்களுக்கு முன் "போட்டோ' எடுத்துக் கொண்டனர்.

* மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்திலிருந்து "சிட்ரா' வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் முளைத்து இருந்தன. அவற்றில் விற்பனை மும்முரமாக நடந்தது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 6:46 pm

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Karunanidhi.nodedisplay

எதா இருந்தாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்......
கூட்டம் வர்றதுக்கு தானே நாங்க குஷ்பூ வையும், நமி ஐயும் களத்துல
இறக்கிருக்கோம்

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Namitha-saree




இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Power-Star-Srinivasan
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 6:48 pm

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  677196 இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  677196

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Thu Jun 24, 2010 7:24 pm

தலைக்கு ௧௦௦௦ (ஆயிரம்) ங்கிரத மறந்திடாதிங்கப்பா..


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:18 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642



இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Aஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Aஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Tஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Hஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Iஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Rஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Aஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 10:27 pm

Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 10:31 pm

பிச்ச wrote:
Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?




இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 10:35 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 3:26 am

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்
சிரி சிரி சிரி சிரி



இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக