புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிபதிகள், வக்கீல்கள் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நீதித்துறையை முன்னேற்ற பாதையில் நடத்துவதற்கு நீதிபதிகள், வக்கீல்கள்
பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால் கூறினார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில்
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில்
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியதாவது:-
தமிழகம் மற்றும் சென்னையில் மிகப் பெரிய வக்கீல்களை நான் சந்தித்து
வருகிறேன். இங்குள்ள வக்கீல் சங்கங்கள் எனக்கு இதயப்பூர்வமாக நல்ல
ஒத்துழைப்பு தருகின்றனர். இது எதிர்காலத்தில் நீதி பரிபாலனைக்கு
தேவைப்படும் நல்ல அடையாளமாகும். அதே ஒத்துழைப்பை நானும் உங்களுக்கு
வழங்குவேன்.
தாசில்தார் ஒருவர் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கு
வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அதன் கடைசி வரிகளில், "இதில்
நீங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டால், அதனால் ஏற்படும்
பின்விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறப்பட்டு
உள்ளது.
இந்த விஷயத்தில் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதிலும் கூட
நான் மூத்த வக்கீல்களை அழைத்து பேசினேன். இது அவமதிப்பு நடவடிக்கைக்கு
கீழ் வரக்கூடிய விவகாரம், அதன் அடிப்படையில் நான் நடவடிக்கை எடுப்பதாகக்
கூறினேன். அந்த நோட்டீசை வாசித்த அவர்கள், எனது நடவடிக்கையை ஆமோதித்தனர்.
அப்படி நடவடிக்கை எடுத்தால் கோர்ட்டு புறக்கணிப்பு போன்ற போராட்டத்தில்
வக்கீல்கள் ஈடுபடுவார்களா? என்றும் கேட்டேன். நிச்சயமாக இல்லை என்று
தெரிவித்தனர்.
அதன் பிறகுதான் அவர்களின் சம்மதத்தோடு அந்த வக்கீல் மீது நான்
நடவடிக்கை எடுக்க முன்வந்தேன். நீதித்துறை என்பது நீதிபதிகளால் மட்டுமோ
அல்லது வக்கீல்களால் மட்டுமோ நடத்தப்படவில்லை. 2 பேரும் இணைந்து பரஸ்பரம்
ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நீதித்துறையை சுமுகமாக முன்னேற்ற பாதையில்
நடத்திச் செல்ல முடியும். எனவே 2 தரப்பிலும் உள்ள நல்லுறவை சீர்படுத்துவது
அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் வரவேற்றார்.
அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
எம்.ரவீந்திரன், மூத்த வக்கீல்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சந்திரன்,
ஏ.எல்.சோமயாஜி, எஸ்.வி.ஜெயராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன்
ஆகியோர் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலை பாராட்டிப் பேசினர். சுப்ரீம்
கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்காக அவரை வாழ்த்தினர்.
சங்கத்தின் துணைத் தலைவர் அந்தோணி செல்வராஜ் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.என்.பாஷா, சிவஞானம்,
சத்தியநாராயணன், சுந்தரேஷ் மற்றும் அரசு வக்கீல்கள், அகில இந்திய பெண்
வக்கீல் சங்க நிர்வாகி சாந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால் கூறினார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில்
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில்
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியதாவது:-
தமிழகம் மற்றும் சென்னையில் மிகப் பெரிய வக்கீல்களை நான் சந்தித்து
வருகிறேன். இங்குள்ள வக்கீல் சங்கங்கள் எனக்கு இதயப்பூர்வமாக நல்ல
ஒத்துழைப்பு தருகின்றனர். இது எதிர்காலத்தில் நீதி பரிபாலனைக்கு
தேவைப்படும் நல்ல அடையாளமாகும். அதே ஒத்துழைப்பை நானும் உங்களுக்கு
வழங்குவேன்.
தாசில்தார் ஒருவர் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கு
வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அதன் கடைசி வரிகளில், "இதில்
நீங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டால், அதனால் ஏற்படும்
பின்விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறப்பட்டு
உள்ளது.
இந்த விஷயத்தில் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதிலும் கூட
நான் மூத்த வக்கீல்களை அழைத்து பேசினேன். இது அவமதிப்பு நடவடிக்கைக்கு
கீழ் வரக்கூடிய விவகாரம், அதன் அடிப்படையில் நான் நடவடிக்கை எடுப்பதாகக்
கூறினேன். அந்த நோட்டீசை வாசித்த அவர்கள், எனது நடவடிக்கையை ஆமோதித்தனர்.
அப்படி நடவடிக்கை எடுத்தால் கோர்ட்டு புறக்கணிப்பு போன்ற போராட்டத்தில்
வக்கீல்கள் ஈடுபடுவார்களா? என்றும் கேட்டேன். நிச்சயமாக இல்லை என்று
தெரிவித்தனர்.
அதன் பிறகுதான் அவர்களின் சம்மதத்தோடு அந்த வக்கீல் மீது நான்
நடவடிக்கை எடுக்க முன்வந்தேன். நீதித்துறை என்பது நீதிபதிகளால் மட்டுமோ
அல்லது வக்கீல்களால் மட்டுமோ நடத்தப்படவில்லை. 2 பேரும் இணைந்து பரஸ்பரம்
ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நீதித்துறையை சுமுகமாக முன்னேற்ற பாதையில்
நடத்திச் செல்ல முடியும். எனவே 2 தரப்பிலும் உள்ள நல்லுறவை சீர்படுத்துவது
அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் வரவேற்றார்.
அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
எம்.ரவீந்திரன், மூத்த வக்கீல்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சந்திரன்,
ஏ.எல்.சோமயாஜி, எஸ்.வி.ஜெயராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன்
ஆகியோர் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலை பாராட்டிப் பேசினர். சுப்ரீம்
கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்காக அவரை வாழ்த்தினர்.
சங்கத்தின் துணைத் தலைவர் அந்தோணி செல்வராஜ் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.என்.பாஷா, சிவஞானம்,
சத்தியநாராயணன், சுந்தரேஷ் மற்றும் அரசு வக்கீல்கள், அகில இந்திய பெண்
வக்கீல் சங்க நிர்வாகி சாந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar topics
» சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இக்பால்..!
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
» சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
» ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை
» ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்!
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
» சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
» ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை
» ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|