புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
34 Posts - 52%
heezulia
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
17 Posts - 2%
prajai
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
4 Posts - 1%
jairam
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
4 Posts - 1%
Jenila
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 10:53 am

ஒமர் மனநோயாளியானதால் தான், அவரை விட்டு பிரிந்து இருக்கிறேன். அவர் குணம் அடைந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவோம் என்று அவரது இங்கிலாந்து நாட்டு 54 வயது மனைவி சாய்னா கூறி இருக்கிறார்.
குழந்தை ஆசை

சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் 29 வயது மகன் ஒமர். இவர் பின்லேடனின் 4-வது மகன் ஆவார். இவருக்கும், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயது ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஜேன் தன் பெயரை சாய்னா அல் சபா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இருவரும் கத்தார் நாட்டில் வசித்து வந்தனர்.

சாய்னா இதற்கு முன்பு 6 முறை திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு 5 பேரக்குழந்தைகள் இருக்கின்றன. இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் 54 வயதான சாய்னாவுக்கு குழந்தையை பெற்று எடுக்கும் சக்தி இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.

வாடகைத்தாய்

இதன் பிறகு தான் இருவரும் வாடகை தாயின் உதவியை நாடினார்கள். அவர்களுக்கு கிடைத்த பெண் தான் இங்கிலாந்தை சேர்ந்த லூயிஸ் பொல்லார்டு என்ற 24 வயது பெண்.

இவர் பிரிஸ்டல் நகரை சேர்ந்தவர். இவர் வயிற்றில் பின்லேடனின் வாரிசு இப்போது வளர்ந்து வருகிறது.

ஒமரின் உயிர் அணு, சாய்னாவின் கருமுட்டைக்குள் வைக்கப்பட்டு அது கடந்த 2 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டு உள்ளது. வாடகைத்தாய் கிடைத்ததும் அவரது வயிற்றுக்குள் அது பொருத்தப்பட்டு உள்ளது.

பின்லேடனின் பேரக்குழந்தைக்கு வாடகை தாயாக இருப்பதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன என்கிறார் லூயிஸ் பொல்லார்டு.
இருவரும் பிரிந்தனர்

இதற்கிடையில் ஒமரும், சாய்னாவும் பிரிந்து விட்டனர். அவர் பிரிந்ததற்கு அவரது தந்தை தான் காரணம் என்கிறார் சாய்னா. அவர் மேலும் கூறியதாவது:-

தன் தந்தையை அவர் ஒரே நேரத்தில் விரும்பவும், வெறுக்கவும் செய்கிறார். சில நேரங்களில் அவரது மண்டைக்குள் அவர் தந்தை புகுந்து கொண்டு பேச தொடங்கி விடுவார். அவர் பேச்சை கேட்க தொடங்கி விட்டால் அவர் நடவடிக்கை வித்தியாசமாக மாறி விடும்.
தந்தை என்பதால் பின்லேடனை அவர் விரும்புகிறார். ஆனால் அவரது செயல்பாடுகளை அவர் வெறுக்கிறார். இந்த முரண் தான் அவரை மனநோயாளியாக்கி விட்டது. கடந்த சில வாரங்களாக அவர் நடத்தை அடுத்த வினாடி எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத அளவுக்கு விநோதமாக இருந்தது. இதனால் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஷிசோபெர்னியா என்னும் மனநோய் தாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.

தற்காலிக பிரிவு தான்

இதனால் அவரை விட்டுப்பிரிவது என்று சாய்னா தீர்மானித்தார். இந்த பிரிவு வாடகைத்தாய் பொல்லார்டுக்கு வருத்தத்தை அளித்து உள்ளது.
இந்த பிரிவு தற்காலிகமானது தான் என்றும், ஓமர் குணமானதும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவோம் என்றும் சாய்னா தெரிவித்ததாக பொல்லார்டு கூறி இருக்கிறார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 12, 2010 10:59 am

காதல் என்றால் சகலமும் வெளிய வரும் என்பது உண்மயானது.\

நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக