புதிய பதிவுகள்
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:57 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
12 Posts - 86%
ayyasamy ram
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
2 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
307 Posts - 42%
heezulia
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
301 Posts - 41%
Dr.S.Soundarapandian
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
6 Posts - 1%
prajai
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
4 Posts - 1%
manikavi
கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_m10கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Wed Jul 28, 2010 8:53 am

பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் கழிவுநீர் கலப்பதாலும், மக்காத
பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படுவதாலும், வைகை ஆறு மாசடைந்து
வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், குடிநீரில்
மாசு கலப்பதுடன், வைகை ஆறு கழிவுநீர் வாய்க்காலாக மாறும் அபாயம்
உள்ளதாகவும், இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பல நூறு
ஆண்டுகளுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வற்றாத நதியாக ஓடிய வைகை
ஆற்றின் இரு கரைகளிலும் பரமக்குடி, எமனேஸ்வரம் ஆகிய நகர்கள் உருவாகின. பரமக்குடி
வைகை ஆற்றின் கரையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்த நெசவுத்
தொழில் செய்யும் செüராஷ்டிர இனத்தவர்கள் குடியேறியதாக வரலாறு. இதனைத் தொடர்ந்து, இவ்வூர் வணிக நகரமாகவும் அனைத்து தரப்பினரும் வசிக்கும் பகுதியாகவும் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த
ஆற்றின் கரை ஓரங்களில் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் கோயில், ஸ்ரீ ஹனுமார்
கோயில், ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில், ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில்,
முத்தாலம்மன் கோயில் என பல கோயில்கள் கட்டப்பட்டு கோயில்கள் நிறைந்த
புண்ணிய தலமாகவும் விளங்கி உள்ளது. வைகை ஆற்றின் கரையோரத்தில்
கட்டப்பட்டிருந்த குமரன் படித்துறை, முத்தாலம்மன் கோயில் படித்துறை,
பெருமாள்கோயில் படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி கோயில்களில்
வழிபடுவது வழக்கம். சேதுபதி மன்னர் காலத்தில் தஞ்சையில் கடும்
பஞ்சம் ஏற்பட்டதாம். அப்போது, பரமக்குடி வைகை ஆற்று பாசனத்தால் ராமநாதபுரம்
மாவட்டத்தில் விளைவித்த அபரிமிதமான நெல்லை, தஞ்சை குடிகளுக்குப்
பகிர்ந்தளித்ததாக வரலாறு கூறுகிறது. இத்தனை பெருமைக்குரிய வைகை ஆறு, தற்போது வறண்ட ஆறாகி கழிவுநீர் பாய்ந்தும், குப்பைகள் கொட்டப்படும் இடமாகவும் மாறிவிட்டது. ஆற்றில்
கழிவுநீர் சேரும் இடங்களில் இருந்து ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, நகரின்
பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், குடிநீருடன் மாசு கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை ஆற்றில் கொட்டுவதால் நீர் ஊற்றுக்குத் தடை ஏற்பட்டுள்ளது. ஆற்றின்
இரு கரை ஓரங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு குடிசை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
கரையோரம் படித்துறைகள் இருந்த அடையாளமே தெரியாமல் போய்விட்டது. இதுகுறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது: முன்பு
நகராட்சிக் கழிவுகள் அனைத்தும் நகரிலிருந்த பல ஊருணிகளில் கொட்டப்பட்டு
வந்தன. தற்போது, அந்த ஊருணிகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு
கட்டடங்களாக மாறிவிட்டன. இதனால், கழிவுகள் கொட்ட இடமின்றி வைகை ஆற்றின்
கரையோரம் கொட்டப்படுகின்றன என்றார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழ. வள்ளியப்பன் கூறியது: நகர்ப்
பகுதியிலிருந்து வைகை ஆற்றில் பாயும் கழிவுநீரைத் தடுக்க பாதாளச்
சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்காக
கழிவுநீரை சுத்திகரிக்கத் தேவையான இடங்களை ஒதுக்கியுள்ளோம். திட்டத்தை
நிறைவேற்ற வேண்டியது நகராட்சியின் பொறுப்பு. ஆற்றில் குப்பைகளைக்
கொட்டுவது குறித்து, கோட்டாட்சியர் முன்னிலையில், நகர்மன்றத் தலைவர்,
நகராட்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர். நீர் நிலைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை
தொடர்ந்தால், நகரில் இருந்த நீர்நிலை ஆதாரமான ஊருணிகள் காணாமல்போனது போல,
வைகை ஆறும் விரைவில் காணாமல் போகும் அபாயம் உள்ளது எனப் பொதுமக்கள்
தெரிவிக்கின்றனர். இதனைத் தடுக்க, வைகை ஆற்றின் இரு கரை
ஓரங்களிலும் காட்டுப் பரமக்குடியில் இருந்து, காக்காதோப்பு வரை உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை அமைக்க வேண்டும். ஆற்றில் குப்பைகளைக்
கொட்டுவதைத் தடுக்க வேண்டும். கழிவுநீரை ஆற்றில் திருப்பி விடுவதை நிறுத்த
வேண்டும். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக